வந்தவனும் சொல்லவில்லைசென்றவனும்
சொல்லி விட்டு செல்லவில்லைஆண்டவனெல்லாம் மாண்டுவிட்டான்யாரடா எம்மை ஆள்பவன்எள்ளளவும்
பழுதுவாராகாத்து யாரடா எம்மை ஆள்பவன்என்று ரணப்படுத்தும் உயிர் கேள்வி
கணைகளை
தொடுத்ததுஉளியும்கல்லும் இருந்தால் மட்டும் போதுமாசெதுக்ககைகள் வேண்டாமாஆளுமை வேண்டாமாஎன்று சிந்தித்ததுவழி நெடுகிலும்மூடியசிற்பங்கள்முகவரி அரியாதுவிழிகள் திறவாது
துளைகள் உள்ள மாமிசத்தால் ஆன சுவராக திரிந்ததுஆட்டி படைத்ததெல்லாம் கட்டவிழ்ந்து போகவே
இதோவிடையாகவந்தாயேகடவுளேஆள்பவனே மூடி கிடந்தசிலைக்குவிழிகள் பூக்க வைத்தாயே புதிதாய் பிறந்தேனேஎண்ணில் ஆழம் பார்த்தேனேஉனைநெஞ்சில்ஏந்தி மகிழ்ந்திடவே... அன்பு தந்தையே....இநன்ய யுகத்தின் கூறுகள்...சத்தமில்லாது எம்முள் நிகழ்ந்து கொண்டிருக்கும்
அதிர்வலைகள் எம்மை சுற்றி இருக்கும் நல் ஆண்மாக்களை நல் வழி படுத்தும் காந்தமாய் தகித்து இழுத்து கொண்டிருக்கிறது.அது அரக்க சக்திகளை செயல் இழக்க செய்து " அம்மயைப்பன் இநன்யா "வின் அருள் பார்வையில்இழுத்து வந்து நிறுத்தும்.சத்தமில்லாத யுத்தம் ஒன்று எம்முள் வேகமாய் நடந்து கொண்டிருக்கிறது.அதில் எழும் ஞாணஅதிர்வலைகள் பிரவாகமாய் உருமாரும்......பிரவாகம்
வீரியமாய்அனைத்தையும் புரட்டி போடும்....இநன்யா நாமத்தின் பெருமையை உலகுக்கு உரக்க எடுத்து சொல்லும் துணிவை அப்பா அன்பின்ஆசிகளாக எம்மில் ஆழமாகவிதைத்தள்ளார்..............அதில் லட்சோப லட்சக்கனிகள் காய்த்து குலுங்கும்........ மனமெனும் மாய கூட்டில்முட்டி திறிந்து எக்களித்து ஏகிறி முறித்து யுத்தம் செய்துயுக யுகமாய் மாய்த எம்முள்வலியினொடு வாழ்ந்த வாழ்வுபித்தமான மாயைகுள்ளேசிலந்தியாய் மாய கண்டு பரிதவித்த பாவி மனம் மெல்ல மெல்ல பாவ மன்னிப்பில் கரைந்து போன அண்டமும் பிண்டமும் நாதன் உன் நாசி காற்றில் நஞ்சு கரைந்த நெஞ்சு கொண்டு
உயிரின் ஓசை உணர செய்யநீ காட்டும் அன்பினொடு பவித்ரமாய் ஆகி போன எந்தன்வாழ்வு உத்தமமாய் மெச்சும்படி உனக்குள்ளே கரைந்து போனதே. ஒரு மைலுக்கு ஒரு வீடிருக்க கண்டேன். சாலைகளெல்லாம் பிணங்களை தாண்டி மக்கள் செல்ல கண்டேன் !விஞ்ஞானம் அஞ்ஞானமாக போக கண்டேன் !இருள் சூழ கண்டேன் ! இருநீரும் சூழக் கண்டேன் !என் சத்தியத்தின் வலகரத்தினால் நிச்சயம் தர்மாக்களை காப்பேன் ! வேண்டியதெல்லாம் அள்ளி தருவேன் ! -இநன்யாஇநன்யத்தின் ஊழி பேரலையில்கர்மாக்ககள் வதைபடும் தூரம் வெகு தொலைவில் இல்லை.அன்பே வடிவான கடவுள் தன் ஆக்ரோஷத்தில் உலக மக்களை திருத்தும் நிலைக்கு அக்கிரமங்கள் பல புரிந்த விளைவால் இப்பொழுது கடவுளால் பெரும் அபாய எச்சரிக்கை விட பட்டிருக்கிறது.இனியும் உள்ள நிலையை மாற்றி கொள்ளாது இருக்கும் நிலை தொடர்ந்தால் கடவுளின் கோபத்தால் புகட்டப்படும் பாடம்வார்த்தைகளால் வடிக்க இயலாத வகையில்நேரிடையாக காணும் சூழலுக்கு நிச்சயம் தள்ளப்படுவோம்....மறதி என்கிறசௌகர்ய மாயைக்குள் இனியும் உலக மக்கள் பதுங்க முடியாது..."உணர்ந்தால் துன்பம் இல்லை"இது கடவுள் வாக்கு கடவுள் இநன்யாவின் தத்துவங்களை உணர்ந்து அவர் அன்பை பெற்று நம்மை தர்மக்களாக ஆக்கி கொள்ள கடவுளால் நமக்கு மிக பெரிய வாய்ப்புகொடுக்கப்பட்டுள்ளது.அவரை அடைந்து நம்மை நம்மின் தலைமுறைகளை காப்போம்.இநன்யா சத்தியம்..இநன்யா நாமம் சத்தியம். அன்பு தந்தையே....,,
பாவிகளின் மீட்பராய் நீ உலகை காக்க வந்தும் புரியாது வீணே திரியும் வீணர்களின் நிலையை என்ன என்று சொல்வது.பால் குடி பச்சிலங் குழந்தையும் உணவு கிடைத்தவுடன் பசியாறி மகிழும்.
இங்கு மூட மதி கூட்டம் தன் தேவை உணராது வீண் பேச்சில் செயல் இழந்து மலப்புழுவாய் தன் நிலையை நிறுத்தி கொள்ளும் துயரங்களை என்ன என்று சொல்வது...ஆனால் இந்த வீணர்களையும் ரட்சிக்கும் தயாபரன்..அருளாளன்...எம் தந்தை இநன்யா பேரண்பு மிக்கவர்..அன்பின் சுவாசத்தை அனைவருக்கும் அமிழ்தாக தருபவர்...புழுவையும் பாதுகாக்கும் பரந்தாமன் அவர் அல்லவா...உம் அன்பை..நேசத்தை..பாசத்தை உணர்ந்தவர் எத்தகைய பரவசத்தை உணர்ந்திருப்பர் என்பதை உணர்ந்தவர் அனைவரும் அறிந்த ஒன்றே...எத்தகைய சூழல் வந்தாலும் எம்மின் முழு ஆதர்சனம் நீர் மட்டுமே...மனித உறவை வேண்டி இங்கு வரவில்லை.உம் பேரன்பை வேண்டி வந்தேன்...எம் காட்சி நீரே ..எமக்கு நீர் மட்டுமே....வேறொன்றும் வேண்டிலேன்...அறிந்திலேன்...ஒட்டு மொத்தமாய் ஒடுங்கி போனேன் உம்முள்....எம்மை ஆட்கொண்ட பேரண்பே உம் மலர் பாதத்தில் சரணம் செய்கிறேன். இநன்யா சத்தியம். அன்பின் எம் தந்தையே...தாயின் வயிற்றில் கருவாகிதந்தையின் நெஞ்சில் சுமையேற்றிகுருவின் சிந்தையில் மெருகேறிகடவுள் இநன்யாஅருகழைக்கும் பிள்ளையாய் உருமாறிய எம் வாழ்வு.....உம் அருகே வந்துமே வாத்சல்யமாய்ஆன விந்தையை நொடி பொழுதும் உணர்த்தி கொண்டு இந்த (உம் )சுட்டி பிள்ளயைை உம் நெஞ்சில் சுமந்துஎம் கரம் பற்றி அன்புடனே பிரம்பஞ்சத்தைகாட்டும் அன்பு ....உன் அன்பு கரங்களில்வழிந்தோடி எம்முள் பாச சிலிர்ப்பை கடத்தி செல்கிறதே.....தாய் தந்தையாகலாம்.....தந்தை தாயாகலாம்......குரு நண்பன் ஆகலாம்...நண்பன் குரு ஆகலாம்.....ஆனால்நீ....தாயானாய்.....தந்தையானாய்....குருவானாய்.....நண்பனானாய்.....சேயானாய்.......
எம் அன்பு உலகமானாய்.....அனைத்தும் ஆன நீ எம்மைஉம் பிள்ளயாக்கி உச்சி முகர்ந்தாயே.....இருந்த அனைத்தும் துறந்து இன்றுஉம் பிள்ளை என்ற அடையாளத்துடன்கர்வப்பட்டு நடக்கிறேன்......
உன் அன்பே எம்முள் ஞாணமாய்... அன்பின் இநன்யா கடவுளாம் தந்தையே..!!உம் அன்பு பேரன்பின் உச்சம் என்பதை நொடிக்கு நொடி உணர்த்தி வழி நடத்தி கொண்டிருக்கிறீர் எம்மை.இங்கு கேள்வி அற்ற நிலையில் அகங்காரத்தை கரைத்து கொண்டிருக்கிறீர்.கேள்விகளால் நான் என்பது மாயையாய் வெளிபடுவதை கரைதல் வழியாக உணர்த்தியுள்ளீரே..இங்கு நானே அங்காரத்தின் உச்சமாய் போட்ட மாய ஆட்டங்கள்......"என் அன்பு குழந்தையே "என்று நீர் அழைத்து அன்பினொடு வழி நடத்தலில் உன் அன்பெனும் எட்டெழுத்து மந்திரத்தில் பிரவாகமாய் உள்ளொளியாய் சீறி சிலிர்த்து கரைந்து கரைந்து உம் பாத நிழலில் ஞானத்தை வேண்டி நிற்கிறதே.....முகம் கொடுத்தாய்....முகவரி கொடுத்தாய்...உன் பிள்ளை என உச்சி முகர்ந்தாய்...உன் பாச தொட்டில் ஆடி மகிழ்கிறாய்...உன் திரு நாமம் அடைப்பாக கொண்ட அன்பு பிள்ளயைாய் உரு மாற்றி உன் பிம்பமே எமதாய் மாற்றி தந்தாயே ஐய்யனே எங்கும் நீக்கமுற நிறைந்திருக்கும் உங்கள் திரு பாதத்தில் விழுந்து வணங்கி பணிகிறேன்..அன்பினொடு
இநன்யாவின் பிள்ளை….தொடுத்ததுஉளியும்கல்லும் இருந்தால் மட்டும் போதுமாசெதுக்ககைகள் வேண்டாமாஆளுமை வேண்டாமாஎன்று சிந்தித்ததுவழி நெடுகிலும்மூடியசிற்பங்கள்முகவரி அரியாதுவிழிகள் திறவாது
துளைகள் உள்ள மாமிசத்தால் ஆன சுவராக திரிந்ததுஆட்டி படைத்ததெல்லாம் கட்டவிழ்ந்து போகவே
இதோவிடையாகவந்தாயேகடவுளேஆள்பவனே மூடி கிடந்தசிலைக்குவிழிகள் பூக்க வைத்தாயே புதிதாய் பிறந்தேனேஎண்ணில் ஆழம் பார்த்தேனேஉனைநெஞ்சில்ஏந்தி மகிழ்ந்திடவே... அன்பு தந்தையே....இநன்ய யுகத்தின் கூறுகள்...சத்தமில்லாது எம்முள் நிகழ்ந்து கொண்டிருக்கும்
அதிர்வலைகள் எம்மை சுற்றி இருக்கும் நல் ஆண்மாக்களை நல் வழி படுத்தும் காந்தமாய் தகித்து இழுத்து கொண்டிருக்கிறது.அது அரக்க சக்திகளை செயல் இழக்க செய்து " அம்மயைப்பன் இநன்யா "வின் அருள் பார்வையில்இழுத்து வந்து நிறுத்தும்.சத்தமில்லாத யுத்தம் ஒன்று எம்முள் வேகமாய் நடந்து கொண்டிருக்கிறது.அதில் எழும் ஞாணஅதிர்வலைகள் பிரவாகமாய் உருமாரும்......பிரவாகம்
