Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, February 15, 2017

யாகவா என்பதற்குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம்.

யாகவா என்பதற்குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம். என் வயது 5000 . என் பிறவி 54 என்றால் , உனக்கு இவ்வுலகத்தில் வாழ்கின்ற  மனிதரார் குலத்திற்கு நான் ஆத்ம வேதம் . யாத்ம வேதம் , யாகாத்ம வேதம் இதை தருகிறேன் . மதம் அற்றபொருள் . அறிவுப் பொருள் அழியா ஆத்மவேதம் .ஆத்மா என்பது பிரணம் . பிரணத்திற்குள்தான் ஜலம் . ஜலத்திற்குள்தான் ஒலி . ஒலி என்பது சப்தம் . சப்தம் என்பது நாதம் . நாதம் என்பது கீதம் . கீதம் என்பது உன் அறிவு யாகவா என்பதற் குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம் .இதற்குள் ஏகபோக வினா விடைகள் இருக்கின்றன . 5000 வருடங்க ளுக்கு முன் இந்த பூலோகம் எப்படி இருந்தது என்றால் சுப சுபிட்சமாக இருந்தது . 5000 வருடங்களுக்கு முன் சுபிட்சமாக இருந்தன . மதம் இல்லை . கோவில் இல்லை . குளங்கள்இல்லை . தருமத்தை செய்தார்கள். தற்போது காண்கின்றேனே போதாதா . அப்பப்பா நான் . எல்லாம் தெரியும் என்று மனிதர்கள் உளறுகின் றான் . துறவிகள் உளறுகிறார் . ஜோசியக்காரன் உளறுகிறார்இன்னும் யார்யாரோ ஏதேதோ உளறுகிறா ர்கள் . வேதம் தெரியாதவர் களெல்லம் வேடம் தரித்துக் கொண்டு வேதாந்தம் சொல்கிறார்கள் .என் 54 வது பிறவியின் நோக்கம் முப்பத்து முக்கோடி தேவர்களை விடுவிக்கத்தான் நான் வந்தேன் . வந்தேன் வென்றேன் சென்றேன் யாகப் பிரபஞ்சம் சென்றேன்.54 வது பிறவியிலே நான் பிறந்த இடம் திருநெல் வேலி மாவட்டம் அம்மன்புரம் கிராமம் . இலக்குமண நாடார் இசக்கியம்மையாருக்கு இரட்டையரின் இளையவன்தான் நான் . இவ்யுகத்தில் வைத்த பெயர்லட்சுமணன் . ராம்லட்சுமணன் என்று தான் அழைக்கப்படுகிறோம் .இளமையிலே என்னுடைய ஐந்தாவது வயதிலிருந்து ஆடு மாடு மேய்க்கின்றேன் .கதயென்றோ கட்டு கதையென்றோ கற்பனை யென்றோ நினைக்காதே . நீ என்னை மனிதனாக நினைத்தால் முட்டாளாகி விடுவாய் . உன் ஆத்மாவிற்கு நான் தெரியும் . பட்சிகளுக்கு நான் தெரியும் . ஜீவராசிகளுக்கு நான் தெரியும் . உன் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறதே ஆத்மா அதற்கும் நான் தெரியும் . நாத்திகன் என்று நினைக்காதே . நடிகன் என்று நினைக்கதே .நான் ஒரு வேடதாரி என்று நினைக்கதே வேதவாதியாக நினை .ஆத்மஸீவேதமாக அறிவாக கூறுகிறேன் . சிறுவயதில் ஆடுமாடு மேய்க்கின்றேன் . ஐந்து வயதுமுஹ்டல் ஆடுமாடு மேய்க்கின்றேன் . பிச்சையெடுக்கின்றேன் . எனக்கு வாகனம் கழுதை . என் தந்தையார் இளமையிலே 4 வது வயதில் இறந்துவிடுகிறார் . அரக்கனின் சூட்சி யால் என் தந்தை மடிகின்றார் . உழவனின் இல்லறத்தில்தான் நான் பிறந்தேன் . எந்த முனிவர்களும் ஞானிகளும் ரிஷிகளும் மாயைகளும் ஏழ்மைகுடும்பங்களில்தான் அவதரிப்பர்.ஏழ்மை குடும்பங்கள் எங்கே இருக்கின்றனவோ அங்கேதான் அவதாரிப்பர் . செல்வந்தர் வீட்டில் அவதரிப்பதும் அரிதே . அதே போல் அண்ட சராசரங்களையும்  படைத்த யாகவா முனிவனும் உன் யுகத்தில் 54 வது பிறவியில் நான் இதை  சொல்கின்றேனென்றால் கட்டுக் கதை யென்று யாரும் நினைக்காதே . கற்பனையென்று யாரும் நினைக்காதே

யாகவா
