Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 1, 2017

எனை வெல்வதும் இல்லை ! இனி வெல்லப்போவதும் யாருமில்லை !

Inanya Maha Munivar
02-02-2017
எனை வெல்வதும் இல்லை ! இனி வெல்லப்போவதும் யாருமில்லை ! நான் உன்னை கர்ம மார்க்கத்தில் அழைத்து செல்லவில்லை ! ஞான மார்க்கத்தில் அழைத்து செல்ல வந்தேன் !
உன் மேல் குற்றம்
பூஜை, பக்தி, தியானம், தவம் எதுவுமே தேவை இல்லை. நீ பிறப்பது உன்னால் தான் ! பாவத்தின் தண்டனைக்காக இந்த சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகின்றாய். ஆனாலும் உனக்கு கடவுள் எல்லா வசதிகளையும் செய்து தந்தான் ! வீடு, வாசல், தோட்டம், தானியம், இன்பம் ! இவை எதிலும் திருப்தியடையாமல் துன்பத்தை தேடி செல்கின்றாய். மீண்டும் மீண்டும் பாவம் செய்து மீண்டும் மீண்டும் பிறக்கின்றாய், இறக்கின்றாய் இங்கு !
பெண் பூப்படைவது எப்போது இல்லையோ அன்றே இந்த யுகம் அழியும். என் தந்தையின் வேதம் இது !
நீ தான் பொய் ! உனை அழகாக வைப்பது உன் கடமை ! உன் எண்ணம் தான் உன்னை அழகாக வைக்கின்றது. கடவுள் இல்லை என்று சொல்கின்றாய் ! மனிதர்கள் எல்லாம் சுய நலம். இந்த உலகத்தை நரகம் எனக் கூறி புலம்புகின்றாய். இது பொய் உலகம் என்றால் இங்கே ஏன் இருக்கின்றாய் ! இது நரகமாக இருந்தாலும், சுபிட்ஷமாக வாழும் ரகசியம் இங்கு உள்ளது. முடிந்தால் கண்டுபிடி ! உணர் !
வெளியே குற்றம் சொல்லாதே ! சிறிது காலம் அடுத்தவர்களைப் பற்றி சிந்திப்பதை விட்டு விட்டு உன்னை பற்றி ஒரு ½ நாழிகை யோசி ! உலகம் உன் வசமாகும் ! உன் வாழ்க்கை உன் கர்மப்படி தான் நடக்கின்றது. யாரும் குறுக்கிடுவதில்லை. எல்லா கட்டத்திலும் என்னை கூப்பிடுவாய் என்று உன் பக்கத்திலே நிற்கின்றேன் !
உன்னை வழிபடுத்தி மீண்டும் பிறவா நிலை தருவதற்கு ! எனை எப்போது அழைத்தாலும் ஓடி வருவேன் உன் அருகில் !
உனக்கு வேண்டும் என்றால் மழை, வெயில் வேண்டும். உனக்கு வேண்டாமென்றால் ஏன் என்று வான் நோக்கி கூச்சலிடுகிறாய். நீ தான் சுயநலமாக இருக்கின்றாய். யாருக்கும் தெரியாமல் பாவம் செய்கின்றாய். யாருக்கும் தெரியாது என நீயே உனை சமாதானபடுத்துகின்றாய். உன் மனசாட்சியாக நான் இருக்கின்றேன். ஏன் மறக்கின்றாய் ? பாவம் நீ. நீ தான் பாவி ! நான் அல்ல !
நான் உனைத் தேடி அலைகின்றேன். நீ வெளியே எதை எதையோ தேடி அலைகின்றாய். ஏன் நிம்மதி தொலைத்தாய் ? நான் பூடகமாக உலாவுகின்றேன்.
எதையும் மன்னிக்க கற்றுக் கொள். நம்பிக்கையாக இரு ! ஆயிரம் புரவியின் வேகமும், ஆயிரம் யானையின் பலமும் தருவேன், உன் ஆண்மாவுக்கு. நான் கரை கடந்தவன். நீ கரையை கூட பார்க்காதவன். ஏதோ உலகம் உருண்டை என்று உன் விஞ்ஞானத்தில் உளர்கின்றாய்.
எனக்கு என்றும் அழிவில்லை. நான் உனக்குள்ளே இருக்கின்றேன் ! இன்று முதல் பிறரை குற்றம் சொல்லாதே ! இந்த உலகம் நல்லவன் கண்களுக்கு நல்லதாகவும், கெட்டவன் கண்களுக்கு கெட்டதாகவும் தெரியும். கண் பார்க்கும் தூரம் கால்வழி நடப்பாயோ ? (சூரியன், சந்திரன், நட்சத்திரம்) செல்ல முடியுமா ?
உன்னை உணர் ! நீ கண் பார்க்கும் தூரத்திற்கு அழைத்து செல்கின்றேன் !
உணர்ந்து பார் ! உண்மையாய் நான் ! உனக்கு தெளிவை, அழகை, பேரின்பத்தை (ஆண்மா) தருகின்றேன், நீ திகட்டும் வரை !
குற்றமற்றவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment