மறு பிறவி ஏன்.யாகம் தான் பெரியது- தர்ம பலன்களும் கர்ம பலன்களும்
1. திறனானப்பட்டதுவானயாகம் என்கிற காண்டமேஇணையில்லா வீடு!அவ்வீடு யாகத்தில்ஒன்று இரண்டல்லபலப்பல உண்டு
2. யாகத்தில்-கைகோர்த்து, திகழ்ந்து, சிரித்துயாவனம் என்கின்றஅன்பு கொண்டுஅறிவின் திறனும் கொள்வோம்!அழிக்கும் திறன்கள்யாகத்தில் அல்லஅல்லவே அல்ல!
3. உன் ஆத்மா யூகிப்பதுஅன்பானதாக இருந்தால்நிச்சயம் நீ யுகத்தில்வெகு காலம் வாழ்கின்றவன் அல்ல!தர்மத்தால் உயர்ந்தவன் மட்டும்தான்யாகத்தில் இன்பம் காண்பான்!யாகத்தில் கலகம் செய்கின்றவன்யுகத்தில் பிறக்கின்றான்!
4. உன் ஆத்மாயாவையையும் உணரச்செய்யும்ஆனால் உன் சரீரத்தின்திமிர் என்கின்ற ஆணவம்உன் ஆத்மா திகைக்கஉன் சரீரம்தீராக் கொடுமை செய்திடயாகத்தார் காணஉனக்கு சரீரப்பிணிஎன்கின்றது பலப்பிறவிகளிலும்பின் தொடர்கின்றன!
5. பொய், களவு, அன்பில்லாச்செயல்அதிகாரத்தால் வரும் ஆணவம்யாவையையும் யாகவர்கள்அழித்தே தீருவார்கள்!
6. ஆத்மாவிற்கும், யாகத்திற்கும்தொடர்புண்டு!ஆனால் உன் சரீரத்திற்கும்யாகத்திற்கும் தொடர்பில்லை!
7. பேராசை, பெரும்வஞ்சம்செய்திட்டவன் ஆத்மாயாகம் அடைவதும் அரிதேஎனத் திடமாக நம்பு!
8. அன்பு, இரக்கம்இளக்கம் உள்ளார் யாவருக்கும்ஆத்மா தங்கு தடையின்றியாகம் அடையும்என்பதை தெளிவாகதிறமையாக நம்பு!
9. சுத்தம், சுகம்,ருசி, மகிமைஇவை எல்லாம்காண விரும்பும் நீயாகத்தை சற்று உணர்வாயா?தித்திக்க திகைபாடும்யுற்றிற்று இவை சுடும்அறியா அறிவைத்தான்சொல்லிடும் யாகம்யாகம் என் கின்றது பல!
10. சொல்லை உள்ளத்தால் யூகிசெயலை இவையால்செய்து காட்டு, எப்படி?யுன்னிப்பாய் யூகி உதவியைச்சொல்செயல் செய்து மறந்தால்யுன்னிப்பான் யாஷ்யம்உண்டு என உணர்!
11. வெண்மைஉண்மைக்குத்தான் உதயம்என்பது யாகத்து திறன்!
12. உன் ஆத்மா துடிப்பு வரையாகத்தில் எவ்யாயயாகவ கணக்குண்டு!
13. திருடுவதும் அழிப்பதும்பிறரை ஏமாற்றுவதும்இவையால்நீ யுகத்தில் இருந்துஏமாற்றுபவனிடமே
பிச்சை கேட்பாய்!அது உனக்கு பின்வரும் அநீதி!யாகத்தார் தருகின்ற தண்டனைஎன்பதை யுன்னிப்பாக உணர்!
பிச்சை கேட்பாய்!அது உனக்கு பின்வரும் அநீதி!யாகத்தார் தருகின்ற தண்டனைஎன்பதை யுன்னிப்பாக உணர்!
14. மனிதன் என்கின்ற நீஎப்பிறவியுலும் மனிதன் தான்இவள் இவள் தான்என்பது முனிவர்கள் இராஜ்யம்
முனிவர் என்கின்றவர்இராஜ்யம் பசுமைஎன்றால்அதை நீ பார்த்திருப்பாய் முற்பிறவி யில்!ஆனால் அடைந்து மட்டும் இருக்கமாட்டாய்!ஏன் என்றால்உன் காண்டம் பலப்பல வகைஞானவ காண்டம் தான்ஆத்மவ காண்டம்அது நீ செய்யும்தர்மத்தையும், கர்மத்தையும்திறனாக யூகிக்கும் காண்டம்!இவையை உன் உடம்பில்ஓடும் நரம்புதான்சற்று நம்பலாம்உன் உள் கூடும் நம்பினால் நாம் செய்வது தவறுதான்
என்பதை நீ உணர்வாய்!
முனிவர் என்கின்றவர்இராஜ்யம் பசுமைஎன்றால்அதை நீ பார்த்திருப்பாய் முற்பிறவி யில்!ஆனால் அடைந்து மட்டும் இருக்கமாட்டாய்!ஏன் என்றால்உன் காண்டம் பலப்பல வகைஞானவ காண்டம் தான்ஆத்மவ காண்டம்அது நீ செய்யும்தர்மத்தையும், கர்மத்தையும்திறனாக யூகிக்கும் காண்டம்!இவையை உன் உடம்பில்ஓடும் நரம்புதான்சற்று நம்பலாம்உன் உள் கூடும் நம்பினால் நாம் செய்வது தவறுதான்
என்பதை நீ உணர்வாய்!
15. உன் சரீரம்இரக்கமற்றுது என்று தான்யாகம் என்றும்எப்போதும் கூறுகிறது!
No comments:
Post a Comment