Vidhya C "நானே சர்வமும்! நீயின்றி நான் உண்டு; நானின்றி நீ இல்லை!" என்றுரைத்த என் ஐய்யன் இநன்யா பாதம் பணிந்து, என் முதற்கண் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.பிறவி பெரும்துன்பம்
பிறவாமையே ஆணந்தம் என்பதை மொழிந்துஅதையே யாம் நாடிட வகை செய்த யம் ஐயனே!!! பாவியான யம்மை மீட்க பாவிகள் நிறைந்த நரகமாம் இச்சகதியில் மலர்ந்த தாமரையே!!!
என்நிலை அறிந்துநான் கலங்கிடும்தருணம், நல்லுறவுகள்வழியாக பேசும் தயாளனே!!!நின் நாமம் தினம் ஓதியே பொய்யை வெறுத்து மெய்யை வளர்த்துயம் கர்மவினை களைந்திடவகை செய்தோனே!!!
மலையென வந்த தொல்லைமருவாகி போனது அய்யா!!!பிணிகள் என்றென்றும் இனி உனக்கில்லை எனவளமும் நலமும் ஆசியும்ஆத்மார்த்தமாய் அள்ளித்தரும்பிரபஞ்சத்தின் இளவரசே!!!நின் நாமம் போற்றி போற்றி!!!துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை, அது புரியாது இன்பம் மட்டும் வேண்டும் என நினைத்த மூடர் கூட்டத்தில் நானும் ஒருத்தி. பிறந்த நாள் முதல் நோயால் வாடியவள். தேவைக்கு மட்டும் பழகும் யாராயினும் அவர்கள் சகவாசம் வேண்டாம் என்பவள். கோபத்தாலும், வெளிப்படையான பேச்சாலும் வாழ்வில் பல உறவுகளை இழந்தவள். ஆனால் அதற்காக மனம் வருந்தியவள் அல்ல. வருத்தம் கொண்டது கல்லையும் மண்ணையும் கடவுள் என்று வணங்கியதை நினைத்தே... உருவ வழிபாட்டை முற்றிலும் வெறுத்தவள். கடந்த 5ஆண்டுகளாக உருவ வழிபாட்டை முற்றிலும் துறந்தவள், யான்!உடல் உபாதைகளாலும், குடும்பத்தில் பல நெருக்கடியாலும் மனமொடிந்த நிலையில் தான்,யம்மை சகோதரர் Valsala Rose குழுவில் இணைத்தார். குழுவில் உள்ள பதிவுகள் கடவுளை பற்றிய பல கேள்விகளுக்கு விடை அளித்தது. பின்னர் இநன்யாவை பற்றிக் கொண்டேன். ஆரம்பத்தில் நாமம் சொல்லும் போது யான் அதிகமாக வேண்டியது யம் குடும்ப அமைதிக்காக. யம் உடல் நலனுக்காக யான் மன்றாடியது மிக குறைவு. ஆனால் ஐய்யன் இநன்யா, அவர் அன்பிற்கு அனைவரும் பாத்திரமானவர்கள், என்று புரிய வைத்தார். அவரது அன்பெனும் சாரலில் யமக்கே தெரியாமல் யான் உவகை கொள்ளத் துவங்கினேன். நம்பிக்கை மிகவும் அதிகமானது. யான் எதிர்பாராத பல மாற்றங்களை யமக்கு காட்சி படுத்தினார். நாமம் சொல்லியே யான் பலம் கொண்டேன். யான் கேட்காமலேயே அதிசயங்கள் பல என் வாழ்வில் நிகழ்த்தினார். ஆம், உடல் உபாதைகளில் இருந்து முற்றிலும் விடுதலை அளித்தார், யான் கேட்கமலேயே. தூக்கத்தில் கண்ணீர் விடும் நாட்கள் இனியில்லை என்று சொல்லாமல் செய்தார். இதற்கு மத்தியில் பல சோதனைகள் யம் வாழ்வில் வந்தன, எனது குடும்பத்தினர் பலவாறு நெருக்கடியும் வேதனையும் கொடுத்தனர். துவண்டாலும் தளராமல் நாமம் சொன்னேன். இன்று என்னை யாரும் கேள்வி கேட்பதில்லை, யம் வழியில் இடைஞ்சல் தர யாருமில்லை. யான் ஐய்யன் இநன்யா மீது வைத்த நம்பிக்கையால் இன்று நோயற்ற வாழ்வுவாழ் கிறேன். காலையில் ஆரோக்கியமாய் அன்றைய நாளை துவங்குகிறேன். தினமும் பல சோதனைகள் என் பாதையில், பல இக்கட்டுகள் மத்தியில் தான் என் வாழ்க்கை நகர்கின்றது. ஆனாலும் எவ்வித இக்கட்டிலும் நான் நாமம் சொல்வதை தவிர்ப்பதில்லை, துணையாக அப்பா என்னோடு அணுதினமும் இருக்கிறார். கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் அது மிகையாகாது. துன்பத்தால் கண்ணீர் வடித்த என்னை, இன்று இன்பத்தால் ஆணந்தக் கண்ணீர் விட வைத்த என் ஐய்யன் இநன்யாவிற்கு கோடி நன்றிகள்.