Vidhya C இநன்யா நமோ நம கர்மா தர்மா என்ற வகையறை ஏனும் நம்புகிறீர்களா? தன்னை
"முழுமையாய்"
நம்பியவரை கடவுள் காப்பாற்றுவார். விதியை மாற்றுவார். செய்வது எல்லாம் நம் மனதுக்கு இசைந்து நாமே செய்து விட்டு கடவுளை பழி சொல்வது தான் சரியா? தன்னம்பிக்கை அற்று, கடவுள் நம்பிக்கையும் இழந்து ஒருவர் எடுக்கும் முடிவுக்கு கடவுளை குறை கூறுவது எப்படி நியாயம்? கடவுள் கூறுவதை அறிந்து கொள்வதில் அரைகுறை. புரிந்து கொள்வதில், அரைகுறை. இன்று விதை விதைத்தால் இன்றே கனி தரும் மரம் உண்டா? விதை கூட பொறுமை அறியும். ஆனால் சிறிதும் பொறுமை இல்லாமல் மனிதர்கள் நாம் மட்டும் நன்மையை மிக மிக விரைவாக ஏன் எதிர்பார்க்கிறோம்? பொறுமையின்மை, அதுவே உங்கள் குமுறலுக்கு காரணம். இந்த பதிவை பதிவிடும் முன் பொறுமை காத்து இருந்தால், நலம். பிறர் கூற கேளாமல், சுயமாக சிந்தித்து, இநன்யாவின் சொற்களை நீங்கள் ஒரே ஒரு முறை படித்து இருந்தால், இப்படி தானாக முன்வந்து கடவுள் இநன்யாவுக்கு தவறான முகவுரை கொடுத்து இருக்க மாட்டீர்கள்.
Savitha
Venketbabu இநன்யா நமோ நம ;;; கண்டு கேட்டு அனைத்தும் உண்மை என உணர்ந்து இது போன்ற நிலை பாடு எவ்வகையில் நியாயம்.கட்டி கொடுத்த கட்டு சோறு போன்று முழுதும் உணராது கடவுளை குற்றம் காண்பது நியாயம் இல்லாத செயல்.யாரையும் கட்டாய படுத்தி இங்கு நிலைக்க செய்யவில்லை.
கேட்டதும் கிடைக்க இங்கே ஏதும் இல்லை.முயற்சி இங்கே அனைத்திலும் முதன்மை.முயற்சி அற்று முதன்மை பெற இயலாது.தேவைக்காக கடவுள் என்று உள்ள வரை எது மாறும். மாற்றத்தை நல்வழியாக பெருவதே நலம்.மூடமதி கொண்டு இன்னும் எத்தனை காலம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என உணர்வறியது பிதற்ற போகிறீர்கள் மூட மதி கூட்டமே.வாழ்வில் மிக பெரிய தெளிவு இநன்யா வழி கிடைத்துள்ளது.இதை இங்கு அனைவரும் நன்கு அறிந்து தெளிந்தே இருக்கிறோம்.கடவுளிடன் யாசிக்க வேண்டிய நிலையில் என்றும் எம்மை வைத்ததி்ல்லை.கடவுளை உணர்ந்த யாரும் யாசிப்பவராகவும் இருக்க மாட்டார்.கண்மூடிய பூணைகளாக இருந்து பூலோகத்தை குறை சொல்வதால் என்ன பயன் ஏற்பட போகிறது.குறை அறிவில் அள்ளி தெளித்தது போல் நடப்பதில் என்ன பயண்..?? இப்படியே தானும் நம்பாது பிறரையும் நம்ப விடாது இருப்பதில் காண பேகும சுகம் என்வோ..?? சுய செயல் ஆக்கம் தரும்.
