மௌன
விரதம் இருப்பது எப்படி?
1முதலில்
உன் மனத்தைஅமைதிப்படுத்து.2 நீ
விடும்மூச்சைக் கவனி. 3 அது
எங்கே புறப்பட்டு எங்கே
முடிகிறது என்று ஆராய்ச்சி
செய்.4 பின்னர் மூச்சு
ஓட்டத்தில் மனத்தை லயப்படுத்து.5இவ்வாறு செய்ய
உனக்குள் ஓர் அசாதாரண மான
அமைதி நிலவுவதை உணர்வாய்.6 இப்படி ஒரு நாளில்
அரைமணி நேரமாவது பயிற்சிஎடு. இதுதான்
விரதங்களில் மிகச் சிறந்த
விரதமாகும். உன்னை இறைவனோடு
ஐக்கியப்படுத்துவதற்கு மிகச்
சிறந்த மார்க்கம் இதுதான்,மனத்தைப்
பட்டினி போடுவதே அதாவது
எண்ணங்களை அறுத்தெறிவதே விரதம்
ஆகும்.உன் வாழ்க்கைப்
போராட்டம் வெற்றியடைய வேண்டுமானால் இத்தகைய விரதத்தை மேற்கொள்,ஒருவேளை
நாளைக்கே நீ இறைநிலையை
அடையலாம்.
No comments:
Post a Comment