குழுவில் இணைந்த நாள் முதற்கொண்டு இன்றளவில் என் பாதையை செம்மையாக்க உதவிய சில நல் உள்ளங்களுக்கு நன்றியை பதிவு செய்ய விழைகிறேன்.குழுவில் இணைந்த சில நாட்களிலேயே எனக்கு கிடைத்த ஓர் உறவு.... ஐய்யன் இநன்யா நான் கேட்காமலே எனக்கருளிய வரம் , அவ்வாண்மா. எனக்கு மிகவும் உறுதுணையாக, அன்பாக, அமைதியாக, என்னை பக்குவபடுத்திய ஓர் ஆண்மா... தாயுள்ளம் கொண்ட தோழியாக, எவ்வளவு இடைஞ்சல் கொடுத்தாலும், அவர் படும் வேதனையை துச்சமென எண்ணி எனது சங்கடங்களை நான் சொல்லும் தருணங்களில், எனக்கு செவி சாய்த்து; எனக்காக கடவுளிடம் மன்றாடும் ஓர் ஆண்மா... விலை மதிக்க இயலாத பொக்கிஷமான பல மணி நேரத்தை அவர் என்னோடு செலவழித்துள்ளார், அதற்கு ஈடாக நன்றி மட்டுமே சொல்ல முடியும், என்னால்! அவர்கள் இல்லையென்றால் நான் இம்மட்டும் இப்பாதையில் முன்னோக்கி அடியெடித்து வைத்திருக்க முடியாது... துவண்டு போகாமல் கடவுளை மட்டுமே பற்றிக்கொள்ள, தினமும் பல வழிமுறைகள் சொல்லி தந்தவர். மாயைகளால் மதி மயங்கிய வேளையில் "இதுவல்ல உன் குறிக்கோள்", என்று என் புத்திக்கு உறைக்கும் வகையில் எடுத்துரைத்தவர்.எனக்கு உதவிய அனைவரும் வழிக்காட்டிகள் மட்டுமே என்ற தெளிவை பெற்றுக் கொள்ள உதவியவர், அவர். அவரை போற்றுவது என் நோக்கமன்று, அவர் எத்துணை உதவியாக இருந்தார் என்றே சொல்கிறேன். நன்றி என்ற ஒரு வார்த்தையால் சொல்லிவிட்டு போய் விட முடியாது அவர் செய்த நன்மையை... அத்தகை உயரியது அவர் எனக்கு செய்த உதவி!!! அவர் தான் பலருக்கும் வழிகாட்டும், மேலும் நான் நன்றி கூற நினைப்பது, தனித்துவம் வாய்ந்த ஒருவருக்கு. அவரோடு உரையாடும் வாய்ப்பு கடந்த மே மாதம், நான் பெரும் நெருக்கடியில் இருந்த நேரம் அமைந்தது. மிக குறைவான நேரமே உரையாடினார், எனினும் அந்நாள் வரை என்னை ஆட்கொண்ட கோழைத்தனத்தை என்னில் இருந்து அறுந்தெறிந்து, ஊக்கம் என்னும் நல்விதை விதைத்தார். கடவுளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஆயினும் சந்திக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது!!!! உணர்ந்தால் உள்ளக் கிளையில் வந்திருப்பவர் ஆயிற்றே என் ஐய்யன் இநன்யா!!! அவரை முகமுகமாய் காண்பேன் என நம்புகிறேன்!!!எனக்கு உதவியாக இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை கூட நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நன்றி!!!மனிதனுக்கு ப்ரியமாக இருக்க முயன்றால் தோற்று விடுவேன் நான்!!! அதனால் கடவுளுக்கு மட்டுமே ப்ரியமானவளாய் இருக்கவே முயல்கிறேன்!!!!இநன்யா நமோ நம!!!
