Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 8, 2017

முப்பகை வெல்வாய் ! கடவுள் உன் நெஞ்சில் இருப்பதை அறிவாய் ! எப்போது உணர்வாயடா ?

Inanya Maha Munivar
09-02-2017
முப்பகை வெல்வாய் ! கடவுள் உன் நெஞ்சில் இருப்பதை அறிவாய் ! எப்போது உணர்வாயடா ?
உண்மை
குரம்பையில் நாற்றம் உண்டு ! குறை போக்க எதை அறிந்தாய் ? சத்தியம் தான் இங்கே உண்மை. நீ சத்தியத்தின் பாதையில் நடப்பதால் எல்லாம் கிடைக்கப் பெறுவாய் ! சத்தியத்தின் பாதையில் நடக்கும் போது தான் இன்பத்தை உணர்வாய் ! தர்மத்தின் வழி செல்லும் போது தான் எல்லாம் உணர்வாய் ! நீ உன் மனம் சொல் கேட்பதால் துன்பம் அடைகின்றாய்.
உன் மனம் தான் உன்னை தீர்மானிக்கின்றது. ஒருவன் சத்திய பாதையில் அடியெடுத்து வைக்கும் போது மிகுந்த சோதனையும் வலியும் உணர்கின்றான். ஆனால் சிறு சோதனைக்கு கடவுள் இல்லை என்று பிதற்றுகிறான். துன்பங்கள் உன்னை சாதிக்க நினைக்கும் தூண்டுகோல். முடிவில் பேரின்பம் தர காத்திருக்கிறது. அதனால் துன்பத்திலும் கடவுள் பாதம் இறுக பற்று !
மிகுந்த உஷ்ணம் மழைக்கு அறிகுறி. அதுபோல் துன்பத்திற்கு பின்னால் இன்பம் உண்டு. அதனால் கடவுள் துணையோடு எல்லா துன்பத்தையும் வெல்ல ஆயத்தமாகு ! எதுவும் உன்னை தீண்டாது நீ உண்மையாய் இருக்கும் போது ! சத்தியம் தவறாதே !
பிரார்த்தனை என்பது கூட இங்கே சுயநலம் தான். இங்கே அன்பே உயர்வு, அறிவு, உணர்வு ! அதனாலே அன்பை விதை ஆளமாக ! ஆள்வாய் உன்னை ! பின் ஆண்மா உனை ஆளும். கிரகஸ்தத்தில் சரணாகதி தத்தவமே விளக்கபட்டிருக்கின்றது. தொண்ணூற்றி ஆறு தத்துவத்தில் முதன்மையாக்கபட்டதும் இதுவே !
நான் நானல்ல என்று எப்போதும் உன்னில் விதை ! எல்லாவற்றையும் கடவுளின் பாதத்தில் சமர்ப்பித்துவிடு ! மன உளைச்சலுக்கு ஆளாகமாட்டாய் ! மனம் என்பது உன்னை உருக்குலைக்கும். உண்மையை மறைக்கும். எதையும் எளிதாக எடுத்துக் கொள். ஒரு புன்னகையோடு எப்போதும் வாழ கற்றுக் கொள்.
அன்பை தவிற கடவுளை நெருங்கும் வழி ஏதுமில்லை. நீ வேறு எதை செய்தாலும் கடவுளை நெருங்கமாட்டாய் ! உடலை வருத்தி மனதை வருத்தி எதையும் அடைய முடியாது. கடமையும், அன்பும் காலத்தின் சூட்சுமம். இதை அறிந்தவன் அடுத்த இலக்கை நோக்கி பயனிக்கின்றான் !
கடுங்குளிர் உன் எலும்பை தாக்குவது போல, நீ கடவுளிடம் விளைவித்த அன்பு, உன் எலும்பின் மஜ்ஜையில் கலக்கும், எலும்பில் உள்ள மஜ்ஜை உன்னை நோயில்லாமல் ஆணந்தமாக்கும் ! உன் ஊன் காற்றில் கலக்கும். பூமியில் வடிந்து மீண்டும் பிறக்க வழி செய்யாது.
உள்ளங்கை நெல்லிக்கனி அறிவாய் ! கன்னலில் கணிவு உண்டு ! உன் ஆக்கையில் நாற்றம் உண்டு !
உணரடா ! உன் உள்ளத்தை இனிதாக்கு !
கிருகிணியில் விப்புருதியானேன் என்று புலம்ப கண்டேன். முப்பகை நீக்காமல் முழுமதியாய் மாற நினைக்கின்றான். இங்கே தன்நிலை மறந்தவன் என் நிலை அறிவான் ! என்னை உணராதவன் எந்த நிலையையும் அடைய மாட்டான்.
என் சொல் உணர்ந்தவன், செயல் அறிந்தவன், சுகமாக வாழ்வான் !

நான் சொல்லும் சத்திய சொல் நிச்சயம் வெல்லும் ! உண்மை நானென்று உரக்க சொல்வேன் ! பொய்யன் தான் எனை தெரியாது புலம்புகின்றான். என்ன சொல்வேன் ? மூளையை படைத்தவன் மூளையை சரி செய்வான். இயந்திரத்தை படைத்தவனால் மட்டுமே இயந்திர பழுதை சரி செய்ய முடியும். ஆதலால் படைத்தவனிடம் உன்னை ஒப்புவித்து வாழ் !
அத்துகமானியாய் ஆள்கின்றேன் !
முத்துளம் போல் நீள்கின்றேன் !
சமீரணணாய் உன்னுள் இருக்கின்றேன் ! உண்மை நான் எனை உணராது அலைகின்றாயே ?
உன் வாயிலில் காத்திருக்கின்றேன், உனக்கு வேண்டியதை தருவதற்கு ! எப்போதும் விழி நிலையில் இரு ! தூங்கிவிடாதே !
உண்மை நானடா ! எப்போதும் நன்மை நானடா !
நானே சத்தியம் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment