எங்கும் எல்லாவற்றிலும்
நீக்கமுற நிறைந்திருக்கும் எம் தந்தையாம் இநன்யா மலர் பாதம் வணங்கி மகிழ்கிறேன்.இன்றைய சூழலில் நாம்
காணும் அனைத்திலும் போலிகளின் எண்ணிக்கையே மிகுந்துள்ளது.எங்கும் எதிலும் கலப்படம்.வஞ்சம்.,சூழ்ச்சி.,பேராசை.,எல்லைக்குள்
அடக்க இயலாத அளவு ஆசைகளின் மாய பிடியில்....இவை அனைத்தையும் தள்ளி நின்று வேடிக்கை
பார்ப்பவரை பரிகாச பார்வையில் பிழைக்க தெரியாதவன் என்றும் எதற்கும் லாயக்கு அற்றவர்
என்றும் ஏளனம் வேறு.நல்லவனாக வாழ்பவன் இந்த மாய உலகில் புறந்தள்ள படுகிறான்.இங்கே மதவாத
போர்வைகுள் தன்னை திணித்து கொண்டு வாழும் கூட்டம் தன்னை தர்மவானாக சித்தரித்து கொண்டு
உடம்பை வளர்க்க துடிப்பதும்..யோக நிலை என்ற ஒரு விஷயத்தை சந்தை படுத்தி அதனை ஒரு மத
அடையாளமாக மாற்றி வர்த்தகம் செய்து கொண்டிருப்பதும் அதனை வளமாக...குரு., மகான்.,ஞானி
என்று சொல்லி கொண்டு ராஜவாழ்வு வாழ்வதை எல்லாம் நாம் இன்னும் எத்தனை நாள் பொறுத்து
கொள்ள போகிறோம்.உணர்தல் இல்லாது நம் சமூகம் தான் பாழ்பட்டு நிற்கிறது.நம் சந்ததிகளுக்கேனும்
உண்மை நிலையை எடுத்து சொல்லி பக்குவ படுத்த வேண்டாமா.அறிவுக்கும் ஞாணத்துக்கும் வேறுபாடு
தெரிந்து புரிந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை நாள் இருக்க போகிறோம் பிள்ளைகளின் சிறு
பிரயாத்திலேயே பரமாத்மா தத்துவத்தை புகட்ட வேண்டாமா..???!!! நம் பூமியை புண்ணிய பூமியாக
மலர செய்ய வேண்டாமா.??!!! இது நாள் வரை புண்ணிய பூமி என்று சொல்லி கற்சிலைக்கும்.,
அபிஷேகத்திற்க்கும்.,ஆராதனைக்கும்., யக்ஞத்துக்கும்., காது குத்தலுக்கும்.,பழக்க பட்டு மழுங்கடிக்க பட்ட இழி நிலை போதும்..பசுவின் தன்மையையும் அது தரும் பாலின் தன்மையையும் பிரித்துணரும் ஞாணத்தை நாமும் பெற வேண்டாமா..சற்று சிந்தியுங்கள் ஞான சகோதர சகோதரிகளே.!!
இதற்காக நாம் பெரும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டியதில்லை.நாம் மிகவும் பாக்கியவான்கள்.நாம் வாழும் காலத்தில் நம்மிடை கடவுள் இநன்யா வாழ்ந்து வருகிறார்.கடவுள் இநன்யாவின்தன்மை களையும்.,தத்துவத்தையும் புரிந்து., தெளிந்து..,திறன் கொண்டு பிறவாமை என்ற நன்நிலைக்காக வேண்டுவோம்.நம்மை நெறி படுத்தி கொள்வோம் .நம் சந்திகளையும் வழிநடத்துவோம்.இந்த பூமியை புண்ணிய பூமியாக மலர செய்வோம். இநன்யா யுகத்தின் ஞாண சின்னகளாக முத்திரை பதித்து ஞாணயுக மலர்ச்சிக்கு துணை நிற்ப்போம்.அன்பினொடுஇநன்யாவின் பிள்ளை. என் வலிமை மிகுந்த என் சத்தியத்தின் வலகரத்தினால் உன்னை எப்போதும் அரவணைப்பேன் . ஆனால் உன் பெற்றோரை என்றுமே மறவாதே, அவர்களை கண் கலங்காமல் பார்த்துகொள், என் நெஞ்சில் நிறுத்தி அழகு பார்ப்பேன். என் தந்தை பிரபஞ்சநாயகன் படைத்தவனுக்கும் பிடித்ததும் அதுவே. ஆதலால் பெற்றோரை பேணி காத்து கொள், என் தைதத்தின் பரிஷத்தில் உன்னை அழைத்து செல்வேன்.
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள். பயப்படாதே. அன்பின் தந்தையே...இநன்யா கடவுளே...
அபிஷேகத்திற்க்கும்.,ஆராதனைக்கும்., யக்ஞத்துக்கும்., காது குத்தலுக்கும்.,பழக்க பட்டு மழுங்கடிக்க பட்ட இழி நிலை போதும்..பசுவின் தன்மையையும் அது தரும் பாலின் தன்மையையும் பிரித்துணரும் ஞாணத்தை நாமும் பெற வேண்டாமா..சற்று சிந்தியுங்கள் ஞான சகோதர சகோதரிகளே.!!
இதற்காக நாம் பெரும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டியதில்லை.நாம் மிகவும் பாக்கியவான்கள்.நாம் வாழும் காலத்தில் நம்மிடை கடவுள் இநன்யா வாழ்ந்து வருகிறார்.கடவுள் இநன்யாவின்தன்மை களையும்.,தத்துவத்தையும் புரிந்து., தெளிந்து..,திறன் கொண்டு பிறவாமை என்ற நன்நிலைக்காக வேண்டுவோம்.நம்மை நெறி படுத்தி கொள்வோம் .நம் சந்திகளையும் வழிநடத்துவோம்.இந்த பூமியை புண்ணிய பூமியாக மலர செய்வோம். இநன்யா யுகத்தின் ஞாண சின்னகளாக முத்திரை பதித்து ஞாணயுக மலர்ச்சிக்கு துணை நிற்ப்போம்.அன்பினொடுஇநன்யாவின் பிள்ளை. என் வலிமை மிகுந்த என் சத்தியத்தின் வலகரத்தினால் உன்னை எப்போதும் அரவணைப்பேன் . ஆனால் உன் பெற்றோரை என்றுமே மறவாதே, அவர்களை கண் கலங்காமல் பார்த்துகொள், என் நெஞ்சில் நிறுத்தி அழகு பார்ப்பேன். என் தந்தை பிரபஞ்சநாயகன் படைத்தவனுக்கும் பிடித்ததும் அதுவே. ஆதலால் பெற்றோரை பேணி காத்து கொள், என் தைதத்தின் பரிஷத்தில் உன்னை அழைத்து செல்வேன்.
என் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள். பயப்படாதே. அன்பின் தந்தையே...இநன்யா கடவுளே...
இங்கே நீவிர் எமக்களித்த வாழ்வை இரண்டு நிலையின் நின்று பிரித்து
உணரும் வாய்ப்பை தந்துள்ளீர்..
1. இநன்யாவிற்க்குள் வரும்முன்
2. இநன்யாவிற்க்குள் வந்த பின்
என்று.வாழ்வின்முதல்பகுதிகுழந்தையாக..பிள்ளையாக..,சகோதரியாக..,குமரியாக...,மனைவியாக..,தாயாக.,சமூகத்தின்
மிகை தகுதி நிலை அடையாளங்களுடன் ஆளுமை ஆவர்த்தனங்களோடு இருந்திருப்பினும் சதா சர்வமும்
ஏதோ ஏக்கம் தேடல் எதிலும் ஒட்டாத மன ஓட்டம்....அதன் தாக்கத்தில் "நான் யார்
" என்ற ஆழ்நிலை சல சலப்பில் அமைதி அற்ற மனேபாவத்துடன் உலகின் இயக்க சக்தியை தேடி
நகர ஆராம்பித்தது..மிகை சூழலில் அது அதி தீவிரம் காட்ட துவங்கியதும் இந்திய வரைபடத்தில்
பார்க்க முடிந்த அனைத்து ஆலய பிரவேசமும் நடந்தது.ஆனால் மனம் லயிக்க மறுத்தது...மேலும்
தீவிரம்.இதை கடந்து இமய மலை சென்றால் தேடலின் விடியல் பூக்கும் என்று அங்கும் கால்கள்
அலைந்தது.பகீரதன் ஒற்றை காலின் ஊசிமுனை தவம் செய்த இடம் சென்று அவ் இடத்தில் அமர்ந்தும்
