Bhranahan Kumar இங்கு கடவுள் ஆசிரமம் கட்டி வாழவில்லை, தன் குடும்பத்துடன் எளிமையாக வசிக்கி றார், இங்கு கூறியது போல் ஒரு கல்லுரியில் எளிமையான பனி செய்து, மாத சம்பளம் பெற்று தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார். இங்கு நாங்கள் எவரையும் கடவுளின் பதிவை படிக்கச்சொல்லி கூப்பிடவில்லை (no invite send to any one), இங்கு உள்ளவர்கள் அனைவரும் தானாக முன் வந்து இணைந்தவர்கள் (friend Request) இங்கு கடவுளின் பதிவை படிக்க படிக்க ஒவொரு மனதிலும் ஒரு நம்பிக்கை பிறக்க கண்டார்கள், சோர்ந்து போயிருந்த மனம், நம்பிக்கை கொண்டு எழ கண்டார்கள், அதன் காரணமே 4000+ members இங்கு உள்ளார்கள். இங்கு யாரையும் கட்டாயப்படுத்தி கூப்பிடவில்லை, யாரிடமும் காணிக்கை பெற்றதில்லை, இங்கு உள்ள 4000+ member’s வெகு சிலர் மட்டும் கடவுளை நேரில் சந்தித்துள்ளனர். தம்மை கடவுள் என்று குறிக்கொண்டு மனிதனிடம் எந்த ஆதாயமும் தேடாதவர் நம் கடவுள் இநன்யா. தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டு பணம் பறிக்கும் எண்ணம் இருந்து இருந்தால் 4000+ members அழைத்து மனதை மயக்கி பணம் பறித்து இருபோம். 20 மாதங்களாக கோபி தான் பணிகளுக்கு இடையே இங்கு நேரம் செலவு செய்ய வேண்டியதில்லை, பத்து மாத்தில் அனைவரையும் ஏமாற்றி விட்டு பணம் பறித்து இருக்கலாம் . கடவுள் தன்னுடைய சொந்த வீட்டில் எல்லோரையும் சந்தித்தார், தான் கடவுள் இல்லை என்றல் வேறு இடத்தில சந்தித்து உங்களை ஏமாற்றி இருப்பார், தான் கடவுள் என்பதாலே தன் கோட்டைக்கு அழைத்து ஆசி வாழ்த்தினார். கடவுள் மெய்யானவர் அதனால் தான் தன் மெய்பில்லாம் அழைத்தார். நீங்களே சிந்தித்து எது உண்மை, எது சத்யம் என்று தெரிந்து கொள்ளுங்கள் . யாம் கடவுளிடம் ஒரு நாள் கேட்டேன் பூமிக்கு வந்த கரணம் என்ன என்று, மனிதன் ஒருவர் ஒருவருடன் சண்டை இட்டு சாக கண்டேன், அவற்றை தடுக்கவே வந்தேன் என்றார். அணு ஆயுதம் கொண்டு பூமியும் மனிதனையும் அழிக்க நினைத்தான் அசுரன். அதை தடுத்தி நிறுத்தியுள்ளேன், அது நடந்து இருந்தால் மனிதன் கடவுளே இல்லை என்று கூக்குரல் விட்டு இருப்பான். யாம் தர்மாக்களை காக்கவே இங்கு வந்தோம் நூறில் ஒன்பது பேர் மட்டும் தர்மர்கள் கடவுள் சொன்னார் . நான் ஆன்மாவை செதுக்கும் சிற்பி என்றார், கடவுளை உணர்ந்தவர்களுக்கு மட்டும் இது புரியும். இநன்யா நமோ நம என்று கூறினால் உன் மனம் நிம்மதி அடையும், கடவுள் படைத்த அனைத்தும் அவர் சரி செய்வார். நீ உருவாகின பணம், பொருள், செல்வம் , நீ தான் உன் அறிவால் காப்பாற்றி கொள்ளவேண்டும் . நீ பாவம் செய்வதை தவிர்த்து பார். உன் ஆன்மாவையும் உன் உடம்பும் பலம் அடையும். தொடர்ந்து இநன்யா நமோ நம என்ற கடவுளின் நாமம் சொல்லி பார் கடவுள் யார் என்று புரியும். வானத்தை, பூமியை, தாய், தந்தையை, வணங்கு என்று தான் கடவுள் கூறுகிறார். தன்னை வணங்கு என்று சொல்லவில்லை. கடவுளை உணர்ந்தவருக்கு தெரியும் கடவுள் கூறிய நிகழ்வுகள் .எப்போ , எப்படி நடுக்கும் என்று. நீ உன்னை உணர் அல்லது கடவுளை உணர் இதில் ஒன்று உனுக்குள் நிகழ்ந்தால் தான் உண்மை தெரியும் . நீ உன்னை உணரவே இத்துணை பதிவுகளை கடவுள் எழுதுகிறார்,நீ உணர்ந்தால் மறுபிறவி இல்லை, கடவுள் உனக்கு உன்னை உணர்த்தி னால் மறுபிறவி உண்டு. கடவுள் ! தான் படைத்ததை காப்பாற்ற இந்த பூமியில் அவதரித்துள்ளார், நீ படைத்த பணம், பொருள், செல்வம்,, பதவி etc.,, காப்பாற்ற அல்ல. நீ உருவாகின துன்பத்தை நீ தான் சரி செய்யவேண்டும் . கடவுளை குறை சொல்லாதே . இநன்யா நமோ நம
No comments:
Post a Comment