மூளையைப்பற்றி
பொதுவாக ஆராய்ச்சிகள் பல நடந்திருந்தாலும் குறிப்பாக 1932 ல் பிரிட்டனைச் சேர்ந்த எட்கர்
ஆல்ட்ரின் மூளையின மின் இயக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதை அளந்து காட்டியதற்காக
நோபல்பரிசு பெற்றார்.
மூளையினின்று வெளிப்படும் மின்சக்தி அலைகளின் சுழற்சியை அளக்க இயலும்.. (Electroen - cephalograph). இதனை மூளையின் செயல்மின் சுழற்சி அலைகள்’ என சொல்கிறோம். தனது செயல்களின் தன்மை அல்லது தீவிரத்திற்கேற்ப நான்குவிதமான மின் சுழற்சி அலைகள் மூளையினின்று வெளிப்படுத்துகின்றன.
ஆழ்ந்த தூக்கத்தில் மூளை ஒரு நொடிக்கு ஒன்றிலிருந்து நான்குவரை மின் ஆற்றல் அலைகளை வெளிப்படுத்துகிறது. இது டெல்டா அலைகள் (Delta waves) அலைகள் என அழைக்கப்படுகின்றது.
ஆழ்ந்து தூங்க ஆரம்பிக்கும்போது நான்கு முதல் ஏழுவரை மின்சக்தி அலைகள் வெளிப்படுகின்றன. இது தீட்டா (Theta waves) என அழைக்கப்படுகின்றன.
உடலையும், மனதையும் தளரச் செய்யும்போது மூளையின் மின் அலை அளவுகள் ஏழு முதல் பதினாலு வரை இருக்கும். இதை ஆல்ஃபா அலைகள் (Alpha waves ) என அழைக்கிறோம் எழுமுதல் பதினாலு வரையிலான அலை அளவில் இடது மூளையும் வலது மூளையும் சிறப்பான முறையில் இணைந்து பணியாற்றுகின்றன. அருளியலும், பொருளியலும் நன்கு இணைந்து சம அளவில் இருக்கும். எண்பதுகோடி எண்ணங்களை நினைந்து எண்ணும் மனம் அமைதியுறும். பிரபஞ்ச ஆற்றல் எனும் கணினியுடன் நமது மூளையும் மனமும் தொடர்பு கொள்ள இயலும். தியான வாழ்க்கை அமையும். வாடும் பயிரைக்கண்டபோதெல்லாம் வாடும் மனநிலையை உணரமுடியும். வசையிலாது, இசைபாடும் வாழ்வு மிளிரும். படைப்பாக்கம் ஆல்ஃபா நிலையிலேயே சிறப்பாக நடைபெறும். ஆழ்மனத்தொடர்வு கிடைக்கும்.
விழித்திருக்கும் நேரமெல்லாம், நாம் உலகியல் நடப்புகளை மேற்கொள்ளும்போது நமது மூளையின் மின் அலைகள் ஒரு நொடிக்கு பதினாலிலிருந்து இருபத்தி ஒன்று வரை இருக்கும். இதனை பீட்டா அலைகள் (Beta waves) என அழைக்கிறோம். பதினாலிலிருந்து இருபத்திஒன்றுவரை இயல்பாக மனிதர் வாழும் வாழ்க்கை
அதேசமயம் இருபத்திஒன்றுக்கு மேல் மூளையின் அலைகள் போனால் அவ்ர்கள் வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாக இருக்கும். மன அமைதி இன்றி புலன்வழி சென்று, ஆசையினால் தன்னிலை அழிந்து, உடல், மன நோய்கள் மிகும். அன்பின்றி, பண்பின்றி, சுயநலம் மிகுந்து, அறவழி நாட்டமில்லாது மறவழி சென்று, தனக்காகவே உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது என்கிற சீழ்பிடித்த எண்னம் தோன்றி, ஈயினும் இழிந்து, நாயினும் கடையனாகி வாழும் வாழ்க்கையாக இருக்கும்.
எனவேதான் மூலையின் அலைகளை நாம் ஏழு முதல் பதினாறு வரை எல்லா நேரமும் இருத்தி வைத்து தவ வாழ்க்கை வாழ முற்படவேண்டும். தவ வாழ்க்கை எனில் வீடுவிட்டு காடுபோய், காய்கனி, இலை புசித்து வாழும் வாழ்க்கை அல்ல. இல்லறத்தை நல்லறமாக வாழும் வாழ்க்கை. புலன்வழி செல்லா வாழ்க்கை. நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டிய வாழ்க்கை. தன்னைத்தான் உணர்ந்து வாழ்தலும், உள்ளுணர்வின் வழி வாழ்தலும் எளிதாகும்.
பீட்டா(14-21), ஆல்பா(7-14),தீட்டா(4-7), டெல்டா (1-4) மூளையில் இந்த அலைச்சுழல் இருக்கும் போது என்னென்ன மனதிலும், வாழ்விலும் மாற்றங்கள் வரும் என்பதை அறிந்து கொண்டீர்கள் அல்லவா !!
இப்போது தீர்மானம் செய்து செயல்படுத்துங்கள். எந்த மனோநிலை தேவை, அதை எப்படிப்பெறுவது என ....இது உங்கள் உரிமை :))
தியானம் என்பதற்க்கும் யோகம் என்பதற்க்கும் உள்ள வேறுபாடு என்ன?
>>>> ரிஷியின் பதில்....
யோகம் என்பது இணைதல் என்ற பொருள் படும்.
யாரருடன் இணைவது...?
இறைவனுடன்.
உடல் மனம் அனைத்தையும் இறைவனுடன் இணைத்தலே யோகம்.
இறைவனை அடைய உடல் நலம் மன வளம் இரண்டும் தேவை.
உடல் நலத்திற்கு ஆசனங்களையும் மனவளத்திற்குத் தியானங்களையும் வகுத்தனர்.
தியானம் செய்வதால் மட்டுமே ஒருவன் இறைவனை அடையமுடியாது.
ஆராய்ச்சி செய்யவேண்டும்; அனைத்தையும் ஆராய்ச்சி செய்யவேண்டும்;எண்ணங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்; ஒவ்வொன்றும் எப்படி இறைநிலையிலிருந்து பிரிந்து வந்திருக்க முடியும் என்ற ஆராய்ச்சி; அனைத்திலும் இறைவனைக் காணும் ஆராய்ச்சி... இந்தப் பரிபூர்ண நிலையே யோகம் எனப்படுவது.
சிலர் நினைப்பது போல் யோகா என்றால் உடலை வளைத்து செய்யும் ஆசனங்கள் அல்ல; அப்படிப் பார்த்தால் காலையில் நம் வீட்டு டீவிப் பெட்டியில் யோகா கற்றுக்கொடுக்கும் மாஸ்டர் ஏன் இறைநிலையை உணரவில்லை...?
மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...
மனம் கீழ்க்கண்ட அதிர்வெண்களில் இயங்குகின்றது
14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta
இந்த அதிர்வெண் இயக்கங்களை EEG(Electro Encephologram) மூலம் மிகவும் எளிதாக அறியலாம். மருத்துவர்களுக்குத் தெரியும்.
நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை. 40 ஐ தாண்டினால் மரணம்; அகால மரணம்.
20 க்கு மேலே தாண்டினாலே உடல் நலம் பாதிக்கப்படுகின்றது. இரத்தக் கொதிப்பிற்கு ரத்தினக் கம்பள வரவேற்பு...
ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. இது தியானம் செய்வதாலும் அல்லது எந்த ஒரு செயலையும் ரசித்து ருசித்துச் செய்வதாலும் மனம் இந்த நிலையை அடைகின்றது. இங்கே உடல்நலம் சரி செய்யப்படுகின்றன.
தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை; ஆழமான அமைதி.
டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.
ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இங்கே நுண்ணியக்க(querrying) அதிர்வுகளாக உள்ளது. இது இறைநிலையுடன் தொடர்புகொள்ளத் தக்க வல்லமை கொண்டது...
இதுதான் இறுதியில் சமாதி...
அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....
யோகத்தினைக் கீழ்க்கண்டவாறு கொள்ளலாம்:
யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகளைக் கொண்டதே யோகம் என்பது. இதில் தியானம் என்பது ஒரு படி அவ்வளவே...
மூளையினின்று வெளிப்படும் மின்சக்தி அலைகளின் சுழற்சியை அளக்க இயலும்.. (Electroen - cephalograph). இதனை மூளையின் செயல்மின் சுழற்சி அலைகள்’ என சொல்கிறோம். தனது செயல்களின் தன்மை அல்லது தீவிரத்திற்கேற்ப நான்குவிதமான மின் சுழற்சி அலைகள் மூளையினின்று வெளிப்படுத்துகின்றன.
ஆழ்ந்த தூக்கத்தில் மூளை ஒரு நொடிக்கு ஒன்றிலிருந்து நான்குவரை மின் ஆற்றல் அலைகளை வெளிப்படுத்துகிறது. இது டெல்டா அலைகள் (Delta waves) அலைகள் என அழைக்கப்படுகின்றது.
ஆழ்ந்து தூங்க ஆரம்பிக்கும்போது நான்கு முதல் ஏழுவரை மின்சக்தி அலைகள் வெளிப்படுகின்றன. இது தீட்டா (Theta waves) என அழைக்கப்படுகின்றன.
உடலையும், மனதையும் தளரச் செய்யும்போது மூளையின் மின் அலை அளவுகள் ஏழு முதல் பதினாலு வரை இருக்கும். இதை ஆல்ஃபா அலைகள் (Alpha waves ) என அழைக்கிறோம் எழுமுதல் பதினாலு வரையிலான அலை அளவில் இடது மூளையும் வலது மூளையும் சிறப்பான முறையில் இணைந்து பணியாற்றுகின்றன. அருளியலும், பொருளியலும் நன்கு இணைந்து சம அளவில் இருக்கும். எண்பதுகோடி எண்ணங்களை நினைந்து எண்ணும் மனம் அமைதியுறும். பிரபஞ்ச ஆற்றல் எனும் கணினியுடன் நமது மூளையும் மனமும் தொடர்பு கொள்ள இயலும். தியான வாழ்க்கை அமையும். வாடும் பயிரைக்கண்டபோதெல்லாம் வாடும் மனநிலையை உணரமுடியும். வசையிலாது, இசைபாடும் வாழ்வு மிளிரும். படைப்பாக்கம் ஆல்ஃபா நிலையிலேயே சிறப்பாக நடைபெறும். ஆழ்மனத்தொடர்வு கிடைக்கும்.
விழித்திருக்கும் நேரமெல்லாம், நாம் உலகியல் நடப்புகளை மேற்கொள்ளும்போது நமது மூளையின் மின் அலைகள் ஒரு நொடிக்கு பதினாலிலிருந்து இருபத்தி ஒன்று வரை இருக்கும். இதனை பீட்டா அலைகள் (Beta waves) என அழைக்கிறோம். பதினாலிலிருந்து இருபத்திஒன்றுவரை இயல்பாக மனிதர் வாழும் வாழ்க்கை
அதேசமயம் இருபத்திஒன்றுக்கு மேல் மூளையின் அலைகள் போனால் அவ்ர்கள் வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாக இருக்கும். மன அமைதி இன்றி புலன்வழி சென்று, ஆசையினால் தன்னிலை அழிந்து, உடல், மன நோய்கள் மிகும். அன்பின்றி, பண்பின்றி, சுயநலம் மிகுந்து, அறவழி நாட்டமில்லாது மறவழி சென்று, தனக்காகவே உலகம் படைக்கப்பட்டு இருக்கிறது என்கிற சீழ்பிடித்த எண்னம் தோன்றி, ஈயினும் இழிந்து, நாயினும் கடையனாகி வாழும் வாழ்க்கையாக இருக்கும்.
எனவேதான் மூலையின் அலைகளை நாம் ஏழு முதல் பதினாறு வரை எல்லா நேரமும் இருத்தி வைத்து தவ வாழ்க்கை வாழ முற்படவேண்டும். தவ வாழ்க்கை எனில் வீடுவிட்டு காடுபோய், காய்கனி, இலை புசித்து வாழும் வாழ்க்கை அல்ல. இல்லறத்தை நல்லறமாக வாழும் வாழ்க்கை. புலன்வழி செல்லா வாழ்க்கை. நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு பணியாற்ற வேண்டிய வாழ்க்கை. தன்னைத்தான் உணர்ந்து வாழ்தலும், உள்ளுணர்வின் வழி வாழ்தலும் எளிதாகும்.
பீட்டா(14-21), ஆல்பா(7-14),தீட்டா(4-7), டெல்டா (1-4) மூளையில் இந்த அலைச்சுழல் இருக்கும் போது என்னென்ன மனதிலும், வாழ்விலும் மாற்றங்கள் வரும் என்பதை அறிந்து கொண்டீர்கள் அல்லவா !!
இப்போது தீர்மானம் செய்து செயல்படுத்துங்கள். எந்த மனோநிலை தேவை, அதை எப்படிப்பெறுவது என ....இது உங்கள் உரிமை :))
தியானம் என்பதற்க்கும் யோகம் என்பதற்க்கும் உள்ள வேறுபாடு என்ன?
>>>> ரிஷியின் பதில்....
யோகம் என்பது இணைதல் என்ற பொருள் படும்.
யாரருடன் இணைவது...?
இறைவனுடன்.
உடல் மனம் அனைத்தையும் இறைவனுடன் இணைத்தலே யோகம்.
இறைவனை அடைய உடல் நலம் மன வளம் இரண்டும் தேவை.
உடல் நலத்திற்கு ஆசனங்களையும் மனவளத்திற்குத் தியானங்களையும் வகுத்தனர்.
தியானம் செய்வதால் மட்டுமே ஒருவன் இறைவனை அடையமுடியாது.
ஆராய்ச்சி செய்யவேண்டும்; அனைத்தையும் ஆராய்ச்சி செய்யவேண்டும்;எண்ணங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்; ஒவ்வொன்றும் எப்படி இறைநிலையிலிருந்து பிரிந்து வந்திருக்க முடியும் என்ற ஆராய்ச்சி; அனைத்திலும் இறைவனைக் காணும் ஆராய்ச்சி... இந்தப் பரிபூர்ண நிலையே யோகம் எனப்படுவது.
சிலர் நினைப்பது போல் யோகா என்றால் உடலை வளைத்து செய்யும் ஆசனங்கள் அல்ல; அப்படிப் பார்த்தால் காலையில் நம் வீட்டு டீவிப் பெட்டியில் யோகா கற்றுக்கொடுக்கும் மாஸ்டர் ஏன் இறைநிலையை உணரவில்லை...?
மன அலைச் சுழலை Beta Frequency யிலிருந்து படிப்படியாகக் குறைக்கும் கலைக்கு தியானம் என்று பெயர்...
மனம் கீழ்க்கண்ட அதிர்வெண்களில் இயங்குகின்றது
14 - 40 Cycles / Sec Beta
8 - 13 Cycles / Sec Alpha
4- 7 Cycles / Sec Theta
1 - 3 Cycles / Sec Delta
இந்த அதிர்வெண் இயக்கங்களை EEG(Electro Encephologram) மூலம் மிகவும் எளிதாக அறியலாம். மருத்துவர்களுக்குத் தெரியும்.
நாம் பெரும்பாலும் பீட்டா நிலையிலேயே இருக்கின்றோம். இந்த நிலை உணர்ச்சிவயப்பட்ட நிலை. 40 ஐ தாண்டினால் மரணம்; அகால மரணம்.
20 க்கு மேலே தாண்டினாலே உடல் நலம் பாதிக்கப்படுகின்றது. இரத்தக் கொதிப்பிற்கு ரத்தினக் கம்பள வரவேற்பு...
ஆல்பா நிலை கொஞ்சம் அமைதியான நிலை. இது தியானம் செய்வதாலும் அல்லது எந்த ஒரு செயலையும் ரசித்து ருசித்துச் செய்வதாலும் மனம் இந்த நிலையை அடைகின்றது. இங்கே உடல்நலம் சரி செய்யப்படுகின்றன.
தீட்டா நிலை ஆல்பாவிற்கு அடுத்த நிலை; ஆழமான அமைதி.
டெல்டா நிலை இது மருத்துவ அறிவியலில் கோமா நிலை. இங்கே மனிதனுக்கு சுயநினைவு இருப்பதில்லை.
ஆனால் தவத்தில் பழகப் பழக மனம் இங்கே நுண்ணியக்க(querrying) அதிர்வுகளாக உள்ளது. இது இறைநிலையுடன் தொடர்புகொள்ளத் தக்க வல்லமை கொண்டது...
இதுதான் இறுதியில் சமாதி...
அஷ்டாங்க யோகத்தின் கடைசிக் கட்டம் சமாதி....
யோகத்தினைக் கீழ்க்கண்டவாறு கொள்ளலாம்:
யம, நியம, ஆசன, ப்ரத்தியாகாரா, ப்ராணாயாமா, தாரணா, தியானா, சமாதி
என எட்டு நிலைகளைக் கொண்டதே யோகம் என்பது. இதில் தியானம் என்பது ஒரு படி அவ்வளவே...
No comments:
Post a Comment