Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 15, 2017

யாகவா - வாழ்வியல் நெறி

யாகவா - வாழ்வியல் நெறி
கருவிலே வளைந்திருக்கிறாய்,பிறக்க வளைகின்றாய்,பின் இருக்க வளையா நீபின் இடுகாட்டில் சுடுகாட்டில் வளைகிறாயடா பாவி நீஅடி, அடி என்று அடிப்பான் இருக்கத்தான் சற்றுசிந்தித்துப்பார் வினா, விடை கொண்டு உணர்.கற்றேன், கற்றேன் என்கிறாயே உன் உள் உணரஏது கற்றாயடா பாவி.நிலையில்லா வாழ்வு உலகத்தில் என்று மனிதர்கள்உணர்ந்டால் பழிவாங்கச் செய்வானோ? இருக்கபிறந்தவர் யாருமில்லை, இறக்க பிறந்த உடலென்று நீஉணர்ந்தால் திருஞானம் உனக்கு கிடைத்திடும்.நிறைகுடம் ஓர்போதும் தளும்பாது,உண்மை என்கிற ஆன்மா ஓர்போதும் வீனாகாது.அவதாரம் பெறுவதற்கு முனிவர்களும், தேவிகளும்,சித்தர்களும் பலநாள் மௌனத்தால் ஞானம் பெறுவர்.இதுதான் சாத்வீகம், சாத்வீகம் என்பது தெய்வீகக்கட்டளை, சர்வமும் படைத்த பரம்பொருளுக்குயாவும் தெரியும். நீ பெற்றெடுத்த சந்தானத்தைஎவ்வாறு பாதுகாக்கிறாயோ அவ்வாறே உன்னை
பிரம்மாவும், லட்சுமியும், விஷ்ணுவும்சரஸ்வதியும், பார்வதியும் காத்திடுவர்.யாகவா முனிவர் வாழ்கிற பிரம்ம சன்னிதியே உலகிற்குஒரு பெரிய ஆலயம் என்பதை உணர்வீர்.09-09-98 முதல் 2005-க்குள் உலகார் அனைவரும்அறிந்திடுவீர் பிரம்மனை. ஆதியைப்போல் மானிடர்குலம் வாழக் கண்டேன்.இதை கதையோ, கற்பனையோ அல்ல. ஆதியில் மனிதன்வாழ்ந்ததைப் போல் வாழ்வீர். தர்மத்தின் குணமும்,குலமும் உடையோர் மேன்மையாக வாழ்வர்.இரக்கம் இல்லார் துன்புற்று மடிவர். அனைவரும்உணர்ந்து நற்செயல் செய்க.சாமான்யவாதிகள் உலகில் சாமியாரைக் கண்டேன்உணர்ந்து பார் விடைக்கிடைக்கும்நீர் வெண்மை, ஆகாயம் வெண்மைஉப்பு வெண்மை, உன் செயல், சொல்உழைப்பு வெண்மையானால் உலகிற்கு நன்மையே.தாய் தந்தையர் பெரிது, தண்ணீர்தான் பெரியதுதானத்தால், நிதானத்தால் உணர்.தரை கண்டாய், கடல் கண்டாய் நீ,கரையும் கண்டவன் யாரேனும் உண்டோ? கற்றவனெல்லாம் பகையாளிஉழவனும், மீனவனும் திருஞானிஉழைப்பவன் ஞானிபிறரை துன்புறுத்தாதவன் ஞானிகட்டிய மனைவியை துன்புறுத்தாதவன் ஞானிதாய், தந்தையரை துன்புறுத்தாதவன் ஞானிநீ என்று பிறரை பகைக்கிறாயோ அன்றுதுன்பத்திற்கு உள்ளாவாய்என்றும் சந்தேகம், பொறாமை கொண்டார்க்கு பெரும்பிணி கொள்ளும், ஆன்மா உன் சரீரத்தை துன்புறுத்தும்.நல்லதை அருந்துவதை போல் நல்லதை செய்பேரின்பம் காண்பாய், முக்தி அடைவாய் நீபடைத்தானு க்கு ஏதும் தெரியும்பிறந்தானுக்கும், பிணமாக போகிறானுக்கும் தெரிந்தால்பிறரை துன்புறுத்துவாயா, சற்று சிந்தித்து பார்.இருந்து கற்றவனும், நின்று கற்றவனும், கற்றவனாகாகாற்றுக்குள் நின்று, கற்றவனே, கற்றவன்அவனே முக்தி கற்றவன்திருஞானம் கற்றவன்விதி கற்றவன்விடை அறிந்தவன்
காற்றக்குள் நின்று கற்றவன், உயர்ந்து கற்றவன்நிலத்தைக் கற்றவன், நிம்மதி கற்றவன்,நீரை கற்றவன், நிம்மதி கற்றவன்படிப்பை கற்றவன், பகையை கற்றவன்யுகத்தில் நீ பாவம்தான் என் செய்வேன் நான்மதுவையும், மாதுவையும் (மனைவியை தவிர) தொட்டால்கையில் சோறு கிடைப்பது அரிது.பேரின்பம் அடைவதற்கு சிறுதுன்பம் அடையத்தான் வேண்டும். அத்துன்பத்தை நீ இன்பமாக நினைத்து உழைத்துபெருவாழ்வு அடைந்திடுவாய்.

.;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


No comments:

Post a Comment