வீரியமாய்அனைத்தையும் புரட்டி போடும்....இநன்யா நாமத்தின் பெருமையை உலகுக்கு உரக்க எடுத்து சொல்லும் துணிவை அப்பா அன்பின்ஆசிகளாக எம்மில் ஆழமாகவிதைத்தள்ளார்..............அதில் லட்சோப லட்சக்கனிகள் காய்த்து குலுங்கும்........ மனமெனும் மாய கூட்டில்முட்டி திறிந்து எக்களித்து ஏகிறி முறித்து யுத்தம் செய்துயுக யுகமாய் மாய்த எம்முள்வலியினொடு வாழ்ந்த வாழ்வுபித்தமான மாயைகுள்ளேசிலந்தியாய் மாய கண்டு பரிதவித்த பாவி மனம் மெல்ல மெல்ல பாவ மன்னிப்பில் கரைந்து போன அண்டமும் பிண்டமும் நாதன் உன் நாசி காற்றில் நஞ்சு கரைந்த நெஞ்சு கொண்டு
உயிரின் ஓசை உணர செய்யநீ காட்டும் அன்பினொடு பவித்ரமாய் ஆகி போன எந்தன்வாழ்வு உத்தமமாய் மெச்சும்படி உனக்குள்ளே கரைந்து போனதே. ஒரு மைலுக்கு ஒரு வீடிருக்க கண்டேன். சாலைகளெல்லாம் பிணங்களை தாண்டி மக்கள் செல்ல கண்டேன் !விஞ்ஞானம் அஞ்ஞானமாக போக கண்டேன் !இருள் சூழ கண்டேன் ! இருநீரும் சூழக் கண்டேன் !என் சத்தியத்தின் வலகரத்தினால் நிச்சயம் தர்மாக்களை காப்பேன் ! வேண்டியதெல்லாம் அள்ளி தருவேன் ! -இநன்யாஇநன்யத்தின் ஊழி பேரலையில்கர்மாக்ககள் வதைபடும் தூரம் வெகு தொலைவில் இல்லை.அன்பே வடிவான கடவுள் தன் ஆக்ரோஷத்தில் உலக மக்களை திருத்தும் நிலைக்கு அக்கிரமங்கள் பல புரிந்த விளைவால் இப்பொழுது கடவுளால் பெரும் அபாய எச்சரிக்கை விட பட்டிருக்கிறது.இனியும் உள்ள நிலையை மாற்றி கொள்ளாது இருக்கும் நிலை தொடர்ந்தால் கடவுளின் கோபத்தால் புகட்டப்படும் பாடம்வார்த்தைகளால் வடிக்க இயலாத வகையில்நேரிடையாக காணும் சூழலுக்கு நிச்சயம் தள்ளப்படுவோம்....மறதி என்கிறசௌகர்ய மாயைக்குள் இனியும் உலக மக்கள் பதுங்க முடியாது..."உணர்ந்தால் துன்பம் இல்லை"இது கடவுள் வாக்கு கடவுள் இநன்யாவின் தத்துவங்களை உணர்ந்து அவர் அன்பை பெற்று நம்மை தர்மக்களாக ஆக்கி கொள்ள கடவுளால் நமக்கு மிக பெரிய வாய்ப்புகொடுக்கப்பட்டுள்ளது.அவரை அடைந்து நம்மை நம்மின் தலைமுறைகளை காப்போம்.இநன்யா சத்தியம்..இநன்யா நாமம் சத்தியம். அன்பு தந்தையே....,,
பாவிகளின் மீட்பராய் நீ உலகை காக்க வந்தும் புரியாது வீணே திரியும் வீணர்களின் நிலையை என்ன என்று சொல்வது.பால் குடி பச்சிலங் குழந்தையும் உணவு கிடைத்தவுடன் பசியாறி மகிழும்.
இங்கு மூட மதி கூட்டம் தன் தேவை உணராது வீண் பேச்சில் செயல் இழந்து மலப்புழுவாய் தன் நிலையை நிறுத்தி கொள்ளும் துயரங்களை என்ன என்று சொல்வது...ஆனால் இந்த வீணர்களையும் ரட்சிக்கும் தயாபரன்..அருளாளன்...எம் தந்தை இநன்யா பேரண்பு மிக்கவர்..அன்பின் சுவாசத்தை அனைவருக்கும் அமிழ்தாக தருபவர்...புழுவையும் பாதுகாக்கும் பரந்தாமன் அவர் அல்லவா...உம் அன்பை..நேசத்தை..பாசத்தை உணர்ந்தவர் எத்தகைய பரவசத்தை உணர்ந்திருப்பர் என்பதை உணர்ந்தவர் அனைவரும் அறிந்த ஒன்றே...எத்தகைய சூழல் வந்தாலும் எம்மின் முழு ஆதர்சனம் நீர் மட்டுமே...மனித உறவை வேண்டி இங்கு வரவில்லை.உம் பேரன்பை வேண்டி வந்தேன்...எம் காட்சி நீரே ..எமக்கு நீர் மட்டுமே....வேறொன்றும் வேண்டிலேன்...அறிந்திலேன்...ஒட்டு மொத்தமாய் ஒடுங்கி போனேன் உம்முள்....எம்மை ஆட்கொண்ட பேரண்பே உம் மலர் பாதத்தில் சரணம் செய்கிறேன். இநன்யா சத்தியம். அன்பின் எம் தந்தையே...தாயின் வயிற்றில் கருவாகிதந்தையின் நெஞ்சில் சுமையேற்றிகுருவின் சிந்தையில் மெருகேறிகடவுள் இநன்யாஅருகழைக்கும் பிள்ளையாய் உருமாறிய எம் வாழ்வு.....உம் அருகே வந்துமே வாத்சல்யமாய்ஆன விந்தையை நொடி பொழுதும் உணர்த்தி கொண்டு இந்த (உம் )சுட்டி பிள்ளயைை உம் நெஞ்சில் சுமந்துஎம் கரம் பற்றி அன்புடனே பிரம்பஞ்சத்தைகாட்டும் அன்பு ....உன் அன்பு கரங்களில்வழிந்தோடி எம்முள் பாச சிலிர்ப்பை கடத்தி செல்கிறதே.....தாய் தந்தையாகலாம்.....தந்தை தாயாகலாம்......குரு நண்பன் ஆகலாம்...நண்பன் குரு ஆகலாம்.....ஆனால்நீ....தாயானாய்.....தந்தையானாய்....குருவானாய்.....நண்பனானாய்.....சேயானாய்.......
எம் அன்பு உலகமானாய்.....அனைத்தும் ஆன நீ எம்மைஉம் பிள்ளயாக்கி உச்சி முகர்ந்தாயே.....இருந்த அனைத்தும் துறந்து இன்றுஉம் பிள்ளை என்ற அடையாளத்துடன்கர்வப்பட்டு நடக்கிறேன்......
உன் அன்பே எம்முள் ஞாணமாய்... அன்பின் இநன்யா கடவுளாம் தந்தையே..!!உம் அன்பு பேரன்பின் உச்சம் என்பதை நொடிக்கு நொடி உணர்த்தி வழி நடத்தி கொண்டிருக்கிறீர் எம்மை.இங்கு கேள்வி அற்ற நிலையில் அகங்காரத்தை கரைத்து கொண்டிருக்கிறீர்.கேள்விகளால் நான் என்பது மாயையாய் வெளிபடுவதை கரைதல் வழியாக உணர்த்தியுள்ளீரே..இங்கு நானே அங்காரத்தின் உச்சமாய் போட்ட மாய ஆட்டங்கள்......"என் அன்பு குழந்தையே "என்று நீர் அழைத்து அன்பினொடு வழி நடத்தலில் உன் அன்பெனும் எட்டெழுத்து மந்திரத்தில் பிரவாகமாய் உள்ளொளியாய் சீறி சிலிர்த்து கரைந்து கரைந்து உம் பாத நிழலில் ஞானத்தை வேண்டி நிற்கிறதே.....முகம் கொடுத்தாய்....முகவரி கொடுத்தாய்...உன் பிள்ளை என உச்சி முகர்ந்தாய்...உன் பாச தொட்டில் ஆடி மகிழ்கிறாய்...உன் திரு நாமம் அடைப்பாக கொண்ட அன்பு பிள்ளயைாய் உரு மாற்றி உன் பிம்பமே எமதாய் மாற்றி தந்தாயே ஐய்யனே எங்கும் நீக்கமுற நிறைந்திருக்கும் உங்கள் திரு பாதத்தில் விழுந்து வணங்கி பணிகிறேன்..அன்பினொடு
No comments:
Post a Comment