ஆத்ம பிணியை தீர்ப்பதற்கான ஞான தேடல்.,என்கிற சத்திய பாதையில்....,
"நான் யார்" என்று உணர்த்தி.,"வாசி அறியாதவன் வாசித்து என்ன பயன்" என கேட்டு.,"என்னை பற்றி அறிந்து கொள்"என கூறி.,"நல் குருவை தேடு" என வழி காட்டி.,"உயிரின் உணர்வு அம்மா" என்று அமுது ஊட்டினாய்.!!
"ஆண்மா" வை காட்டினாய்.
"கடவுள் மெய்யாகவா" என்பதில் மெய் யாதென உணர்த்திட்டாய்.
"உன் உருவாக்கம் இது" என காட்டினாய். "அமிழ்த மொழி தமிழ்" என தமிழை போற்றினாாய்."பெண் என்ற மாயை" எது என பேசினாய்.
"நான் வந்த நோக்கம்"இது என சொல்லி காலத்தை கடந்து நின்றாய்.!!
"ஆன்ம பலம்".,தந்தாய். திருவை புரிய வைத்தாய்.
"பொறுத்திரு"என்றாய்."காவி உடை வந்தகாரணம்".,
சொன்னாய்."நான் துணை" என்று துணையானாய்."ஏன் உணரவில்லை நீ"என அன்பாய் தட்டி கேட்டாய்."மூட நம்பிக்கை" களைத்தெறிந்தாய்."எது ஆன்மீகம்" என சுட்டினாய்.
"சிறந்த தானம் தர்மம் எது" என வழி காட்டினாய்.
"உனக்கு கடவுள் உழவன்" என உண்மை உரைத்தாய்."புணித காற்று" இல் சுவாசம் தந்தாய்.
"புணித நீர்" நான் என உயிரூட்டினாய்."வான் அமிர்தம் மழை"யானாய்."தவம் என்றால் என்ன" என சொல்லி தந்தாய்.
"உயிர்" அதை உணர்திட்டாய்.
"உலகில் ஏழின் ஆதிக்கம்" நிலை நாட்டினாய்."சிலை ஏன் வந்தது" என்று எம்மை அஞ்சனை கல்லாய் செதுக்க செய்தாய்."உன்னை காப்பேன்" என்று உறுதி தந்தாய்."சங்கு சக்கரம் தத்துவம் என்ன"? என்பதில் தத்துவமே நீயானாய்.
"உனக்குள் இருக்கும் ரகசியம்" எது என பரிவு காட்டினாய்.
"பொய்" எது என சுட்டி மீட்ப்புக்கு வகை செய்தாய்."நான்கின் சூட்சுமம்" சொன்னாய்."ஞானம்" யாதென்று வழி சொன்னாய்.
"இரண்டில் ஒன்றின் சூட்சுமம்" என காட்டி சூட்சுமத்தை அகற்றினாய்."புணித பசு" வில் நீ புணிதன் ஆனாய்.
"அம்மா என்றால் காற்று"
(அன்பு) அன்பை பேசி ஆணந்தித்தாய்."பணிவு" அதில் குனிவை சொன்னாய்."சமயம்" அதில் சமத்துவம் தந்தாய்.
"சுமை" பற்றி பேசி சுமக்க இன்புற்றாய். "பொன் தினிந்த பொருநை நதி" யில் பிரவாகமாய் மலர்ந்திட்டாய்.
"நான் யார்" என்று உணர்த்தி.,"வாசி அறியாதவன் வாசித்து என்ன பயன்" என கேட்டு.,"என்னை பற்றி அறிந்து கொள்"என கூறி.,"நல் குருவை தேடு" என வழி காட்டி.,"உயிரின் உணர்வு அம்மா" என்று அமுது ஊட்டினாய்.!!
"ஆண்மா" வை காட்டினாய்.
"கடவுள் மெய்யாகவா" என்பதில் மெய் யாதென உணர்த்திட்டாய்.
"உன் உருவாக்கம் இது" என காட்டினாய். "அமிழ்த மொழி தமிழ்" என தமிழை போற்றினாாய்."பெண் என்ற மாயை" எது என பேசினாய்.
"நான் வந்த நோக்கம்"இது என சொல்லி காலத்தை கடந்து நின்றாய்.!!
"ஆன்ம பலம்".,தந்தாய். திருவை புரிய வைத்தாய்.
"பொறுத்திரு"என்றாய்."காவி உடை வந்தகாரணம்".,
சொன்னாய்."நான் துணை" என்று துணையானாய்."ஏன் உணரவில்லை நீ"என அன்பாய் தட்டி கேட்டாய்."மூட நம்பிக்கை" களைத்தெறிந்தாய்."எது ஆன்மீகம்" என சுட்டினாய்.
"சிறந்த தானம் தர்மம் எது" என வழி காட்டினாய்.
"உனக்கு கடவுள் உழவன்" என உண்மை உரைத்தாய்."புணித காற்று" இல் சுவாசம் தந்தாய்.
"புணித நீர்" நான் என உயிரூட்டினாய்."வான் அமிர்தம் மழை"யானாய்."தவம் என்றால் என்ன" என சொல்லி தந்தாய்.
"உயிர்" அதை உணர்திட்டாய்.
"உலகில் ஏழின் ஆதிக்கம்" நிலை நாட்டினாய்."சிலை ஏன் வந்தது" என்று எம்மை அஞ்சனை கல்லாய் செதுக்க செய்தாய்."உன்னை காப்பேன்" என்று உறுதி தந்தாய்."சங்கு சக்கரம் தத்துவம் என்ன"? என்பதில் தத்துவமே நீயானாய்.
"உனக்குள் இருக்கும் ரகசியம்" எது என பரிவு காட்டினாய்.
"பொய்" எது என சுட்டி மீட்ப்புக்கு வகை செய்தாய்."நான்கின் சூட்சுமம்" சொன்னாய்."ஞானம்" யாதென்று வழி சொன்னாய்.
"இரண்டில் ஒன்றின் சூட்சுமம்" என காட்டி சூட்சுமத்தை அகற்றினாய்."புணித பசு" வில் நீ புணிதன் ஆனாய்.
"அம்மா என்றால் காற்று"
(அன்பு) அன்பை பேசி ஆணந்தித்தாய்."பணிவு" அதில் குனிவை சொன்னாய்."சமயம்" அதில் சமத்துவம் தந்தாய்.
"சுமை" பற்றி பேசி சுமக்க இன்புற்றாய். "பொன் தினிந்த பொருநை நதி" யில் பிரவாகமாய் மலர்ந்திட்டாய்.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment