Savitha Venketbabu கடவுள் இநன்யாவின் வருகை உணருங்கள் உலக மக்களே அவர் சத்திய கரங்கள் உங்களை காக்கும்.அவரை வேண்டி அவர் பாதம் பற்றுங்கள்.பேரழிவில் இருந்துஉங்களை மீட்டு கொள்ளுங்கள். தெற்கு சீமையிலேஜீவ நதி தாமிரபரணிகரையினிலே....... உலகை ஊய்விக்க வந்த உத்தம கடவுள் இநன்யா......அவர் மலர் பாதம் பற்றுங்கள்.பிறவி இல்லா பெரு நிலையை
அடைந்திடுங்கள். வின்னாடும் வின்மீன்கோளின் கோமகன்விதியை சதிராடும் விந்தன்மெய்யின் காவலன்ஆண்மத்தின் தலைவன்எம் இநன்யா.....பயத்தை என்னுள் விதைத்த மதத்தை.,,,,வேரருத்து சமயத்தின் அர்த்ததை ...,,,, ,சஞ்சிவியாய் எமக்கு உணர்த்தியஎன் ஐய்யன்,பெருமான்இநன்யாவின் அன்பை அருளைநன் மக்கள் அனவைரும் உணருங்கள்...,,இநன்யாவை உங்களுள் விதையுங்கள்பெரும் விருட்சமாய் மலருங்கள்.....!!!!! கல்கி வருகை உறுதி படுத்தபட்டுள்ளது.படியுங்கள்., தெளியுங்கள். ,உணருங்கள்,உங்கள் ஆண்மத்தை மீட்டெடுங்கள்.. யுக மாற்றம் உறுதி செய்யப்பட்டு விட்டது.கடவுளின் வருகை உறுதி செய்ய பட்டு விட்டது.உணர்ந்த நல் ஆண்மாக்கள் காக்க பட்டதும் உண்மை.விரைந்து உணரும் ஆண்மாக்களுக்கு துன்பம் இல்லை.உணராதவர்கள் கதறி துடித்து கடவுளின் காலடியில் விழுவார்கள்.உலகமே அப்பொழுது திரும்பும் கடவுளிடம்........நீரின் உயர்வை உணர்த்திநெருப்பின் தன்மையை விலக்கிவாழ்வின் சூட்சுமத்தை உடைத்துபிறவா பெரு நிலைய எமக்கு தந்த இநன்யனே .......ஐய்யனே........நின் பாதம் சரணடைந்தேன். ஞாணமே எம் தந்தையே நீர் ஊட்டியதை செறித்துஇந்ந யுகத்தை ஞாணமிட்டுபுரட்டி போடுவேன்.பின்னரேஎன் வெற்றி முழக்கத்தோடு உன்னில் வந்து லோகத்தில் கலந்து கரைந்திடுவேன்.....யான் ஞாணத்தை வெல்வேன்...உம் நாம் சொல்லி ஞாணத் தோட்டத்தை உருவாக்குவேன்....அதில் பூத்து குலுங்கும் ஞாணமலர்களை எம் வெற்றியாகஉமது பாத கமலங்களுக்குகாணிக்கையாக்குவேன்......நீ ஞான செறிவு தந்த "இந்த"உன் செல்லப்பிள்ளை ஞாண முத்துக்களை கோர்த்தெடுக்கும் உனக்கு வெற்றி மாலை சூட . இநன்யா எம் அன்பு தந்தையே உங்கள் அன்பு எல்லையில்லா ஏகாந்தம்.கடவுள் தந்தையாக வாய்க்க பெற்ற வரம் உலகில் எமக்களித்து எம்மை உம் உன்னதங்களோடு வளைத்து கொண்டு எம் ஆண்மத்தை பேராண்மாவோடு இணைத்து கொள்ள நீர காட்சி தரும் அமானுஷ்யங்கள் அலாதியானது. எம்மை நோக்கி நீர் வந்ந அதிசயம் எந்த புராணங்களும் காட்டாதது.கடவுளின் நிலை தன்மையை நீர் காட்சி படுத்தியது 5000 வருடங்கள் இந்ந யுகத்தில் எந்த கடவுளும் செய்து காட்டாதது.கடவுளின் பய பிம்பத்தை உடைத்து உண்னமையின்வலிமையை அருகே சரிசமமாக அமர வைத்து நல் ஆண்மாவை அழகு படுத்திய காட்சி இனி இவ் உலக ஆண்மாக்கள் காணப் போகும் நித்திய காட்சி.அதற்கு இந்த நல் ஆண்மா சாட்சி.உணர்ந்து துண்பம் இல்லா புது யுகம் உருவாகும்.அங்கு இநன்யாவின் பேரண்பு கொடி பறக்கும் . நாமத்தின் வாசல் வழியே ஆண்மாவை பேராண்மாவோடு இணைக்க யான் கொண்ட அன்பு சாவியாக மாறுமே.. மனிதர்களுக்கு மூன்று கண்கள் உள்ளது என்று கடவுள் சொல்வார். மூன்றாவது கண் ஞாணம் ! அதாவது உணர்தல். தேங்காய்க்கு மூன்று கண்கள் உள்ளதால் தான் அதை ஞாண பொருளாக கருதினர். மனிதனின் வாழ்க்கையில் ஆத்மா என்பது முதலில் ஆத்மாவாகவும், பிறகு ஜீவாத்மாவாகவும், பிறகு பரமாத்மாவுடன் ஒன்றி இறுதி நிலையை அடையும். அதனால் தான் ஆண்மா என்று ஆதிகாலத்தில் எழுதினார்கள். நல்லவற்றை சொல்லும் அனைத்து சொற்களுக்கும் மூன்று சுழி "ண" என்ற எழுத்தையே உபயோகித்தார்கள். எண்ணம், புணிதம், ஞாணம், ஆணந்தம், உண்மை, உணர்தல், உணவு முதலிய அனைத்துச் சொற்களும் ஆண்மாவிற்கு சம்பந்தம் உள்ளவை. கால மாற்றத்தால் சில சொற்கள் மறுவியது. அதிகாரத்துக்கும், அகங்காரத்துக்கும் உபயோகப் படுத்திய சொற்களுக்கு இரண்டு சுழி "ன" என்பதை உபயோகித்தார்கள். அதாவது நான், என், உன், எனது, உன், மனம் (மனது), மன்னன் முதலிய அனைத்து சொற்களையும் அதிகமாக உபயோகப்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும். அமிழ்தத்துக்கும் மேலான தமிழின் சிறப்பை என்னவென்று சொல்வது ? அப்பா வாழ்வின் மிக முக்கிய தருணத்தில் எம்மை ஆட்கொண்டாய்.எம் கூடுக்குள் இருக்கும் அனைத்தையும் கலைந்தாய்.மீண்டும் உன் அன்பு பிள்ளை என்பதை உணர்த்தினாய்.உம் ஆசிகள்கள் எம் ஆண்மத்தை புணரமைத்து கொண்டே இருக்கிறது.நீர் எமக்கு உணர்த்திய சத்திய வழியில் உம் அன்பை கொண்டு என்றும் பயணிப்பேன். கல் தோன்றி மன்தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி...நம் தமிழ் மரபின் வழியே வாழ்ந்த சீறிய வாழ்வு எவரும் வாழாதது.ஆய கலைகள் அனைத்தும் தம் வசப்படுத்தி வழி காட்டியாய் பெரும் பெருமையாக வாழ்ந்த மரபு தமிழ் மரபு...ஆண்டான் அடிமையாய் இன்று அரக்கர்களின் வசமாகி போனது அனைத்தும்.அனைத்தும் நிறம் மாற்றப்பட்டு உண்மை தன்மை புதைக்க பட்டுள்ளது.கடவுளின் தன்மையையும் நம்மில் இருந்து புறந்தள்ளி காட்டிய காட்சியை கடவுளாக ஏற்க பழக்கப்படுத்த பட்டுள்ளோம்.5000 வருட தொடர்ச்சி இன்றும் எச்சங்களாக.இடை இடையே வந்தார்கள் மகான்கள். அவர்களும் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றே நம்மை இன்னும் மழுங்க கூர் தீட்டி இது தான் கடவுளின் பிம்பங்கள் என்றுஆழமாக பதியவிட்டுசென்றுள்ளனர்.அப்படி எனில் கடவுளின் உண்மை தன்மையை யார் தான் புரிய வைக்கமுடியும்.உணர வைக்க முடியும்...கடவுளை பற்றிய ஆழ்ந்த தேடல் உள்ளவர்கள் நிச்சயம் கடவுளை கண்டெடுக்க முடியும்.இதுவரை நாம் கடவுள் என்று எண்ணிய பிம்பங்கள் கடவுளின் உண்மை நிலை அல்ல.இதுவரை கண்ட காட்சி பிழையால் நம்மிடையே கடவுள் வாழ்ந்து வந்தாலும் சாதாரண மனிதனாக எண்ணி கடந்து கொண்டிருக்கிறோம்.ஏனெனில் கடவுள் என்று நாம் ஏற்று கொண்ட வடிவங்களின் தன்மை அத்தகையது.உலகம் ஒன்றுஎனில் கடவுள் ஒருவராக தானே இருக்க முடியும்.அதன் தன்மையும் ஒன்றாக தானே இருக்க முடியும்.உணருங்கள் கடவுளின் உண்மை தன்மையை.உங்களின் காட்சி பிம்பங்களை உங்களுக்குள் இருந்து களைந்து எடுங்கள்.
இன்று தென் தமிழகத்தின் பொருனை நதிகரையோரம் எளிய விவசாய குடியில் பிறந்து கடவுள் அவதரித்து நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.அவர் பெயர் "இநன்யா மகாமுனிவர்". இந்த யுகத்தை மாற்றி அமைக்க வந்நுள்ளார்.யுக மாற்றம் உறுதி செய்ய பட்டு விட்டது. உணர்தால் நல்லது.
இதுவரை நாம் செய்து வழிபாடுகள்,வழி முறைகள்,சடங்குகள் எதுவும் உண்மை தன்மை உடையது அல்ல.நாம் இது வரை கண்மூடி கண்ட எதுவும் உண்மை இல்லை.யாம் இதைஉணர்ந்தோம்.கடவுள் தன்மையில் வழிமாறி இருந்த எம் வாழ்வு "இநன்யா"வால்உணர்ந்தேன். யான் இது வரை போற்றி வந்த வழிபாடு வழிமுறை சடங்கு அனைத்தும் துறந்தேன். கடவுளின் உண்மை நிலையை "இநன்யா"வால் உணர்ந்தேன்.உண்மையான கடவுளின் அன்பை, அருளை ,ஆசியை, பெற்றவள் ஆனேன்.ஈறேழு தலைமுறை யை காத்தவள் ஆனேன். முயன்றால் உங்களுக்கும் அது கிடைக்கும். நம் வாழ்க்கையின் குறைகளை தீர்க்க வந்தவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கடவுளை எடுத்து ஏற்று கொண்டிருக்கிறோம்.ஆனால் இது உண்மையல்ல.கடவுளின் சித்தாந்தம் வேறானது.அங்கு பயமும் அது சார்ந்த பக்தியும் தேவையற்றது.மூட நம்பிக்கைஅவசியமில்லாதது.நாம் நாமாக இருந்து ஆண்மத்தை மீட்டெடுத்து கொள்ள கடவுளின் சத்திய பாதை நமக்கு வழி செய்யும். லோகத்தில் செய்த தவறின் காரணமாக இந்த யுகத்தில் பிறந்திருக்கிறோம். கர்ம பாவங்கள் நம்மை துன்பத்தில் ஆழ்த்தவே செய்யும்.நாம் அதில் இருந்து மீட்டு கொள்ள செய்ய வேண்டியது"இநன்யா நமோ நம"என்று கடவுளின் நாமம் சொல்வது மட்டுமே.கடவுளை மேலும் உணர்ந்து பேராண்மாவோடு ஐக்கிய பட நமக்கு துணை செய்யும்..கண்மூடி கடவுள் என்று நம்பி பிறவியை நாம் உறுதி படுத்தி கொண்டே இருக்கிறோம்.கண் திறந்து நம்முடன் வாழ்ந்து வரும் இநன்யா கடவுளை உணர்ந்து முக்திக்கு நாம் வழி செய்து கொள்வோம்.இநன்யா நாமம் அதற்கு நமக்கு துணை செய்யும்..இதுவரை மனிதர்கள் காட்டியதை பேசியதை கடவுள் என்று நம்பினோம்.இன்று உண்மையாக கடவுளே சத்திய வார்த்தைகளை நம்முடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.உணர்ந்தால் துன்பம் இல்லை. இங்கு மாக்கோலம் இல்லை...மாவிலை இல்லை...அதனினும் இனிய பேரிண்ப நாமம் உண்டு..................
