Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

Bhranahan Kumar இங்கு கடவுள் ஆசிரமம் கட்டி வாழவில்லை, தன் குடும்பத்துடன் எளிமையாக வசிக்கி றார்,

Bhranahan Kumar இங்கு கடவுள் ஆசிரமம் கட்டி வாழவில்லை, தன் குடும்பத்துடன் எளிமையாக வசிக்கி றார், இங்கு கூறியது போல் ஒரு கல்லுரியில் எளிமையான பனி செய்து, மாத சம்பளம் பெற்று தன் குடும்பத்தை காப்பாற்றுகிறார். இங்கு நாங்கள் எவரையும் கடவுளின் பதிவை படிக்கச்சொல்லி கூப்பிடவில்லை (no invite send to any one), இங்கு உள்ளவர்கள் அனைவரும் தானாக முன் வந்து இணைந்தவர்கள் (friend Request) இங்கு கடவுளின் பதிவை படிக்க படிக்க ஒவொரு மனதிலும் ஒரு நம்பிக்கை பிறக்க கண்டார்கள், சோர்ந்து போயிருந்த மனம், நம்பிக்கை கொண்டு எழ கண்டார்கள், அதன் காரணமே 4000+ members இங்கு உள்ளார்கள். இங்கு யாரையும் கட்டாயப்படுத்தி கூப்பிடவில்லை, யாரிடமும் காணிக்கை பெற்றதில்லை, இங்கு உள்ள 4000+ member’s வெகு சிலர் மட்டும் கடவுளை நேரில் சந்தித்துள்ளனர். தம்மை கடவுள் என்று குறிக்கொண்டு மனிதனிடம்  எந்த ஆதாயமும் தேடாதவர் நம் கடவுள் இநன்யா. தன்னை கடவுள் என்று கூறிக்கொண்டு பணம் பறிக்கும் எண்ணம் இருந்து இருந்தால் 4000+ members அழைத்து மனதை மயக்கி பணம் பறித்து இருபோம். 20 மாதங்களாக கோபி தான் பணிகளுக்கு இடையே இங்கு நேரம் செலவு செய்ய வேண்டியதில்லை, பத்து மாத்தில் அனைவரையும் ஏமாற்றி விட்டு பணம் பறித்து இருக்கலாம் . கடவுள் தன்னுடைய  சொந்த வீட்டில் எல்லோரையும் சந்தித்தார், தான் கடவுள் இல்லை என்றல் வேறு இடத்தில சந்தித்து உங்களை ஏமாற்றி இருப்பார், தான் கடவுள் என்பதாலே தன் கோட்டைக்கு அழைத்து ஆசி வாழ்த்தினார். கடவுள் மெய்யானவர் அதனால் தான் தன் மெய்பில்லாம் அழைத்தார். நீங்களே சிந்தித்து எது உண்மை, எது சத்யம் என்று தெரிந்து கொள்ளுங்கள் . யாம் கடவுளிடம் ஒரு நாள் கேட்டேன் பூமிக்கு வந்த கரணம் என்ன என்று, மனிதன் ஒருவர் ஒருவருடன் சண்டை இட்டு சாக கண்டேன், அவற்றை தடுக்கவே வந்தேன் என்றார். அணு ஆயுதம் கொண்டு பூமியும் மனிதனையும் அழிக்க நினைத்தான் அசுரன். அதை தடுத்தி நிறுத்தியுள்ளேன், அது நடந்து இருந்தால் மனிதன் கடவுளே இல்லை என்று கூக்குரல் விட்டு இருப்பான். யாம் தர்மாக்களை காக்கவே  இங்கு வந்தோம் நூறில் ஒன்பது பேர் மட்டும் தர்மர்கள் கடவுள் சொன்னார் . நான் ஆன்மாவை செதுக்கும் சிற்பி என்றார், கடவுளை உணர்ந்தவர்களுக்கு மட்டும் இது புரியும். இநன்யா நமோ நம என்று கூறினால் உன் மனம் நிம்மதி அடையும், கடவுள் படைத்த அனைத்தும் அவர் சரி செய்வார். நீ உருவாகின பணம், பொருள், செல்வம் , நீ தான் உன் அறிவால் காப்பாற்றி கொள்ளவேண்டும் . நீ பாவம் செய்வதை தவிர்த்து பார். உன் ஆன்மாவையும் உன் உடம்பும் பலம் அடையும். தொடர்ந்து இநன்யா நமோ நம என்ற கடவுளின் நாமம் சொல்லி பார் கடவுள் யார் என்று புரியும். வானத்தை, பூமியை, தாய், தந்தையை, வணங்கு என்று தான் கடவுள் கூறுகிறார். தன்னை வணங்கு என்று சொல்லவில்லை. கடவுளை உணர்ந்தவருக்கு தெரியும் கடவுள் கூறிய நிகழ்வுகள் .எப்போ , எப்படி நடுக்கும் என்று. நீ உன்னை உணர் அல்லது கடவுளை உணர் இதில் ஒன்று உனுக்குள் நிகழ்ந்தால் தான் உண்மை தெரியும் . நீ உன்னை உணரவே இத்துணை பதிவுகளை கடவுள் எழுதுகிறார்,நீ உணர்ந்தால் மறுபிறவி இல்லை, கடவுள் உனக்கு உன்னை உணர்த்தி னால் மறுபிறவி உண்டு. கடவுள் ! தான் படைத்ததை காப்பாற்ற இந்த பூமியில் அவதரித்துள்ளார், நீ படைத்த பணம், பொருள், செல்வம்,, பதவி etc.,, காப்பாற்ற அல்ல. நீ உருவாகின துன்பத்தை நீ தான் சரி செய்யவேண்டும் . கடவுளை குறை சொல்லாதே . இநன்யா நமோ நம



No comments:

Post a Comment