யாகவா என்பவன் உன் உயிர் திருடன்!!!பொருள் (உண்டியல் வைத்து) திருடன் அல்ல????கட்டணம் இல்லா கோவில் பார்த்ததுண்டா ? - இங்கே வா,அறிவோடு நீ பழகி, அறத்தோடு நீ வாழ்ந்து இன்புற்று நீ வாழ்ந்து பிறர் துன்பம் போக்க நினைசெத்தாரை பார்த்து, சாகப்போகிறவன் அழுகின்ற போதுசெத்த சிலையை ஏன் வணங்குகிறாய் பாவிமுடம் போல் ஆகின்றாயே பாவி என்றுதான்தேவர்
களெல்லாம் கலங்குகின்றார்.ஆன்மீகம், ஆன்மீகம் என்கிறாயேதரையும், தண்ணீரும், தாவரமும், உப்பும்ஒரு ஆன்மீகம்.காட்டிலே பட்ட மரம் வீட்டுக்கு வரக்கண்டேன்வீட்டிலே செத்தபிணம் காட்டிலே புதைக்கக் கண்டேன்.மெய்யென ஒளியிருக்க, பொய்யென சிலைவணங்கி கண்டதுதான் ஏதுவோ?பொய்யென உடலுக்கு மெய்யென ஒளியோநீ தான் சிந்தித்து பாரேன்.உனக்குள் ஒளிந்திருக்கும் ஓர் ஒளி யாரென்றுநீ அறிவாயானால் உனக்கு நன்மை கிட்டும்நீருக்கு மதம் இல்லைஒளிக்கு மதம் இல்லை
மதம் மதம் என்று அலைகிறாயேமானிடப்பிறவியே மரணம் ஒன்றுஇருப்பதை மறந்தாயோ? உயிரோடு இருக்கின்ற காலத்தில்மனிதனே உளராதிரு உயிரோடு இருக்கின்ற காலத்தில் உணர்வாக இருநான் பகை கொண்டால் நீ தாங்கமாட்டாய்நீ மனிதர்களை துன்புறுத்தினால் நான்உன்னை துன்புறுத்துவேன்உழைத்தல் வேண்டும், கொடுத்தல் வேண்டும்,கெடுத்தல் வேண்டாம்.மதம் என்பதையே மரணத்திற்கு தான்தலைச்சுமையை மாற்றிடுவார் உண்டு கருச்சுமையை மாற்றிடுவார் யார் உண்டு?பொய் உடல் எடுத்து பொய் கல்லை வணங்கி புண்ணியம்தான் கண்டாயோ?உழைப்பவன் உயர்ந்தவன், உழைப்பில்லா சோம்பேறி தாழ்ந்தவன்.ஒருவன் உழைத்து அடுத்தவனுக்கு கொடுப்பதுஆன்மீகம்.நல் வழியில் உழைப்பவனே ஆன்மீகவாதிதன்னை உணர்ந்தவனே ஆன்மீகவாதிதர்மம் செய்பவனே ஆன்மீகவாதிகோடி மயிர் எண்ணாத நீ,கோயிலுக்கு மயிர் கொடுத்து என் பலன் கண்டாய் நீதழுவும் மயிர் தானே, ஓர் நாள்நழுவும் உடல்தானே.பெற்றோர் பெருங்கோயில்பெறாத வெறுங்கல்லை வணங்கி பலன் எனன்கண்டாய் நீ?அழகுக்கு அறிவுண்டு, அறிவுக்கு அழகுண்டோ?உன் சரீரம் மண்ணடையும்உன் உயிர் என்னடையும்.
மதம் மதம் என்று அலைகிறாயேமானிடப்பிறவியே மரணம் ஒன்றுஇருப்பதை மறந்தாயோ? உயிரோடு இருக்கின்ற காலத்தில்மனிதனே உளராதிரு உயிரோடு இருக்கின்ற காலத்தில் உணர்வாக இருநான் பகை கொண்டால் நீ தாங்கமாட்டாய்நீ மனிதர்களை துன்புறுத்தினால் நான்உன்னை துன்புறுத்துவேன்உழைத்தல் வேண்டும், கொடுத்தல் வேண்டும்,கெடுத்தல் வேண்டாம்.மதம் என்பதையே மரணத்திற்கு தான்தலைச்சுமையை மாற்றிடுவார் உண்டு கருச்சுமையை மாற்றிடுவார் யார் உண்டு?பொய் உடல் எடுத்து பொய் கல்லை வணங்கி புண்ணியம்தான் கண்டாயோ?உழைப்பவன் உயர்ந்தவன், உழைப்பில்லா சோம்பேறி தாழ்ந்தவன்.ஒருவன் உழைத்து அடுத்தவனுக்கு கொடுப்பதுஆன்மீகம்.நல் வழியில் உழைப்பவனே ஆன்மீகவாதிதன்னை உணர்ந்தவனே ஆன்மீகவாதிதர்மம் செய்பவனே ஆன்மீகவாதிகோடி மயிர் எண்ணாத நீ,கோயிலுக்கு மயிர் கொடுத்து என் பலன் கண்டாய் நீதழுவும் மயிர் தானே, ஓர் நாள்நழுவும் உடல்தானே.பெற்றோர் பெருங்கோயில்பெறாத வெறுங்கல்லை வணங்கி பலன் எனன்கண்டாய் நீ?அழகுக்கு அறிவுண்டு, அறிவுக்கு அழகுண்டோ?உன் சரீரம் மண்ணடையும்உன் உயிர் என்னடையும்.
ஆன்மீகம், ஆன்மீகம் என்கிறாயே
தரையும், தண்ணீரும், தாவரமும், உப்பும்ஒரு ஆன்மீகம்.காட்டிலே பட்ட மரம் வீட்டுக்கு வரக்கண்டேன்வீட்டிலே செத்தபிணம் காட்டிலே புதைக்கக் கண்டேன்.மெய்யென ஒளியிருக்க, பொய்யென சிலைவணங்கி கண்டதுதான் ஏதுவோ?பொய்யென உடலுக்கு மெய்யென ஒளியோநீ தான் சிந்தித்து பாரேன்.உனக்குள் ஒளிந்திருக்கும் ஓர் ஒளி யாரென்றுநீ அறிவாயானால் உனக்கு நன்மை கிட்டும்நீருக்கு மதம் இல்லைஒளிக்கு மதம் இல்லைமதம் மதம் என்று அலைகிறாயேமானிடப்
பிறவியே மரணம் ஒன்றுஇருப்பதை மறந்தாயோ?உயிரோடு இருக்கின்ற காலத்தில்மனிதனே உளராதிருஉயிரோடு இருக்கின்ற காலத்தில்உணர்வாக இருநான் பகை கொண்டால் நீ தாங்கமாட்டாய்நீ மனிதர்களை துன்புறுத்தினால் நான்உன்னை துன்புறுத்துவேன்உழைத்தல் வேண்டும், கொடுத்தல் வேண்டும்,கெடுத்தல் வேண்டாம்.மதம் என்பதையே மரணத்திற்கு
தான்தலைச்சுமையை மாற்றிடுவார் உண்டுகருச்சுமையை மாற்றிடுவார் யார் உண்டு?பொய் உடல் எடுத்து பொய் கல்லைவணங்கி புண்ணியம்தான் கண்டாயோ? உழைப்பவன் உயர்ந்தவன், உழைப்பில்லாசோம்பேறி தாழ்ந்தவன்.ஒருவன் உழைத்து அடுத்தவனுக்கு கொடுப்பதுஆன்மீகம்.நல் வழியில் உழைப்பவனே ஆன்மீகவாதிதன்னை உணர்ந்தவனே ஆன்மீகவாதிதர்மம் செய்பவனே ஆன்மீகவாதி.கோடி மயிர் எண்ணாத நீ,கோயிலுக்கு மயிர் கொடுத்து என் பலன் கண்டாய் நீதழுவும் மயிர் தானே, ஓர் நாள்நழுவும் உடல்தானே. பெற்றோர் பெருங்கோயில்பெறாத வெறுங்கல்லை வணங்கி பலன் எனன்
கண்டாய் நீ? அழகுக்கு அறிவுண்டு, அறிவுக்கு அழகுண்டோ?உன் சரீரம் மண்ணடையும்உன் உயிர் என்னடையும்.செத்த தங்கத்திற்கு சாகப்போகிறவன் பிச்சைஎடுக்க வருவான்.பினி இல்லாமல் இருப்பதற்கு முன்னும், பின்னும்பீடையது செய்யாதிரு.தாக நீரை வணங்குதரித்தியர்களை வணங்காதே.கனி அழுகக்கண்டவன் உண்டுவிதை அழுக கண்டவன் யாரேனும் உண்டோ?அரக்க குணம் கொண்டு வாழாதிருஇரக்க குணம் கொண்டு வாழ நினைசற்றேனும் நிம்மதி கிடைக்கும் உனக்கு.
கண்டாய் நீ? அழகுக்கு அறிவுண்டு, அறிவுக்கு அழகுண்டோ?உன் சரீரம் மண்ணடையும்உன் உயிர் என்னடையும்.செத்த தங்கத்திற்கு சாகப்போகிறவன் பிச்சைஎடுக்க வருவான்.பினி இல்லாமல் இருப்பதற்கு முன்னும், பின்னும்பீடையது செய்யாதிரு.தாக நீரை வணங்குதரித்தியர்களை வணங்காதே.கனி அழுகக்கண்டவன் உண்டுவிதை அழுக கண்டவன் யாரேனும் உண்டோ?அரக்க குணம் கொண்டு வாழாதிருஇரக்க குணம் கொண்டு வாழ நினைசற்றேனும் நிம்மதி கிடைக்கும் உனக்கு.
No comments:
Post a Comment