அடைந்திடுங்கள். வின்னாடும் வின்மீன்கோளின் கோமகன்விதியை சதிராடும் விந்தன்மெய்யின் காவலன்ஆண்மத்தின் தலைவன்எம் இநன்யா.....பயத்தை என்னுள் விதைத்த மதத்தை.,,,,வேரருத்து சமயத்தின் அர்த்ததை ...,,,, ,சஞ்சிவியாய் எமக்கு உணர்த்தியஎன் ஐய்யன்,பெருமான்இநன்யாவின் அன்பை அருளைநன் மக்கள் அனவைரும் உணருங்கள்...,,இநன்யாவை உங்களுள் விதையுங்கள்பெரும் விருட்சமாய் மலருங்கள்.....!!!!! கல்கி வருகை உறுதி படுத்தபட்டுள்ளது.படியுங்கள்., தெளியுங்கள். ,உணருங்கள்,உங்கள் ஆண்மத்தை மீட்டெடுங்கள்.. யுக மாற்றம் உறுதி செய்யப்பட்டு விட்டது.கடவுளின் வருகை உறுதி செய்ய பட்டு விட்டது.உணர்ந்த நல் ஆண்மாக்கள் காக்க பட்டதும் உண்மை.விரைந்து உணரும் ஆண்மாக்களுக்கு துன்பம் இல்லை.உணராதவர்கள் கதறி துடித்து கடவுளின் காலடியில் விழுவார்கள்.உலகமே அப்பொழுது திரும்பும் கடவுளிடம்........நீரின் உயர்வை உணர்த்திநெருப்பின் தன்மையை விலக்கிவாழ்வின் சூட்சுமத்தை உடைத்துபிறவா பெரு நிலைய எமக்கு தந்த இநன்யனே .......ஐய்யனே........நின் பாதம் சரணடைந்தேன். ஞாணமே எம் தந்தையே நீர் ஊட்டியதை செறித்துஇந்ந யுகத்தை ஞாணமிட்டுபுரட்டி போடுவேன்.பின்னரேஎன் வெற்றி முழக்கத்தோடு உன்னில் வந்து லோகத்தில் கலந்து கரைந்திடுவேன்.....யான் ஞாணத்தை வெல்வேன்...உம் நாம் சொல்லி ஞாணத் தோட்டத்தை உருவாக்குவேன்....அதில் பூத்து குலுங்கும் ஞாணமலர்களை எம் வெற்றியாகஉமது பாத கமலங்களுக்குகாணிக்கையாக்குவேன்......நீ ஞான செறிவு தந்த "இந்த"உன் செல்லப்பிள்ளை ஞாண முத்துக்களை கோர்த்தெடுக்கும் உனக்கு வெற்றி மாலை சூட . இநன்யா எம் அன்பு தந்தையே உங்கள் அன்பு எல்லையில்லா ஏகாந்தம்.கடவுள் தந்தையாக வாய்க்க பெற்ற வரம் உலகில் எமக்களித்து எம்மை உம் உன்னதங்களோடு வளைத்து கொண்டு எம் ஆண்மத்தை பேராண்மாவோடு இணைத்து கொள்ள நீர காட்சி தரும் அமானுஷ்யங்கள் அலாதியானது. எம்மை நோக்கி நீர் வந்ந அதிசயம் எந்த புராணங்களும் காட்டாதது.கடவுளின் நிலை தன்மையை நீர் காட்சி படுத்தியது 5000 வருடங்கள் இந்ந யுகத்தில் எந்த கடவுளும் செய்து காட்டாதது.கடவுளின் பய பிம்பத்தை உடைத்து உண்னமையின்வலிமையை அருகே சரிசமமாக அமர வைத்து நல் ஆண்மாவை அழகு படுத்திய காட்சி இனி இவ் உலக ஆண்மாக்கள் காணப் போகும் நித்திய காட்சி.அதற்கு இந்த நல் ஆண்மா சாட்சி.உணர்ந்து துண்பம் இல்லா புது யுகம் உருவாகும்.