Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, October 28, 2014

ஆன்மா

ஆத்மாவின் இரு முனைகள் மனிதனுடைய   ஆயுள்   முடிய   அவனுடைய   சம்மதம்   தேவை. மனிதனாகிய ஜீவாத்மா முடிவு செய்யாமல் உயிர் உடலை விட்டுப் பிரியாது  என்கிறார்  ஸ்ரீ  அரவிந்தர்.மேலும்  பரமாத்மாவின்  உத்தரவும்  தேவை.பரமாத்மாவும், ஜீவாத்மாவும் சம்மதிக்கா மல் உயிர் உடலை விட்டுப் போகாது.எந்த  சிறு  காரியத்திற்கும்  பிரபஞ்ச  சட்டம் இதுவே.ஜீவா த்மாவும், பரமாத்மாவும் ஆத்மாவின் இருமுனைகள் என்பதால் ஒன்று  சம்மதப்பட்டால்  இரண் டும்  சம்மதப்படுவதாக  அர்த்தம்.உலகிலும்,  பிரபஞ்சத்திலும்  உயிருடையது  ஆத்மா மட்டுமே. மற்றஅனைத்தும் ஆத்மாவுடன்  தொடர்பு  கொள்வதால்  உயிர் பெறுகின்றன.ஆத்மாவின்  ஒரு  முனை பிரம்மம். அடுத்தமுனை வாழ்வு.ஆத்மாஅறிவாலும், அறிவின் திறனாலும்  செயல்படுகி றது.பிரம்மமே முதல்,  அதுவே  முடிவு  என்பது  ஸ்ரீ  அரவிந்தம்.மேலிருந்து  கீழே  வருவது  சிரு ஷ்டி,  கீழிருந்து  மேலே  போவது பரிணாமம்..மறைந்த பிரம்மம்மறந்தது  ஜடம்.  நினைவுபடுத்து வது  அருள். ஏற்பது  அறிவு.  நடப்பது  யோகம்.ஆத்மா அசைந்தால்  அனைத்தும்  அசையும்.ஆத்மாஅசைக்காதது  இல்லை. ஆத்மா  அறிவால்  எதையும்  அசைக்கும்.மனிதன் விரும்பினால் எதையும் சாதிப்பான் என்பது ஆத்மாவின் தத்துவம்.    

ஆன்மா உற்பத்தியான வகை அகமான சத் சத்தியமாகப் புறத்தில் மாறும்பொழுது ஆன்மா உற்பத்தியாகிறது. சத் தன்னுள் சித்தையும், ஆனந்தத்தையும் கொண்டது. சத்திற்குத் தன்னை அறியவோ, அனுபவிக்கவோ அவசியமில்லை, ஆனால் முடியும். சத் தன்னை அறிவதால் சித் ஆகிறது. சத் தன்னை அறிந்தபின் சித் மூலம் தன்னை உணர்ந்து அனுபவிப்பதால் ஆனந்தமாகிறது. சத் தன்னைப் புரிந்து கொள்ள முயன்றால் (comprehend) சத்திய ஜீவியமாகிறது. சத்திற்குத் தான் சத்தாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை என்பதைச் செயல்படுத்தினால் சத் மீண்டும் பிரம்மமாகும். சத் is Self-Conscious Being.. இதன் அம்சங்கள் மூன்று. ஆத்மா- புருஷா- ஈஸ்வரா. மனம் ஆத்மாவை அக்ஷரப்பிரம்மமாகக் காணும். தெய்வீக மனம் ஆத்மாவைப் புருஷனாகவும், புருஷோத்தமனாகவும் காணும். சத்திய ஜீவியம் ஆத்மாவை ஈஸ்வரனாகக்காணும்.அக்ஷர பிரம்மம் புருஷோத்தமனில் அடக்கம்.அக்ஷர பிரம்மமும், புருஷோத்தமனும் ஈஸ்வரனுள் அடக்கம்.Self என்பது பிரம்மம். பிரபஞ்சத்தைக் கடந்தது.Soul என்பதும் அதுவே. நாம் ஆத்மா என்போம். இது பிரபஞ்சத்திற்குரியது.Being என்பது பொதுச் சொல். ஜீவன் எனலாம்.Spirit என்பது ஆன்மா எனப்படும்.Self,soul.being என்பவை Spiritஇன் பல நிலைகள், பல தோற்றங்கள்.புருஷன், ஈஸ்வர அம்சங்கட்கு முன் நிலை பிரம்மம்.    


                                                             

No comments:

Post a Comment