பிறவாமையே ஆணந்தம் என்பதை மொழிந்துஅதையே யாம் நாடிட வகை செய்த யம் ஐயனே!!! பாவியான யம்மை மீட்க பாவிகள் நிறைந்த நரகமாம் இச்சகதியில் மலர்ந்த தாமரையே!!!
என்நிலை அறிந்துநான் கலங்கிடும்தருணம், நல்லுறவுகள்வழியாக பேசும் தயாளனே!!!நின் நாமம் தினம் ஓதியே பொய்யை வெறுத்து மெய்யை வளர்த்துயம் கர்மவினை களைந்திடவகை செய்தோனே!!!
மலையென வந்த தொல்லைமருவாகி போனது அய்யா!!!பிணிகள் என்றென்றும் இனி உனக்கில்லை எனவளமும் நலமும் ஆசியும்ஆத்மார்த்தமாய் அள்ளித்தரும்பிரபஞ்சத்தின் இளவரசே!!!நின் நாமம் போற்றி போற்றி!!!துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை, அது புரியாது இன்பம் மட்டும் வேண்டும் என நினைத்த மூடர் கூட்டத்தில் நானும் ஒருத்தி. பிறந்த நாள் முதல் நோயால் வாடியவள். தேவைக்கு மட்டும் பழகும் யாராயினும் அவர்கள் சகவாசம் வேண்டாம் என்பவள். கோபத்தாலும், வெளிப்படையான பேச்சாலும் வாழ்வில் பல உறவுகளை இழந்தவள். ஆனால் அதற்காக மனம் வருந்தியவள் அல்ல. வருத்தம் கொண்டது கல்லையும் மண்ணையும் கடவுள் என்று வணங்கியதை நினைத்தே... உருவ வழிபாட்டை முற்றிலும் வெறுத்தவள். கடந்த 5ஆண்டுகளாக உருவ வழிபாட்டை முற்றிலும் துறந்தவள், யான்!உடல் உபாதைகளாலும், குடும்பத்தில் பல நெருக்கடியாலும் மனமொடிந்த நிலையில் தான்,யம்மை சகோதரர் Valsala Rose குழுவில் இணைத்தார். குழுவில் உள்ள பதிவுகள் கடவுளை பற்றிய பல கேள்விகளுக்கு விடை அளித்தது. பின்னர் இநன்யாவை பற்றிக் கொண்டேன். ஆரம்பத்தில் நாமம் சொல்லும் போது யான் அதிகமாக வேண்டியது யம் குடும்ப அமைதிக்காக. யம் உடல் நலனுக்காக யான் மன்றாடியது மிக குறைவு. ஆனால் ஐய்யன் இநன்யா, அவர் அன்பிற்கு அனைவரும் பாத்திரமானவர்கள், என்று புரிய வைத்தார். அவரது அன்பெனும் சாரலில் யமக்கே தெரியாமல் யான் உவகை கொள்ளத் துவங்கினேன். நம்பிக்கை மிகவும் அதிகமானது. யான் எதிர்பாராத பல மாற்றங்களை யமக்கு காட்சி படுத்தினார். நாமம் சொல்லியே யான் பலம் கொண்டேன். யான் கேட்காமலேயே அதிசயங்கள் பல என் வாழ்வில் நிகழ்த்தினார். ஆம், உடல் உபாதைகளில் இருந்து முற்றிலும் விடுதலை அளித்தார், யான் கேட்கமலேயே. தூக்கத்தில் கண்ணீர் விடும் நாட்கள் இனியில்லை என்று சொல்லாமல் செய்தார். இதற்கு மத்தியில் பல சோதனைகள் யம் வாழ்வில் வந்தன, எனது குடும்பத்தினர் பலவாறு நெருக்கடியும் வேதனையும் கொடுத்தனர். துவண்டாலும் தளராமல் நாமம் சொன்னேன். இன்று என்னை யாரும் கேள்வி கேட்பதில்லை, யம் வழியில் இடைஞ்சல் தர யாருமில்லை. யான் ஐய்யன் இநன்யா மீது வைத்த நம்பிக்கையால் இன்று நோயற்ற வாழ்வுவாழ் கிறேன். காலையில் ஆரோக்கியமாய் அன்றைய நாளை துவங்குகிறேன். தினமும் பல சோதனைகள் என் பாதையில், பல இக்கட்டுகள் மத்தியில் தான் என் வாழ்க்கை நகர்கின்றது. ஆனாலும் எவ்வித இக்கட்டிலும் நான் நாமம் சொல்வதை தவிர்ப்பதில்லை, துணையாக அப்பா என்னோடு அணுதினமும் இருக்கிறார். கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் அது மிகையாகாது. துன்பத்தால் கண்ணீர் வடித்த என்னை, இன்று இன்பத்தால் ஆணந்தக் கண்ணீர் விட வைத்த என் ஐய்யன் இநன்யாவிற்கு கோடி நன்றிகள்.குழுவில் இணைந்த நாள் முதற்கொண்டு இன்றளவில் என் பாதையை செம்மையாக்க உதவிய சில நல் உள்ளங்களுக்கு நன்றியை பதிவு செய்ய விழைகிறேன்.குழுவில் இணைந்த சில நாட்களிலேயே எனக்கு கிடைத்த ஓர் உறவு.... ஐய்யன் இநன்யா நான் கேட்காமலே எனக்கருளிய வரம் , அவ்வாண்மா. எனக்கு மிகவும் உறுதுணையாக, அன்பாக, அமைதியாக, என்னை பக்குவபடுத்திய ஓர் ஆண்மா... தாயுள்ளம் கொண்ட தோழியாக, எவ்வளவு இடைஞ்சல் கொடுத்தாலும், அவர் படும் வேதனையை துச்சமென எண்ணி எனது சங்கடங்களை நான் சொல்லும் தருணங்களில், எனக்கு செவி சாய்த்து; எனக்காக கடவுளிடம் மன்றாடும் ஓர் ஆண்மா... விலை மதிக்க இயலாத பொக்கிஷமான பல மணி நேரத்தை அவர் என்னோடு செலவழித்துள்ளார், அதற்கு ஈடாக நன்றி மட்டுமே சொல்ல முடியும், என்னால்! அவர்கள் இல்லையென்றால் நான் இம்மட்டும் இப்பாதையில் முன்னோக்கி அடியெடித்து வைத்திருக்க முடியாது... துவண்டு போகாமல் கடவுளை மட்டுமே பற்றிக்கொள்ள, தினமும் பல வழிமுறைகள் சொல்லி தந்தவர். மாயைகளால் மதி மயங்கிய வேளையில் "இதுவல்ல உன் குறிக்கோள்", என்று என் புத்திக்கு உறைக்கும் வகையில் எடுத்துரைத்தவர்.எனக்கு உதவிய அனைவரும் வழிக்காட்டிகள் மட்டுமே என்ற தெளிவை பெற்றுக் கொள்ள உதவியவர், அவர். அவரை போற்றுவது என் நோக்கமன்று, அவர் எத்துணை உதவியாக இருந்தார் என்றே சொல்கிறேன். நன்றி என்ற ஒரு வார்த்தையால் சொல்லிவிட்டு போய் விட முடியாது அவர் செய்த நன்மையை... அத்தகை உயரியது அவர் எனக்கு செய்த உதவி!!! அவர் தான் பலருக்கும் வழிகாட்டும், மேலும் நான் நன்றி கூற நினைப்பது, தனித்துவம் வாய்ந்த ஒருவருக்கு. அவரோடு உரையாடும் வாய்ப்பு கடந்த மே மாதம், நான் பெரும் நெருக்கடியில் இருந்த நேரம் அமைந்தது. மிக குறைவான நேரமே உரையாடினார், எனினும் அந்நாள் வரை என்னை ஆட்கொண்ட கோழைத்தனத்தை என்னில் இருந்து அறுந்தெறிந்து, ஊக்கம் என்னும் நல்விதை விதைத்தார். கடவுளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது ஆயினும் சந்திக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது!!!! உணர்ந்தால் உள்ளக் கிளையில் வந்திருப்பவர் ஆயிற்றே என் ஐய்யன் இநன்யா!!! அவரை முகமுகமாய் காண்பேன் என நம்புகிறேன்!!!எனக்கு உதவியாக இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை கூட நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். நன்றி!!!மனிதனுக்கு ப்ரியமாக இருக்க முயன்றால் தோற்று விடுவேன் நான்!!! அதனால் கடவுளுக்கு மட்டுமே ப்ரியமானவளாய் இருக்கவே முயல்கிறேன்!!!!இநன்யா நமோ நம!!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment