மனிதனின்
நல்வாழ்க்கைக்கு உடல்,உள்ளம் நலமுடன் இருத்தல் மிகஅவசியமாகும்.இதை நம்தமிழ் முன்னோர்கள்
மிகதெளிவாக கூறிசென்றுள்ளார்கள். நாம் நோயின்றி நீண்டநாள்வாழ சில அன்றாட நாள் ஒழுக்கம்பற்றி
பார்ப்போம்.
உயிர்நிலைக்கும்.அகத்தூய்மை,புறத்தூய்மையுடன் உடலைப்பேணிக்காத்தல் நம் கடமையாகும்.
அதிகாலைஎழுந்து பல்துலக்கியபின்புன்புதான் எதுவும்குடிக்கவேண்டும்.காப்பிதான் உங்கள் உயிர் என்றாலும்நிறையதண்ணீர் குடித்தபின் காப்பி குடியுங்களளேன்.காலைக்கடன்களை இயல்பாக கழிக்க பழகிக்கொள்ளவேண்டும்.மலம் ஒன்று[அ] இரண்டு முறையும்,சிறுநீர் 5[அ]6 முறைகழித்தல் இயல்பு. இதற்கு மிகினும் குறையினும் நோய் என அறிக. காபிக்குப்பதிலாக அருகம்புல் சாறு மிகவும் நன்று.அல்லது கீழ்க்கண்ட பானம் செய்து குடிக்கலாம் கரிசாலை இலை 100கிராம், தூதுவளை,முசு முசுக்கை,சீரகம்,வகைக்கு 25 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கிவைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி பால்+சர்க்கரை [நாட்டு சர்க்கரை] சேர்த்து அருந்தல் நலம்.இதனால்இரத்த விருத்தி,உடல் வலிமை உண்டாகும், சளி மற்றும் வயிறுசம்மந்தமான தொந்தரவுகள் உண்டாகாது.உடற்பயிற்சி பழக்கம் உடலுக்கு வலிமையும் மனதுக்கு அமைதியும் அளிக்கும்.”வாக்கிங்” , யோகாசன முறைகள் நல்ல பயந்தரும். தியானம், மூச்சுப்பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் வன்மைதரும்.தினசரி இருமுறை குளிப்பது உடல் வலி நீங்கும்,கண் தெளிவு,தோல் மிருது உண்டாகும்.வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நலம்.உடல்தூய்மை ஆரோக்கிய தாம்பத்திய வாழ்வுக்கு வழிவகுக்கும்.சுத்தமான தண்ணீர் நாள்முழுதும்குடித்தால் வயிற்றுப்புண், சிறுநீரக கோளாறுகள் தோன்றாது. உறங்கச்செல்லும் முன் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடிப்பதும் நல்லது.
உயிர்நிலைக்கும்.அகத்தூய்மை,புறத்தூய்மையுடன் உடலைப்பேணிக்காத்தல் நம் கடமையாகும்.
அதிகாலைஎழுந்து பல்துலக்கியபின்புன்புதான் எதுவும்குடிக்கவேண்டும்.காப்பிதான் உங்கள் உயிர் என்றாலும்நிறையதண்ணீர் குடித்தபின் காப்பி குடியுங்களளேன்.காலைக்கடன்களை இயல்பாக கழிக்க பழகிக்கொள்ளவேண்டும்.மலம் ஒன்று[அ] இரண்டு முறையும்,சிறுநீர் 5[அ]6 முறைகழித்தல் இயல்பு. இதற்கு மிகினும் குறையினும் நோய் என அறிக. காபிக்குப்பதிலாக அருகம்புல் சாறு மிகவும் நன்று.அல்லது கீழ்க்கண்ட பானம் செய்து குடிக்கலாம் கரிசாலை இலை 100கிராம், தூதுவளை,முசு முசுக்கை,சீரகம்,வகைக்கு 25 கிராம் இவைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கிவைத்துக்கொண்டு தேவையானபோது தண்ணீரில் காய்ச்சி பால்+சர்க்கரை [நாட்டு சர்க்கரை] சேர்த்து அருந்தல் நலம்.இதனால்இரத்த விருத்தி,உடல் வலிமை உண்டாகும், சளி மற்றும் வயிறுசம்மந்தமான தொந்தரவுகள் உண்டாகாது.உடற்பயிற்சி பழக்கம் உடலுக்கு வலிமையும் மனதுக்கு அமைதியும் அளிக்கும்.”வாக்கிங்” , யோகாசன முறைகள் நல்ல பயந்தரும். தியானம், மூச்சுப்பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் வன்மைதரும்.தினசரி இருமுறை குளிப்பது உடல் வலி நீங்கும்,கண் தெளிவு,தோல் மிருது உண்டாகும்.வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நலம்.உடல்தூய்மை ஆரோக்கிய தாம்பத்திய வாழ்வுக்கு வழிவகுக்கும்.சுத்தமான தண்ணீர் நாள்முழுதும்குடித்தால் வயிற்றுப்புண், சிறுநீரக கோளாறுகள் தோன்றாது. உறங்கச்செல்லும் முன் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.தண்ணீரில் சீரகம் போட்டு காய்ச்சி குடிப்பதும் நல்லது.
No comments:
Post a Comment