கேட்டதும் கிடைக்க இங்கே ஏதும் இல்லை.முயற்சி இங்கே அனைத்திலும் முதன்மை.முயற்சி அற்று முதன்மை பெற இயலாது.தேவைக்காக கடவுள் என்று உள்ள வரை எது மாறும். மாற்றத்தை நல்வழியாக பெருவதே நலம்.மூடமதி கொண்டு இன்னும் எத்தனை காலம் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என உணர்வறியது பிதற்ற போகிறீர்கள் மூட மதி கூட்டமே.வாழ்வில் மிக பெரிய தெளிவு இநன்யா வழி கிடைத்துள்ளது.இதை இங்கு அனைவரும் நன்கு அறிந்து தெளிந்தே இருக்கிறோம்.கடவுளிடன் யாசிக்க வேண்டிய நிலையில் என்றும் எம்மை வைத்ததி்ல்லை.கடவுளை உணர்ந்த யாரும் யாசிப்பவராகவும் இருக்க மாட்டார்.கண்மூடிய பூணைகளாக இருந்து பூலோகத்தை குறை சொல்வதால் என்ன பயன் ஏற்பட போகிறது.குறை அறிவில் அள்ளி தெளித்தது போல் நடப்பதில் என்ன பயண்..?? இப்படியே தானும் நம்பாது பிறரையும் நம்ப விடாது இருப்பதில் காண பேகும சுகம் என்வோ..?? சுய செயல் ஆக்கம் தரும்.
Deepa
Denver முதல் முறை கடவுளை கண்டதில் இருந்து எமது வாழ்வில் ஆணந்தம் மட்டுமே. ஏற்றம் மட்டுமே. என் குழந்தையை பல முறை ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளாா். எமது குடும்பத்தில் உள்ள பல பிரச்சனையை சரி செய்துள்ளாா். யாம் குழுவில் இணைந்து ஓரண்டுக்கு மேல் ஆகின்றது. குழுவில் இணையும் போது எனக்கு பல பண பிரச்சனை. இன்று பல லட்சங்கள் மாத வருமானம் வரும் அளவிற்க்கு கடவுள் ஆசி வழங்கியுள்ளாா். இது எப்படி நடக்கும் சகோதரி. கடவுள் எமது தலைஎழுத்தை முற்றிலும் மாற்றியுள்ளாா். காரணம் கடவுளை முழுமையாக நம்புவது தான். கடமைக்காக வேதத்தை சொல்லிவிட்டு வீட்டில் அமா்ந்தால் வேலை அனைத்தும் நடந்துவிடுமா. நமது கா்மாவை நாம் தான் கரைக்க வேண்டும். தவறு என்று நாம் தொிந்து தான் தவறு செய்கின்றோம். பாவத்திற்கான தண்டனையை நாம் தான் கரைக்க வேண்டும். அது தான் இயற்கை. கடவுளே கடினமாக உழைத்து கொண்டுதான் இருக்கின்றாா். கடவுள் நம்முடன் பேசும் போது வெறும் தரையில் அமா்ந்துதான் பேசுவாா். இதுவரை கோபி என்பவா் எங்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்கியது இல்லை. நீங்கள் எதையே தவறாக புரிந்து கொண்டு இவ்வாறு கடவுளை குறை கூறுவது மிக பெரிய தவறு. இநன்யா நமோ நம என்னும் நாமம் உணா்ந்தவாின் வாழ்வில் ஓளி வீசூகின்றது. நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று அமைதியாக சிந்தியுங்கள். கடவுள் சொன்னது அனைத்தும் நடந்துள்ளது. அது குழுவில் உள்ள நல் ஆண்மாக்களுக்கு தெரியும்.
கோடான கோடி நன்றிகள் அன்பு தந்தையே. இநன்யா நமோ நம. அனைத்தும் கடவுளின் விளையாட்டு.இநன்யா நமோ நமஇநன்யா நமோ நமஇநன்யா நமோ நம
கோடான கோடி நன்றிகள் அன்பு தந்தையே. இநன்யா நமோ நம. அனைத்தும் கடவுளின் விளையாட்டு.இநன்யா நமோ நமஇநன்யா நமோ நமஇநன்யா நமோ நம
Babu
Gi இனியாவது சுய பரிசோதனை உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளுங்கள் உண்மைகளைஉணர முற்படுங்கள்....நல்லோர் ,தீயோர், அனைவருக்கும் வாழ்வை தரும் கடவுளின் பேரன்பை உணர யோசியுங்கள்.....உங்கள் நேரமும் பொன்னானது ....
நன்றி இநன்யா நமோ நம
Banusellvakumar எங்கள் கரங்களை வலுப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகாேதரியாரே....
உலகத்தந்தையின் புகைப்படத்தையும் அவரை இனம் காட்டியவரின் படத்தையும் மீண்டும் பாா்க்கும் வாய்ப்பு காெடுத்தமைக்கு காேடி நன்றிகள் கடவுளுக்கு.....ஒரு ஒருவிஷயம் மட்டும் உண்மை....இநன்யா மந்திர வித்தைக்காரா் அல்ல...உடனே கிடைக்க எம் குடும்பத்தாா் மேலே சாென்னதுபாேல் கடமையை செய்யணும் அதன்மூலம் கடவுளையே நம்மை நாேக்க வைக்கணும்.....இலவசமாக கிடைத்தால் கடவுளும் இங்கே கிள்ளுக்கீரை தான் விடுங்கள்.....காரணம் இல்லாமல் காரியம் இல்லை...அனைத்தும் இநன்யா அறிவாா்....இதையும் மீண்டு வருவாேம் ஐயன் கரம் பிடித்து...
இநன்யா நமாே நமஇநன்யா நமாே நமஇநன்யா நமாே நம......
உலகத்தந்தையின் புகைப்படத்தையும் அவரை இனம் காட்டியவரின் படத்தையும் மீண்டும் பாா்க்கும் வாய்ப்பு காெடுத்தமைக்கு காேடி நன்றிகள் கடவுளுக்கு.....ஒரு ஒருவிஷயம் மட்டும் உண்மை....இநன்யா மந்திர வித்தைக்காரா் அல்ல...உடனே கிடைக்க எம் குடும்பத்தாா் மேலே சாென்னதுபாேல் கடமையை செய்யணும் அதன்மூலம் கடவுளையே நம்மை நாேக்க வைக்கணும்.....இலவசமாக கிடைத்தால் கடவுளும் இங்கே கிள்ளுக்கீரை தான் விடுங்கள்.....காரணம் இல்லாமல் காரியம் இல்லை...அனைத்தும் இநன்யா அறிவாா்....இதையும் மீண்டு வருவாேம் ஐயன் கரம் பிடித்து...
இநன்யா நமாே நமஇநன்யா நமாே நமஇநன்யா நமாே நம......
மகேஸ்வரன்
மகி இநன்யா அவர்கள் கடவுள் என்று உணர எனக்கு ஒரு பதிவு போதுமானதாக இருந்தது
உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை கடவுளைப்பற்றி யாரும் எனக்கு விளக்கவில்லை அது தேவைப்படவும் இல்லை ஆனால் நீங்கள் செய்த செயல் உங்களுடைய மோசமான எண்ணத்தை காட்டுகிறது எவ்வுளவு தந்திரமாக திட்டமிட்டு எங்களுக்குள் நுழைந்து உங்களுடைய கீழ்தரமான செயலை செய்திருக்கிறீர்கள் இதனால் என்ன பயன் கண்டீர் எங்காவது கலங்கிய குட்டையில் போய் உங்கள் வேலையை காட்டுங்கள் இது தெளிந்த நீரோடை உள்ளே என்ன இருக்கிறது என்பது தெள்ள தெளிவுஉங்களால் ஒரே ஒரு பயன் நாங்கள் இதுவரை சந்திக்க நினைத்த எங்கள் கடவுளின் படத்தையும் சகோ. கிருஷ்ணன் கோபி அவர்களின் படத்தையும் வெளியிட்டதற்கு நன்றி
இநன்யா நமோ நம
உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை கடவுளைப்பற்றி யாரும் எனக்கு விளக்கவில்லை அது தேவைப்படவும் இல்லை ஆனால் நீங்கள் செய்த செயல் உங்களுடைய மோசமான எண்ணத்தை காட்டுகிறது எவ்வுளவு தந்திரமாக திட்டமிட்டு எங்களுக்குள் நுழைந்து உங்களுடைய கீழ்தரமான செயலை செய்திருக்கிறீர்கள் இதனால் என்ன பயன் கண்டீர் எங்காவது கலங்கிய குட்டையில் போய் உங்கள் வேலையை காட்டுங்கள் இது தெளிந்த நீரோடை உள்ளே என்ன இருக்கிறது என்பது தெள்ள தெளிவுஉங்களால் ஒரே ஒரு பயன் நாங்கள் இதுவரை சந்திக்க நினைத்த எங்கள் கடவுளின் படத்தையும் சகோ. கிருஷ்ணன் கோபி அவர்களின் படத்தையும் வெளியிட்டதற்கு நன்றி
இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment