Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 15, 2017

மறு பிறவி ஏன் ( பாகம் II )

மறு பிறவி ஏன் ( பாகம் II )
ஆத்மா சுத்தம் அது வெண்மையானது போல்.........
யாக பொருட்கள் யாவும் வெண்மையே
. ஆத்மா திடமையும் உறுதியும் கொண்டால் அதனால் யாகத்திற்கும் நன்மையுகத்திற்கும் நன்மை உண்டுசெழுமையும் உண்டாம்!
. நம்பிக்கை என்பதைஉன் உள்ளத்தில் வைஉன் உள்ளத்தில்உண்மையான யாயாக்கியம் கொள்.அது தான் யாகத்து அன்பு!நீ உணர்ந்தால்நீ யூகித்தால்எப்படியும், எவ்வெண்ணத்திலும்நீ பிரபஞ்சம் அடையலாம்!
. நிம்மதி என்கின்றயுன்னியவம்யாகத்தில் வைத்துநீ உணர்வாய்!பிறவி என்பதும் இல்லைபிறவி என்னும்உணர்வுமில்லை!
. யாகவப் பண்புநீர்போல், உப்பு போல்யாவும் உண்மை என்பது போல்!என்றோ ஓர் நாள்நீ யாகம் வந்து தான்ஆக வேண்டும்!
. இன்பம் என்பது யாகம்அவ்யாகம் உன்னைத்திறனாகக் கேட்பதுயுகத்தில் -நல் எண்ணம், நற்சொல், நல்நேசிப்பு, அறிவு, திறன்,உதவி இவையே!
. ஆத்மா சுத்தம்அது வெண்மையானது போல்உன் ஆத்மவ திறன்தான்யாகம் அடையும்அன்று உணர்வாய் நீ!
. உண்மையான திறன்பட்டுயாகத்தை வணங்கு!யுகத்தை இனியஸ் செய்வது யாகம்!அவ்யாகம் எத்தனையோஅறிவுரை வகுக்கின்றன!ஆனால்,நீ எதை எதையோ உணர்ந்துநம்பி அழிகின்றாய்!
. நீ யுகத்தில் பேராசைபட்டுகண்ட பலன் ஏதும் இல்லைஉணர்ந்துயாகத்தை நேசி!
. நீ யூகிப்பதையாகம் காண்கின்றன!அவையால் தான்இவஷ்டிசம் என்கின்றஉன் நெற்றியில் எழுதப்படும் எழுத்து!
. உன் தர்மத்தால் தான்நீ யாகத்தில்குடி கொள்கின்றாய்என்பதை திடமாக நம்பு!இது உண்மை என உணர்!
. நீ யுகத்தில்சிறையில் தான் வாழ்கின்றாய்!உன் உணர்வானஅறிவான வாழ்வுயாகத்தில் தான் என உணர்!
. உன் ஆத்மாசிறு லீலை எனப் பொருள்!யாவும் நிலையான பொருளா?என்பதைத்தான்யாகத்தார் யுகத்தைபல வழியிலும் உணரஸ் செய்கிறார்!
. நீ உணர்வது யுகமல்லயாகம்!யாகம் என்பதுஅணையா விளக்கு!உணர்வாயா?
. யூகித்து யாகத்தை நோக்கு!யாகம் தான்உன் இன்பமான காண்டம்!அக்காண்டத்தில்யாவரும் இன்புற்றார்தான்!
. ஞானம் என்கின்றமகிமை யாவும் காணநீ யாகத்தை நம்பு!யாவும், எவையும் உண்டு என்னும் திடாஸ்திரமானது. யாகம்!"சத்யம் சாந்தி ப்ரணம் சாந்தி சத்யம் ப்ரணம் வசி வசியந்தம் வசியந்தஹ

No comments:

Post a Comment