Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 15, 2017

யாகவா உரையாடல் ;;;மரங்கள் பல வேறுபட்டிருப்பினும், அவற்றின் எல்லைகள் பல வேறுபட்டிருப்பினும்

யாகவா  உரையாடல் ;;; மரங்கள் பல வேறுபட்டிருப்பினும், அவற்றின் எல்லைகள் பல வேறுபட்டிருப்பினும் , அவற்றின் மலர்கள் பல வேறுபட்டிருப்பினும், அவற்றின் நறுமணம் பல வேறுபட்டிருப்பினும் , அவற்றின் தேன் (நெக்டார்) ஒன்று தான். அதை தேனீ அறியும். இனம் பல வேறுபட்டிருப்பினும், முகம் பல வேறுபட்டிருப்பினும் , உடல் பல வேறுபட்டிருப்பினும் , அவற்றின் ஆத்துமா (சோல்) ஒன்று தான். அதை நான் என்கிற யாகவா அறிவேன்.

யாகவா உரையாடல் ;;; முகம் பார்க்கும் கண்ணாடி ;;; எனக்கு உன் போல் மேக்கப் போட தெரியாது. நான் கட்டிய கோட்டையில் முகம் பார்க்கும் கண்ணாடி கிடையாது.இவரிடம் உன் போல் தினம் தினம் மேக்கப் போட்டு உன் நிலையில்லா அழகை அழகு என சொல்ல செய்யும் நிலை கண்ணாடி கிடையாது .உழைப்பால் அழகிய நந்தவனத்தை உருவாக்கும் தோட்டக்காரனுக்கு ஏன் நிலை கண்ணாடி?அழகினை பயிர் செய்யும் தோட்டக்காரன் அழகாக மேக்கப் போட்டு கொண்டு பயிர் செய்வதில்லை .இவன் உழைப்பே இவனுக்கு அழகு .பொய் வேடதாரிகளுக்கோ ,பொய்யை பயிர் செய்ய பொய் வேடம் கண்ணாடி தேவைப்படுகிறது .உன் அறிவு என்னும் நிலையான அழகை பயிர் செய்ய சொல்லும் இவரை நீ எவ்வாறு காண்கிறாயோ ,அவ்வாறே உன் முன் தோன்றுகிறார். தர்மாக்களுக்கு தர்மாவாக, கர்மாக் களுக்கு கர்மாவாக,பொய்யர்களுக்கு பொய்யர்களாக, சூழ்ச்சிக்காரர்களுக்கு சூழ்ச்சியாக, விடை காண யூகிப்பவர்களுக்கு ,விடை காணும் யூகிப்பாக இருக்கும்.இவரே உன் நிலை கண்ணாடி.உன் நிலை சரி என்றால்,என் நிலையும் சரியே .

யாகவா உரையாடல் ;;; எறும்பு கூடையில் இட்ட நண்டுகள் ;;; உன் சுமையை நீயே சுமப்பது தான் கடமை... யாகவா ;;;   வாழ்க்கை சாரம்- புரிந்து கொள் மனிதா;;; அடிப்பட்ட எறும்பு ஒன்றை கையில் பிடித்து வைத்து பார்.அதன் குரல் கேட்டு உதவ பல எறும்புகள் வரும்.எறும்பினை போல வாழ நினை.எறும்பை விட சிறப்பாக காலத்தை அறிந்து இளமை காலத்தில் முதுமை காலத்திற்கு வேண்டிய பொருளை சம்பாதித்தல், சேமித்தல், பெருக்குதல், பாதுகாத்தல்,என இருந்தும், கண்டம் விட்டு கண்டம் பேசும் வசதி இருந்தும்,நீ ஏன் நிம்மதி காண வில்லை.ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் எறும்பினை பார்.அவை எப்போதும்  தனக்கு முன் செல்லும் எறும்பினை முந்த என்னாது.தனக்கு பின் வரும் எறும்பை ஏளனமாக என்னாது.தன் சுமையை தானே சுமந்து கொண்டு,அதன் வேத நாதத்தை ரசித்து கொண்டே செயல் படுகின்றது.நீ உனக்கு மேலே செல்பவரிடம் போட்டி;பொறாமையும்,உனக்கு கீழே  உள்ளவர்களிடம் ஏளனமும்,அதிகாரமும் செய்யாமல் இவரால் உனக்கு கிடைத்த ஆதி வேத நாத சொல்லை,சப்த நாதத்தை,ரசித்து கொண்டு உன் சுமையை நீ சுமந்து கொண்டு நிம்மதி காண யூகி,சிறந்த கூடையில் இருந்து வெளிவர முடியாதவாறு,ஒன்றை ஓன்று ,பின்னுக்கு இழுத்து தள்ளும் நண்டுகள் போல்,நீயோ மதம் என்னும் பொய் வேடதாரிகளால் பின்னப்பட்ட கூடையில் இருந்து வெளி வர முடியாமல் இருப்பது ஏனோசிந்த்தித்து விடை கொள்.

யாகவா உரையாடல் ;;; மரச்சட்டம் ;;;  கடவுளை தேட (கற்சிலையிலும் ,புகைப்படத்தில் ) வேண்டாம். கடவுளை உணர (அகத்திலும், ஆன்மாவிலும் ) வேண்டும்இறைவனும்,கடவுளும் குழந்தைகளாய் உன் இல்லறத்தில் காத்து நிற்க அவையர்க்கு நீ கொண்டு சென்ற பொருள் யாது?தித்திப்பு தான் வேண்டி குழந்தை ,தாயின் வருகைக்காக காலை நேரம் வாசலில் காத்து நின்றது.கடை வீதி சென்று வந்த தாய்,தன பையில்  இருந்து எடுத்து வைக்கும் பொருட்களை ஆவலுடன் எதிர் பார்த்து நின்றது.எடுத்து வைத்த பொருள்கள்,எண்ணெய்,விளக்கு திரி,கற்பூரம்,விபூதி, மஞ்சள் ,குங்குமம்,.- குழந்தை இவை எல்லாம் எதற்க்காக என கேட்க தாய் கூறியது -இவை அனைத்தும் சாமிக்காக  என .மாலை தந்தையின் வருகைக்காக காத்து நிற்க ,அவன் கொண்டு வந்த பையை,ஆவலுடன் பிரிக்க சென்ற போது,அவன் சொன்ன வார்த்தை தொடாதே அவை சாமிக்காக என.பையில் உள்ள பொருள்களோ ஊதுவத்தியும்,பூமாலையும் ,இருவரும் சேர்ந்து (தாய்,தந்தையும்)மரசட்டத்தில் அலங்கரிக்க பட்ட பொருளுக்கு ,அளக்காரமும்,ஆராதனையும் செய்ய தொடங்கினர்.இவர்கள் செயலால் மிகவும் ஏமாற்றம் அடைந்த தித்திப்பு தான் வேண்டி காத்திருந்த குழந்தை திகைத்தது. இக்குழந்தையை திகைக்க செய்த உன்னை நானும் திகைக்க செய்யாமல் விடுவேனா ?உன் மர சட்டத்தில் அடைப்பட்ட  பொருள் அல்ல நான். என் நீர் சட்டத்தில் அடைப்பட்ட பொருள் நீ.நான்கு புறமும் நீர் வைத்து நடுவிலே உன்னை வைத்தேன்.


No comments:

Post a Comment