முன்பே
நாம் மூளையின் அதிர்வலைகளை பற்றி தெரிந்து கொண்டோம். மீண்டும் ஒரு முறை நினைவுப் படுத்த
பீட்டா - 13 முதல் 40 ... அலைவரிசை(விழிப்பு நிலை)
அல்பா - 9 முதல் 12 அலைவரிசை (தியான நிலை அல்லது பாதி உறக்க நிலை)
தீட்டா - 5 முதல் 8 அலைவரிசை (ஆழ் நிலை தியான நிலை, உறக்க நிலை)
டெல்டா - 0 முதல் 4 அலைவரிசை (இறைநிலை, ஆழ்நிலை உறக்கம், கூடுவிட்டு கூடு பாய்தல், காலத்தை கடத்தல்)
குழந்தை பிறந்த்தில் இருந்து 4 வயது வரை அவர்களின் மூளை டெல்டாவில் இயங்கும் அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம். அவர்களின் கான்ஷியஸ் மனம் டெல்டாவிடம் தொடர்பு கொண்டு இயங்கும்.
5 வயது முதல் 8 வயது வரை அவர்களின் கான்ஷியஸ் மனம் தீட்டா அலைகளுடன் தொடர்பு கொண்டு இயங்கும். அதில் அவர்களின் கற்றல், கான்சப்ட் பார்மிங் நடைபெறுவது. இங்கு அவர்களின் டெல்டா தொடர்பு விழித்து இருக்கும் நிலையில் துண்டிக்க பட்டுவிடும்.
9-12 வயது வரை கான்ஷியஸ் மனம் அல்பா அலை தொடர்புடன் இயங்கும், இப்போது அவர்களின் மேல் மனம் டெல்டா, தீட்டா அலைவரிசைகளில் இருந்து துண்டிக்க பட்டுவிடும்.
13-18...... வயதும் அதற்கு மேலும் அவர்களின் மேல்மனம் மட்டுமே வேலை செய்யும், இதில் அவர்கள் பிறந்த போது உடலில் உள்ள ஜீன்களின் புரோக்ராம் படி விழித்து இருக்கும் நிலையில் சில ஆழ்மன தொடர்புகள் கிடைக்கும்.
அதே போல் நாம் உறங்கும் போது நம் மேல் மனம் ஆழ் மனத்துடன் தொடர்பு கொள்ளும் (90 நிமிட சைக்கிளில் உறக்கம் நடக்கும்) ஆனால் அந்த தொடர்பு ஏற்படும் போது நாம் ஆழ்நிலை உறக்கத்தில் இருப்போம்.
தியானத்தில் நாம் அடைய நினைப்பது நமது மூளையின் அதிர்வலைகளை குறைத்து விழித்திருக்கும் நிலையில் அல்பா அலையதிர்வுகளுக்கு கொண்டுவர முயற்சிப்பது தான்.
வருங்காலத்தை கடந்த காலமாக மாற்றுகின்ற இயந்திரம் நிகழ்காலம்.
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
பீட்டா - 13 முதல் 40 ... அலைவரிசை(விழிப்பு நிலை)
அல்பா - 9 முதல் 12 அலைவரிசை (தியான நிலை அல்லது பாதி உறக்க நிலை)
தீட்டா - 5 முதல் 8 அலைவரிசை (ஆழ் நிலை தியான நிலை, உறக்க நிலை)
டெல்டா - 0 முதல் 4 அலைவரிசை (இறைநிலை, ஆழ்நிலை உறக்கம், கூடுவிட்டு கூடு பாய்தல், காலத்தை கடத்தல்)
குழந்தை பிறந்த்தில் இருந்து 4 வயது வரை அவர்களின் மூளை டெல்டாவில் இயங்கும் அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கிறோம். அவர்களின் கான்ஷியஸ் மனம் டெல்டாவிடம் தொடர்பு கொண்டு இயங்கும்.
5 வயது முதல் 8 வயது வரை அவர்களின் கான்ஷியஸ் மனம் தீட்டா அலைகளுடன் தொடர்பு கொண்டு இயங்கும். அதில் அவர்களின் கற்றல், கான்சப்ட் பார்மிங் நடைபெறுவது. இங்கு அவர்களின் டெல்டா தொடர்பு விழித்து இருக்கும் நிலையில் துண்டிக்க பட்டுவிடும்.
9-12 வயது வரை கான்ஷியஸ் மனம் அல்பா அலை தொடர்புடன் இயங்கும், இப்போது அவர்களின் மேல் மனம் டெல்டா, தீட்டா அலைவரிசைகளில் இருந்து துண்டிக்க பட்டுவிடும்.
13-18...... வயதும் அதற்கு மேலும் அவர்களின் மேல்மனம் மட்டுமே வேலை செய்யும், இதில் அவர்கள் பிறந்த போது உடலில் உள்ள ஜீன்களின் புரோக்ராம் படி விழித்து இருக்கும் நிலையில் சில ஆழ்மன தொடர்புகள் கிடைக்கும்.
அதே போல் நாம் உறங்கும் போது நம் மேல் மனம் ஆழ் மனத்துடன் தொடர்பு கொள்ளும் (90 நிமிட சைக்கிளில் உறக்கம் நடக்கும்) ஆனால் அந்த தொடர்பு ஏற்படும் போது நாம் ஆழ்நிலை உறக்கத்தில் இருப்போம்.
தியானத்தில் நாம் அடைய நினைப்பது நமது மூளையின் அதிர்வலைகளை குறைத்து விழித்திருக்கும் நிலையில் அல்பா அலையதிர்வுகளுக்கு கொண்டுவர முயற்சிப்பது தான்.
வருங்காலத்தை கடந்த காலமாக மாற்றுகின்ற இயந்திரம் நிகழ்காலம்.
முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.
No comments:
Post a Comment