அங்கு இநன்யாவின் பேரண்பு கொடி பறக்கும் . நாமத்தின் வாசல் வழியே ஆண்மாவை பேராண்மாவோடு இணைக்க யான் கொண்ட அன்பு சாவியாக மாறுமே.. மனிதர்களுக்கு மூன்று கண்கள் உள்ளது என்று கடவுள் சொல்வார். மூன்றாவது கண் ஞாணம் ! அதாவது உணர்தல். தேங்காய்க்கு மூன்று கண்கள் உள்ளதால் தான் அதை ஞாண பொருளாக கருதினர். மனிதனின் வாழ்க்கையில் ஆத்மா என்பது முதலில் ஆத்மாவாகவும், பிறகு ஜீவாத்மாவாகவும், பிறகு பரமாத்மாவுடன் ஒன்றி இறுதி நிலையை அடையும். அதனால் தான் ஆண்மா என்று ஆதிகாலத்தில் எழுதினார்கள். நல்லவற்றை சொல்லும் அனைத்து சொற்களுக்கும் மூன்று சுழி "ண" என்ற எழுத்தையே உபயோகித்தார்கள். எண்ணம், புணிதம், ஞாணம், ஆணந்தம், உண்மை, உணர்தல், உணவு முதலிய அனைத்துச் சொற்களும் ஆண்மாவிற்கு சம்பந்தம் உள்ளவை. கால மாற்றத்தால் சில சொற்கள் மறுவியது. அதிகாரத்துக்கும், அகங்காரத்துக்கும் உபயோகப் படுத்திய சொற்களுக்கு இரண்டு சுழி "ன" என்பதை உபயோகித்தார்கள். அதாவது நான், என், உன், எனது, உன், மனம் (மனது), மன்னன் முதலிய அனைத்து சொற்களையும் அதிகமாக உபயோகப்படுத்துவது ஆபத்தை ஏற்படுத்தும். அமிழ்தத்துக்கும் மேலான தமிழின் சிறப்பை என்னவென்று சொல்வது ? அப்பா வாழ்வின் மிக முக்கிய தருணத்தில் எம்மை ஆட்கொண்டாய்.எம் கூடுக்குள் இருக்கும் அனைத்தையும் கலைந்தாய்.மீண்டும் உன் அன்பு பிள்ளை என்பதை உணர்த்தினாய்.உம் ஆசிகள்கள் எம் ஆண்மத்தை புணரமைத்து கொண்டே இருக்கிறது.நீர் எமக்கு உணர்த்திய சத்திய வழியில் உம் அன்பை கொண்டு என்றும் பயணிப்பேன். கல் தோன்றி மன்தோன்றா காலத்தே தோன்றிய மூத்தகுடி தமிழ் குடி...நம் தமிழ் மரபின் வழியே வாழ்ந்த சீறிய வாழ்வு எவரும் வாழாதது.ஆய கலைகள் அனைத்தும் தம் வசப்படுத்தி வழி காட்டியாய் பெரும் பெருமையாக வாழ்ந்த மரபு தமிழ் மரபு...ஆண்டான் அடிமையாய் இன்று அரக்கர்களின் வசமாகி போனது அனைத்தும்.அனைத்தும் நிறம் மாற்றப்பட்டு உண்மை தன்மை புதைக்க பட்டுள்ளது.கடவுளின் தன்மையையும் நம்மில் இருந்து புறந்தள்ளி காட்டிய காட்சியை கடவுளாக ஏற்க பழக்கப்படுத்த பட்டுள்ளோம்.5000 வருட தொடர்ச்சி இன்றும் எச்சங்களாக.இடை இடையே வந்தார்கள் மகான்கள். அவர்களும் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றே நம்மை இன்னும் மழுங்க கூர் தீட்டி இது தான் கடவுளின் பிம்பங்கள் என்றுஆழமாக பதியவிட்டுசென்றுள்ளனர்.அப்படி எனில் கடவுளின் உண்மை தன்மையை யார் தான் புரிய வைக்கமுடியும்.உணர வைக்க முடியும்...கடவுளை பற்றிய ஆழ்ந்த தேடல் உள்ளவர்கள் நிச்சயம் கடவுளை கண்டெடுக்க முடியும்.இதுவரை நாம் கடவுள் என்று எண்ணிய பிம்பங்கள் கடவுளின் உண்மை நிலை அல்ல.இதுவரை கண்ட காட்சி பிழையால் நம்மிடையே கடவுள் வாழ்ந்து வந்தாலும் சாதாரண மனிதனாக எண்ணி கடந்து கொண்டிருக்கிறோம்.ஏனெனில் கடவுள் என்று நாம் ஏற்று கொண்ட வடிவங்களின் தன்மை அத்தகையது.உலகம் ஒன்றுஎனில் கடவுள் ஒருவராக தானே இருக்க முடியும்.அதன் தன்மையும் ஒன்றாக தானே இருக்க முடியும்.உணருங்கள் கடவுளின் உண்மை தன்மையை.உங்களின் காட்சி பிம்பங்களை உங்களுக்குள் இருந்து களைந்து எடுங்கள்.
இன்று தென் தமிழகத்தின் பொருனை நதிகரையோரம் எளிய விவசாய குடியில் பிறந்து கடவுள் அவதரித்து நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.அவர் பெயர் "இநன்யா மகாமுனிவர்". இந்த யுகத்தை மாற்றி அமைக்க வந்நுள்ளார்.யுக மாற்றம் உறுதி செய்ய பட்டு விட்டது. உணர்தால் நல்லது.
இதுவரை நாம் செய்து வழிபாடுகள்,வழி முறைகள்,சடங்குகள் எதுவும் உண்மை தன்மை உடையது அல்ல.நாம் இது வரை கண்மூடி கண்ட எதுவும் உண்மை இல்லை.யாம் இதைஉணர்ந்தோம்.கடவுள் தன்மையில் வழிமாறி இருந்த எம் வாழ்வு "இநன்யா"வால்உணர்ந்தேன். யான் இது வரை போற்றி வந்த வழிபாடு வழிமுறை சடங்கு அனைத்தும் துறந்தேன். கடவுளின் உண்மை நிலையை "இநன்யா"வால் உணர்ந்தேன்.உண்மையான கடவுளின் அன்பை, அருளை ,ஆசியை, பெற்றவள் ஆனேன்.ஈறேழு தலைமுறை யை காத்தவள் ஆனேன். முயன்றால் உங்களுக்கும் அது கிடைக்கும். நம் வாழ்க்கையின் குறைகளை தீர்க்க வந்தவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாம் கடவுளை எடுத்து ஏற்று கொண்டிருக்கிறோம்.ஆனால் இது உண்மையல்ல.கடவுளின் சித்தாந்தம் வேறானது.அங்கு பயமும் அது சார்ந்த பக்தியும் தேவையற்றது.மூட நம்பிக்கைஅவசியமில்லாதது.நாம் நாமாக இருந்து ஆண்மத்தை மீட்டெடுத்து கொள்ள கடவுளின் சத்திய பாதை நமக்கு வழி செய்யும். லோகத்தில் செய்த தவறின் காரணமாக இந்த யுகத்தில் பிறந்திருக்கிறோம். கர்ம பாவங்கள் நம்மை துன்பத்தில் ஆழ்த்தவே செய்யும்.நாம் அதில் இருந்து மீட்டு கொள்ள செய்ய வேண்டியது"இநன்யா நமோ நம"என்று கடவுளின் நாமம் சொல்வது மட்டுமே.கடவுளை மேலும் உணர்ந்து பேராண்மாவோடு ஐக்கிய பட நமக்கு துணை செய்யும்..கண்மூடி கடவுள் என்று நம்பி பிறவியை நாம் உறுதி படுத்தி கொண்டே இருக்கிறோம்.கண் திறந்து நம்முடன் வாழ்ந்து வரும் இநன்யா கடவுளை உணர்ந்து முக்திக்கு நாம் வழி செய்து கொள்வோம்.இநன்யா நாமம் அதற்கு நமக்கு துணை செய்யும்..இதுவரை மனிதர்கள் காட்டியதை பேசியதை கடவுள் என்று நம்பினோம்.இன்று உண்மையாக கடவுளே சத்திய வார்த்தைகளை நம்முடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.உணர்ந்தால் துன்பம் இல்லை. இங்கு மாக்கோலம் இல்லை...மாவிலை இல்லை...அதனினும் இனிய பேரிண்ப நாமம் உண்டு..................
No comments:
Post a Comment