யாகவா என்பதற்குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம். 02.03.41 - அருளாளர் யாகவா அவர்களின் பிறந்த தினம் 02.01.86 - யாகவா முனிவர் முழுமை அடைந்த நாள் 07.10.86 - யாகவா வசியா திருமண நாள் பிரதி ஆண்டு செப்டம்பர் 09 - அருளாளர் யாகவா அருளிச் செய்த விரத நாள் பிரதி ஆண்டு டிசம்பர் 26 - யாகவா முனிவர் அவர்களின் நினைவு நாள்.என் வயது 5000 . என் பிறவி 54 என்றால் , உனக்கு இவ்வுலகத்தில் வாழ்கின்ற மனிதரார் குலத்திற்கு நான் ஆத்ம வேதம் . யாத்ம வேதம் , யாகாத்ம வேதம் இதை தருகிறே ன் . மதம் அற்றபொருள் . அறிவுப் பொருள் அழியா ஆத்மவேதம் .ஆத்மா என்பது பிரணம் . பிரணத்திற் குள் தான் ஜலம் . ஜலத்திற்குள்தான் ஒலி . ஒலி என்பது சப்தம் . சப்த ம் என்பது நாதம் . நாதம் என்பது கீதம் . கீதம் என்பது உன் அறிவு யாகவா என்பதற்குப் பொருள் காற்று நீர் நட்சத்திரம் .இதற்குள் ஏகபோக வினா விடைகள் இருக்கின்றன . 5000 வருடங்களுக்கு முன் இந்த பூலோகம் எப்படி இருந்தது என்றால் சுப சுபிட்சமாக இருந்தது . 5000 வருடங்களுக்கு முன் சுபிட்சமாக இருந்தன . மதம் இல்லை . கோவில் இல்லை . குளங்கள்இல்லை . தருமத்தை செய்தார்கள். தற்போது காண்கின்றேனே போதாதா . அப்பப்பா நான் . எல்லாம் தெரியும் என்று மனிதர்கள் உளறுகின்றான் . துறவிகள் உளறுகிறார் . ஜோசியக்காரன் உளறு கிறார் . இன்னும் யார்யாரோ ஏதேதோ உளறுகிறார்கள் . வேதம் தெரியாதவர்களெல்லம் வேடம் தரித்துக் கொண்டு வேதாந்தம் சொல்கிறார்கள் .என் 54 வது பிற வியின் நோக்கம் முப்பத்து முக்கோடி தேவர்க ளை விடுவிக்கத்தான் நான் வந்தேன் . வந்தேன் வென்றே ன்   சென்றேன் யாகப் பிரபஞ்சம் சென்றேன்.54 வது பிறவியிலே நான் பிறந்த இடம் திருநெல்வேலி மாவ ட்டம் அம்மன்புரம் கிராமம் . இலக்குமண நாடா ர் இசக்கியம்மையாருக்கு இரட்டையரின் இளையவன் தான் நான் . இவ்யுகத்தில் வைத்த பெயர் லட்சும ணன் . ராம்லட்சுமணன் என்று தான் அழைக்கப் படுகி றோம் .இளமையிலே என்னுடைய ஐந்தாவது வய திலிருந்து ஆடு மாடு மேய்க்கின்றேன் .கதயென்றோ கட்டு கதையென்றோ கற்பனை யென்றோ நினை க்காதே . நீ என்னை மனிதனாக நினைத்தால் முட்டா ளாகி விடுவாய் . உன் ஆத்மாவிற்கு நான் தெரியும் . பட்சிகளுக்கு நான் தெரியும் . ஜீவராசிகளுக்கு நான் தெரியும் . உன் உடலுடன் ஒட்டிக் கொண்டிருக்கிற தே ஆத்மா அதற்கும் நான் தெரியும் . நாத்திகன் என்று நினைக்காதே . நடிகன் என்று நினைக்கதே .நான் ஒரு வேடதாரி என்று நினைக்கதே வேதவாதியாக நினை .ஆத்மஸீவேதமாக அறிவாக கூறுகிறேன் . சிறுவயதில் ஆடுமாடு மேய்க்கின்றேன் . ஐந்து வயது முஹ்டல் ஆடுமாடு மேய்க்கின்றேன் . பிச்சையெ டுக்கின்றேன் . எனக்கு வாகனம் கழுதை . என் தந்தை யார் இளமையிலே 4 வது வயதில் இறந்துவிடுகி றார் . அரக்கனின் சூட்சியால் என் தந்தை மடிகின்றார் . உழவனின் இல்லறத்தில்தான் நான் பிறந்தேன் . எந்த முனிவர்களும் ஞானிகளும் ரிஷிகளும் மாயை களும் ஏழ்மைகுடும்பங்களில்தான் அவதரிப் பர்.ஏழ்மை குடும்பங்கள் எங்கே இருக்கின்றனவோ அங்கே தான் அவதாரிப்பர் . செல்வந்தர் வீட்டில் அவதரிப்பதும் அரிதே . அதேபோல் அண்ட சராசரங்களையும் படைத்த யாகவா முனிவனும் உன் யுகத்தில் 54 வது பிறவியில் நான் இதை சொல்கின்றேனென்றால் கட்டுக்கதையென்று யாரும் நினைக்காதே . கற்பனையென்று யாரும் நினைக்காதே .


பற்றுப்பால், அறிவுப்பால், ஞானப்பால், ஆகாயப்பால்அருந்திவிட்டு, தாய்ப்பாலை அருந்திவிட்டு, கனிப் பாலைஅருந்திவிட்டு நீ என்ன நினைக்கின்றாய் சற்று சிந்தித்துப் பார்உலகத்தில் உயர்ந்த பால் உப்பு ப்பால்,மதமில்லாத பால், அள்ளி உண்ணாத பால்,மதபேதம் கொள்ளாத பால்,விதையில்லா வெண்பால் உப்புஇவ்யாகவா முனிவன் என்கின்ற பிரம்மா, வசியாபிரபஞ்சத்தின் சப்தத்தால் ஏடு வரைகின்றார் அவ்வேட்டின் சில வரிகள் இதுவேதம் என்பது ஒலிஒலியிலிருந்து வருவதுதான் வேதம் ஒலியில் பிறந் தாய்ஒலியில் தான் வளர்கிறாய்ஒலியில் தான் சாகிறாய்அதுதான் பிரபஞ்சத்தின் மூலம் இணை இணை க்குள்இணைக்குள் கருமுட்டைதான் வைத்தேன்முட்டைக்குள் விதி வைத்தேன்ஆணும் வைத்தேன், பெண்ணும் வைத்தேன்333 நரம்புகளும், 1008 தண்டுகள் உள் வைத்தேன்உதிரமும் தான் வைத்தேன்60 அடி குடல் வைத்து,108 அடி நீளம் நரம்பு வைத்தேன்,இனம் இரண்டு பட வைத்தேன்.உயிர் ஒன்று படச்செய் தேன்,தர்மத்தை செய்தவர் உயர்ந்த ஜாதிகர்மத்தை செய்தவர் தாழ்ந்த ஜாதிநீ தர்மாவை செய்திரு ந்தால் லோகம் உண்டுநீ கர்மாவை செய்திருந்தால் மீண்டும், மீண்டும்உலகில் பிறப்பாய்.மனிதனுக்கு மனிதன் செய்வதே தர்மாஆவியில்லா கற்சிலைக்கு நீ கொடுத்தால் அது கர்மா நீ நன்னீரை அருந்து கிறாய், நல்லதே செய்ய வேண்டும்நல்லதே நினைக்க வேண்டும்.விதை கண்டாய் மரம் கண்டாய்மலர் கண்டாய்காய் கண்டாய்கனி கண்டாய்கனிக்குள் நீர் புக, விதை, யார் கண்டார்? விதைக்குள் வண்டொ ன்று வைத்தேன், கனியைதின்றுவிட்டு வண்டைப் பார்த்து ஏது உணருகிறாய்?என நினைக்கிறேன் நான். மௌனத்தால் எதையும் சாதிக்கலாம் நீஉன் சரீர பலத்தால் எதையும் சாதிக்க முடியாதுஇருக்க எறும்பு கடித்தால் கொன்றிடுவாய்இறந்த பின் கரையான் அரித்தால் என் செய்வாய்?இதுதானே உன் கேடுகெட்ட சரீரம் என்றுசற்று உணர்.முன் உணர்ந்தால் ஞானம்,பின் உணர்ந்தால் பலனென்ன?நீ தவறான வழியில் சென்றால் ஓர்போதும்நிம்மதியும், நித்திரையும் காணமுடியாது. ஒளியாகி, உயிராகி, உடலாகி பின் னொருநாள்உன் உடல் மண்ணாகி, உன் உயிர் என்னாகி இவ்வையத்தில் நீ என் கண்டாய் பலாபல னோ?பகை என்ற உணர்வு வந்துவிட்டால் பாசம் போய்விடும் அறிவு, பாசம், பற்று, நிதானம், உழைத்தல், உண்மைஎன்பதனை நீ அறிவாய் என்றால் நிம்மதியை நீ சற்றேகாணலாம்.- யாகவா முனிவன்;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment