குருதேவரிடம்
கற்ற குறிப்புகளின் படி...
மனிதன்
தனது வாயால் உச்சரிக்கும் சொற்கள் மனதிலும் உடலிலும் மாற்றத்தினை உண்டு பண்ணுகிறது
என்பதனை அனைவரும் அறிவோம். ஒருவனை கோபமாக ஏசும் போது மனமும் உடலும் கொந்தளிப்பு ஏற்படுவதனை
அனைவரும் உணர்ந்திருப்பர். இதுதான் மந்திர சாஸ்திரத்தின் அடிப்படை. மந்திரங்கள் குறித்த
சொற்கள் அட்சரங்கள் மூலம் மனதிலும் சூஷ்ம உடலிலும் சக்தி அதிர்வுகளை ஏற்படுத்தும் வண்ணம்
உருவாக்கப்பட்டுள்ளன. காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துக்கள் 24 வகையான பேறுகளை அளிக்கவல்லது.
காயத்ரி
மந்திரம் 24 அட்சரத்துடன்:
தத்/ ஸ/ வி/ துர்/ வ/ ரே/ ணி/ யம்/ பர்/ கோ/ தே/ வ / ஸ்ய/ தீ/ ம/ ஹி/ தி
/யோ/யோ/ ந/ ப்ர/ சோ /த /யாத்
ஒவ்வொரு
அட்சரமும் மனிதனில் விழிப்பிக்கும் குணங்கள் ஆற்றல்கள் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.
அட்சரம்
|
விழிப்படையும் குணம்
|
|
01
|
தத்
|
எடுத்த
காரியத்தில் வெற்றியடைதல்
|
02
|
ஸ
|
பராக்கிரமம்
|
03
|
வி
|
எதையும்
பொறுப்புடன் பராமரித்தல்
|
04
|
துர்
|
நல்வாழ்வு
|
05
|
வ
|
யோகம்
|
06
|
ரே
|
அன்பு/காதல்
|
07
|
ணி
|
பணம்
|
08
|
யம்
|
தேஜஸ்
|
09
|
பர்
|
பாதுகாப்பு
|
10
|
கோ
|
புத்தி/நுண்ணறிவு
|
11
|
தே
|
அடக்கம்
|
12
|
வ
|
நிஷ்டை
|
13
|
ஸ்ய
|
தாரணா
சக்தி வளர்ச்சி
|
14
|
தீ
|
பிராண
சக்தி வளர்ச்சி
|
15
|
ம
|
தன்னடக்கம்
|
16
|
ஹி
|
தாபோசக்தி
|
17
|
தி
|
வருங்காலமறியும்
பண்பு
|
18
|
யோ
|
விழிப்புணர்வு
|
19
|
யோ
|
ஆக்கபூர்வமான
மன நிலை
|
20
|
ந
|
இனிமை
|
21
|
ப்ர
|
சேவை
|
22
|
சோ
|
ஞானம்
|
23
|
த
|
இலட்சியம்
|
24
|
யாத்
|
தைரியம்
|
No comments:
Post a Comment