யாகவா - வாழ்வியல் நெறி
கருவிலே வளைந்திருக்கிறாய்,பிறக்க வளைகின்றாய்,பின் இருக்க வளையா நீபின் இடுகாட்டில் சுடுகாட்டில் வளைகிறாயடா பாவி நீஅடி, அடி என்று அடிப்பான் இருக்கத்தான் சற்றுசிந்தித்துப்பார் வினா, விடை கொண்டு உணர்.கற்றேன், கற்றேன் என்கிறாயே உன் உள் உணரஏது கற்றாயடா பாவி.நிலையில்லா வாழ்வு உலகத்தில் என்று மனிதர்கள்உணர்ந்டால் பழிவாங்கச் செய்வானோ? இருக்கபிறந்தவர் யாருமில்லை, இறக்க பிறந்த உடலென்று நீஉணர்ந்தால் திருஞானம் உனக்கு கிடைத்திடும்.நிறைகுடம் ஓர்போதும் தளும்பாது,உண்மை என்கிற ஆன்மா ஓர்போதும் வீனாகாது.அவதாரம் பெறுவதற்கு முனிவர்களும், தேவிகளும்,சித்தர்களும் பலநாள் மௌனத்தால் ஞானம் பெறுவர்.இதுதான் சாத்வீகம், சாத்வீகம் என்பது தெய்வீகக்கட்டளை, சர்வமும் படைத்த பரம்பொருளுக்குயாவும் தெரியும். நீ பெற்றெடுத்த சந்தானத்தைஎவ்வாறு பாதுகாக்கிறாயோ அவ்வாறே உன்னை
பிரம்மாவும், லட்சுமியும், விஷ்ணுவும்சரஸ்வதியும், பார்வதியும் காத்திடுவர்.யாகவா முனிவர் வாழ்கிற பிரம்ம சன்னிதியே உலகிற்குஒரு பெரிய ஆலயம் என்பதை உணர்வீர்.09-09-98 முதல் 2005-க்குள் உலகார் அனைவரும்அறிந்திடுவீர் பிரம்மனை. ஆதியைப்போல் மானிடர்குலம் வாழக் கண்டேன்.இதை கதையோ, கற்பனையோ அல்ல. ஆதியில் மனிதன்வாழ்ந்ததைப் போல் வாழ்வீர். தர்மத்தின் குணமும்,குலமும் உடையோர் மேன்மையாக வாழ்வர்.இரக்கம் இல்லார் துன்புற்று மடிவர். அனைவரும்உணர்ந்து நற்செயல் செய்க.சாமான்யவாதிகள் உலகில் சாமியாரைக் கண்டேன்உணர்ந்து பார் விடைக்கிடைக்கும்நீர் வெண்மை, ஆகாயம் வெண்மைஉப்பு வெண்மை, உன் செயல், சொல்உழைப்பு வெண்மையானால் உலகிற்கு நன்மையே.தாய் தந்தையர் பெரிது, தண்ணீர்தான் பெரியதுதானத்தால், நிதானத்தால் உணர்.தரை கண்டாய், கடல் கண்டாய் நீ,கரையும் கண்டவன் யாரேனும் உண்டோ? கற்றவனெல்லாம் பகையாளிஉழவனும், மீனவனும் திருஞானிஉழைப்பவன் ஞானிபிறரை துன்புறுத்தாதவன் ஞானிகட்டிய மனைவியை துன்புறுத்தாதவன் ஞானிதாய், தந்தையரை துன்புறுத்தாதவன் ஞானிநீ என்று பிறரை பகைக்கிறாயோ அன்றுதுன்பத்திற்கு உள்ளாவாய்என்றும் சந்தேகம், பொறாமை கொண்டார்க்கு பெரும்பிணி கொள்ளும், ஆன்மா உன் சரீரத்தை துன்புறுத்தும்.நல்லதை அருந்துவதை போல் நல்லதை செய்பேரின்பம் காண்பாய், முக்தி அடைவாய் நீபடைத்தானு க்கு ஏதும் தெரியும்பிறந்தானுக்கும், பிணமாக போகிறானுக்கும் தெரிந்தால்பிறரை துன்புறுத்துவாயா, சற்று சிந்தித்து பார்.இருந்து கற்றவனும், நின்று கற்றவனும், கற்றவனாகாகாற்றுக்குள் நின்று, கற்றவனே, கற்றவன்அவனே முக்தி கற்றவன்திருஞானம் கற்றவன்விதி கற்றவன்விடை அறிந்தவன்
காற்றக்குள் நின்று கற்றவன், உயர்ந்து கற்றவன்நிலத்தைக் கற்றவன், நிம்மதி கற்றவன்,நீரை கற்றவன், நிம்மதி கற்றவன்படிப்பை கற்றவன், பகையை கற்றவன்யுகத்தில் நீ பாவம்தான் என் செய்வேன் நான்மதுவையும், மாதுவையும் (மனைவியை தவிர) தொட்டால்கையில் சோறு கிடைப்பது அரிது.பேரின்பம் அடைவதற்கு சிறுதுன்பம் அடையத்தான் வேண்டும். அத்துன்பத்தை நீ இன்பமாக நினைத்து உழைத்துபெருவாழ்வு அடைந்திடுவாய்.
பிரம்மாவும், லட்சுமியும், விஷ்ணுவும்சரஸ்வதியும், பார்வதியும் காத்திடுவர்.யாகவா முனிவர் வாழ்கிற பிரம்ம சன்னிதியே உலகிற்குஒரு பெரிய ஆலயம் என்பதை உணர்வீர்.09-09-98 முதல் 2005-க்குள் உலகார் அனைவரும்அறிந்திடுவீர் பிரம்மனை. ஆதியைப்போல் மானிடர்குலம் வாழக் கண்டேன்.இதை கதையோ, கற்பனையோ அல்ல. ஆதியில் மனிதன்வாழ்ந்ததைப் போல் வாழ்வீர். தர்மத்தின் குணமும்,குலமும் உடையோர் மேன்மையாக வாழ்வர்.இரக்கம் இல்லார் துன்புற்று மடிவர். அனைவரும்உணர்ந்து நற்செயல் செய்க.சாமான்யவாதிகள் உலகில் சாமியாரைக் கண்டேன்உணர்ந்து பார் விடைக்கிடைக்கும்நீர் வெண்மை, ஆகாயம் வெண்மைஉப்பு வெண்மை, உன் செயல், சொல்உழைப்பு வெண்மையானால் உலகிற்கு நன்மையே.தாய் தந்தையர் பெரிது, தண்ணீர்தான் பெரியதுதானத்தால், நிதானத்தால் உணர்.தரை கண்டாய், கடல் கண்டாய் நீ,கரையும் கண்டவன் யாரேனும் உண்டோ? கற்றவனெல்லாம் பகையாளிஉழவனும், மீனவனும் திருஞானிஉழைப்பவன் ஞானிபிறரை துன்புறுத்தாதவன் ஞானிகட்டிய மனைவியை துன்புறுத்தாதவன் ஞானிதாய், தந்தையரை துன்புறுத்தாதவன் ஞானிநீ என்று பிறரை பகைக்கிறாயோ அன்றுதுன்பத்திற்கு உள்ளாவாய்என்றும் சந்தேகம், பொறாமை கொண்டார்க்கு பெரும்பிணி கொள்ளும், ஆன்மா உன் சரீரத்தை துன்புறுத்தும்.நல்லதை அருந்துவதை போல் நல்லதை செய்பேரின்பம் காண்பாய், முக்தி அடைவாய் நீபடைத்தானு க்கு ஏதும் தெரியும்பிறந்தானுக்கும், பிணமாக போகிறானுக்கும் தெரிந்தால்பிறரை துன்புறுத்துவாயா, சற்று சிந்தித்து பார்.இருந்து கற்றவனும், நின்று கற்றவனும், கற்றவனாகாகாற்றுக்குள் நின்று, கற்றவனே, கற்றவன்அவனே முக்தி கற்றவன்திருஞானம் கற்றவன்விதி கற்றவன்விடை அறிந்தவன்
காற்றக்குள் நின்று கற்றவன், உயர்ந்து கற்றவன்நிலத்தைக் கற்றவன், நிம்மதி கற்றவன்,நீரை கற்றவன், நிம்மதி கற்றவன்படிப்பை கற்றவன், பகையை கற்றவன்யுகத்தில் நீ பாவம்தான் என் செய்வேன் நான்மதுவையும், மாதுவையும் (மனைவியை தவிர) தொட்டால்கையில் சோறு கிடைப்பது அரிது.பேரின்பம் அடைவதற்கு சிறுதுன்பம் அடையத்தான் வேண்டும். அத்துன்பத்தை நீ இன்பமாக நினைத்து உழைத்துபெருவாழ்வு அடைந்திடுவாய்.
.;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment