Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 15, 2017

யாகவா என்பவன் உன் உயிர் திருடன்!!!

யாகவா என்பவன் உன் உயிர் திருடன்!!!பொருள் (உண்டியல் வைத்து) திருடன் அல்ல????கட்டணம் இல்லா கோவில் பார்த்ததுண்டா ? - இங்கே வா,அறிவோடு நீ பழகி, அறத்தோடு நீ வாழ்ந்து இன்புற்று நீ வாழ்ந்து பிறர் துன்பம் போக்க நினைசெத்தாரை பார்த்து, சாகப்போகிறவன் அழுகின்ற போதுசெத்த சிலையை ஏன் வணங்குகிறாய் பாவிமுடம் போல் ஆகின்றாயே பாவி என்றுதான்தேவர் களெல்லாம் கலங்குகின்றார்.ஆன்மீகம், ஆன்மீகம் என்கிறாயேதரையும், தண்ணீரும், தாவரமும், உப்பும்ஒரு ஆன்மீகம்.காட்டிலே பட்ட மரம் வீட்டுக்கு வரக்கண்டேன்வீட்டிலே செத்தபிணம் காட்டிலே புதைக்கக் கண்டேன்.மெய்யென ஒளியிருக்க, பொய்யென சிலைவணங்கி கண்டதுதான் ஏதுவோ?பொய்யென உடலுக்கு மெய்யென ஒளியோநீ தான் சிந்தித்து பாரேன்.உனக்குள் ஒளிந்திருக்கும் ஓர் ஒளி யாரென்றுநீ அறிவாயானால் உனக்கு நன்மை கிட்டும்நீருக்கு மதம் இல்லைஒளிக்கு மதம் இல்லை
மதம் மதம் என்று அலைகிறாயேமானிடப்பிறவியே மரணம் ஒன்றுஇருப்பதை மறந்தாயோ? உயிரோடு இருக்கின்ற காலத்தில்மனிதனே உளராதிரு உயிரோடு இருக்கின்ற காலத்தில் உணர்வாக இருநான் பகை கொண்டால் நீ தாங்கமாட்டாய்நீ மனிதர்களை துன்புறுத்தினால் நான்உன்னை துன்புறுத்துவேன்உழைத்தல் வேண்டும், கொடுத்தல் வேண்டும்,கெடுத்தல் வேண்டாம்.மதம் என்பதையே மரணத்திற்கு தான்தலைச்சுமையை மாற்றிடுவார் உண்டு கருச்சுமையை மாற்றிடுவார் யார் உண்டு?பொய் உடல் எடுத்து பொய் கல்லை வணங்கி புண்ணியம்தான் கண்டாயோ?உழைப்பவன் உயர்ந்தவன், உழைப்பில்லா சோம்பேறி தாழ்ந்தவன்.ஒருவன் உழைத்து அடுத்தவனுக்கு கொடுப்பதுஆன்மீகம்.நல் வழியில் உழைப்பவனே ஆன்மீகவாதிதன்னை உணர்ந்தவனே ஆன்மீகவாதிதர்மம் செய்பவனே ஆன்மீகவாதிகோடி மயிர் எண்ணாத நீ,கோயிலுக்கு மயிர் கொடுத்து என் பலன் கண்டாய் நீதழுவும் மயிர் தானே, ஓர் நாள்நழுவும் உடல்தானே.பெற்றோர் பெருங்கோயில்பெறாத வெறுங்கல்லை வணங்கி பலன் எனன்கண்டாய் நீ?அழகுக்கு அறிவுண்டு, அறிவுக்கு அழகுண்டோ?உன் சரீரம் மண்ணடையும்உன் உயிர் என்னடையும்.


ஆன்மீகம், ஆன்மீகம் என்கிறாயே தரையும், தண்ணீரும், தாவரமும், உப்பும்ஒரு ஆன்மீகம்.காட்டிலே பட்ட மரம் வீட்டுக்கு வரக்கண்டேன்வீட்டிலே செத்தபிணம் காட்டிலே புதைக்கக் கண்டேன்.மெய்யென ஒளியிருக்க, பொய்யென சிலைவணங்கி கண்டதுதான் ஏதுவோ?பொய்யென உடலுக்கு மெய்யென ஒளியோநீ தான் சிந்தித்து பாரேன்.உனக்குள் ஒளிந்திருக்கும் ஓர் ஒளி யாரென்றுநீ அறிவாயானால் உனக்கு நன்மை கிட்டும்நீருக்கு மதம் இல்லைஒளிக்கு மதம் இல்லைமதம் மதம் என்று அலைகிறாயேமானிடப் பிறவியே மரணம் ஒன்றுஇருப்பதை மறந்தாயோ?உயிரோடு இருக்கின்ற காலத்தில்மனிதனே உளராதிருஉயிரோடு இருக்கின்ற காலத்தில்உணர்வாக இருநான் பகை கொண்டால் நீ தாங்கமாட்டாய்நீ மனிதர்களை துன்புறுத்தினால் நான்உன்னை துன்புறுத்துவேன்உழைத்தல் வேண்டும், கொடுத்தல் வேண்டும்,கெடுத்தல் வேண்டாம்.மதம் என்பதையே மரணத்திற்கு தான்தலைச்சுமையை மாற்றிடுவார் உண்டுகருச்சுமையை மாற்றிடுவார் யார் உண்டு?பொய் உடல் எடுத்து பொய் கல்லைவணங்கி புண்ணியம்தான் கண்டாயோ? உழைப்பவன் உயர்ந்தவன், உழைப்பில்லாசோம்பேறி தாழ்ந்தவன்.ஒருவன் உழைத்து அடுத்தவனுக்கு கொடுப்பதுஆன்மீகம்.நல் வழியில் உழைப்பவனே ஆன்மீகவாதிதன்னை உணர்ந்தவனே ஆன்மீகவாதிதர்மம் செய்பவனே ஆன்மீகவாதி.கோடி மயிர் எண்ணாத நீ,கோயிலுக்கு மயிர் கொடுத்து என் பலன் கண்டாய் நீதழுவும் மயிர் தானே, ஓர் நாள்நழுவும் உடல்தானே. பெற்றோர் பெருங்கோயில்பெறாத வெறுங்கல்லை வணங்கி பலன் எனன்
கண்டாய் நீ? அழகுக்கு அறிவுண்டு, அறிவுக்கு அழகுண்டோ?உன் சரீரம் மண்ணடையும்உன் உயிர் என்னடையும்.செத்த தங்கத்திற்கு சாகப்போகிறவன் பிச்சைஎடுக்க வருவான்.பினி இல்லாமல் இருப்பதற்கு முன்னும், பின்னும்பீடையது செய்யாதிரு.தாக நீரை வணங்குதரித்தியர்களை வணங்காதே.கனி அழுகக்கண்டவன் உண்டுவிதை அழுக கண்டவன் யாரேனும் உண்டோ?அரக்க குணம் கொண்டு வாழாதிருஇரக்க குணம் கொண்டு வாழ நினைசற்றேனும் நிம்மதி கிடைக்கும் உனக்கு
.

No comments:

Post a Comment