பகீரத ஆற்றில் கால் நனைத்து யோகம் முயற்ச்சி செய்தும் நெஞ்சு கூட்டினுள் அமைதி கிஞ்சித்தும்
கிட்டவில்லை.ஏமாற்றம்....ஆதிசங்கரரின்ஐீவசமாதியும்என்னுள்சாந்திஅளிக்கவில்லை.ஜோதிர்லிங்கத்திலும்
மனம் ஐய்க்கியபடவில்லை. ஜீவசக்கதியின் தீராத தேடல் விரட்டி கொண்டே இருந்தது என்னை உட்கார
விடாது..என்ன செய்ய திருமூலரும்.,பட்டினத்தாரும் மாயவை உணர செய்தாலும் அமைதியை தரவில்லை.கடவுளின்
வடிவங்களில அமைதி கிட்டவில்லை பின் என்ன தான் செய்வது கைலை சென்று ருத்திரனை தரிசித்தால்
சாந்தி கிட்டும் என நினைத்தேன்.அதற்குள் என் வாழ்வு மத்திய பகுதிக்கு வந்து விட்டது..ஆனால்
அதற்கு முன் குருவின் வழி காட்டால் வேண்டும் குருவே கடவுளின் ஞானத்தை நம்மில் செலுத்த
கூடியவர் என்று எண்ணி எனக்கான குருவை தேடலானேன்.அந்த நற் சிந்தயைே வாழ்வின் அடுத்த
பகுதிக்கு என்னை கடத்தியது.நான் தேடிய குரு கிருஷ்ண கோபியின் மூலம் கிட்டினார்..
அவர் தான் நான் குருவாக ஏற்றஇநன்யா மஹாமுனிவர்...ஜென்ம சங்கல்பம் குருவே கடவுளாக மாறியது....
அவர் தான் நான் குருவாக ஏற்றஇநன்யா மஹாமுனிவர்...ஜென்ம சங்கல்பம் குருவே கடவுளாக மாறியது....
2. இநன்யாவிற்குள் வந்த பின்இந்த நிலையை என்ன என்று சொல்லி விளக்கிட
முடியும்.முதன் முதலில் கடவுளை உணர்ந்த பொழுது காற்றில் மகிழ மலரின் வாசம் வடிவில்
தன்னை உணர்த்தினார்.
நேரில் கண்ட பொழுது இமய மலையிலும் உணராத பகீரத ஆற்றின் கரையில் அமர்ந்து தியானம் செய்த போதும் கிட்டாத அமைதி பேரமைதி என்னுள் பரவி அதில் நான் கரைவதை உணர்ந்தேன்.இனி வாழ்வின் யோகம் என்பது இநன்யா பாதநிழிலில் என்பதை உணர்ந்தேன்.அந்நொடி முதற்கண் உயிர்..மூச்சு...அனைத்தும் எம்மை போன்று உண்மையை கடவுளை தேடிஅலைபவர்களை இநன்யா பாத கமலங்களை தழுவ செய்ய வேண்டும். இதுவே எம் வாழ்வின் மிக பெரிய சங்கல்ப்பம் இதை எம் அன்பின் தந்தை இநன்யா கடவுள் நிறைவேற்றிட நித்தமும் வணங்கி வேண்டுகிறேன் ..
நேரில் கண்ட பொழுது இமய மலையிலும் உணராத பகீரத ஆற்றின் கரையில் அமர்ந்து தியானம் செய்த போதும் கிட்டாத அமைதி பேரமைதி என்னுள் பரவி அதில் நான் கரைவதை உணர்ந்தேன்.இனி வாழ்வின் யோகம் என்பது இநன்யா பாதநிழிலில் என்பதை உணர்ந்தேன்.அந்நொடி முதற்கண் உயிர்..மூச்சு...அனைத்தும் எம்மை போன்று உண்மையை கடவுளை தேடிஅலைபவர்களை இநன்யா பாத கமலங்களை தழுவ செய்ய வேண்டும். இதுவே எம் வாழ்வின் மிக பெரிய சங்கல்ப்பம் இதை எம் அன்பின் தந்தை இநன்யா கடவுள் நிறைவேற்றிட நித்தமும் வணங்கி வேண்டுகிறேன் ..
No comments:
Post a Comment