Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

"நான் யார்" என்று உணர்த்தி.,"வாசி அறியாதவன் வாசித்து என்ன பயன்"

ஆத்ம பிணியை தீர்ப்பதற்கான ஞான தேடல்.,என்கிற சத்திய பாதையில்....,

"நான் யார்" என்று உணர்த்தி.,"வாசி அறியாதவன் வாசித்து என்ன பயன்" என கேட்டு.,"என்னை பற்றி அறிந்து கொள்"என கூறி.,"நல் குருவை தேடு" என வழி காட்டி.,"உயிரின் உணர்வு அம்மா" என்று அமுது ஊட்டினாய்.!!
"ஆண்மா" வை காட்டினாய்.
"கடவுள் மெய்யாகவா" என்பதில் மெய் யாதென உணர்த்திட்டாய்.
"உன் உருவாக்கம் இது" என காட்டினாய். "அமிழ்த மொழி தமிழ்" என தமிழை போற்றினாாய்."பெண் என்ற மாயை" எது என பேசினாய்.
"நான் வந்த நோக்கம்"இது என சொல்லி காலத்தை கடந்து நின்றாய்.!!
"ஆன்ம பலம்".,தந்தாய். திருவை புரிய வைத்தாய்.
"பொறுத்திரு"என்றாய்."காவி உடை வந்தகாரணம்".,
சொன்னாய்."நான் துணை" என்று துணையானாய்."ஏன் உணரவில்லை நீ"என அன்பாய் தட்டி கேட்டாய்."மூட நம்பிக்கை" களைத்தெறிந்தாய்."எது ஆன்மீகம்" என சுட்டினாய்.
"சிறந்த தானம் தர்மம் எது" என வழி காட்டினாய்.
"உனக்கு கடவுள் உழவன்" என உண்மை உரைத்தாய்."புணித காற்று" இல் சுவாசம் தந்தாய்.
"புணித நீர்" நான் என உயிரூட்டினாய்."வான் அமிர்தம் மழை"யானாய்."தவம் என்றால் என்ன" என சொல்லி தந்தாய்.
"உயிர்" அதை உணர்திட்டாய்.
"உலகில் ஏழின் ஆதிக்கம்" நிலை நாட்டினாய்."சிலை ஏன் வந்தது" என்று எம்மை அஞ்சனை கல்லாய் செதுக்க செய்தாய்."உன்னை காப்பேன்" என்று உறுதி தந்தாய்."சங்கு சக்கரம் தத்துவம் என்ன"? என்பதில் தத்துவமே நீயானாய்.
"உனக்குள் இருக்கும் ரகசியம்" எது என பரிவு காட்டினாய்.
"பொய்" எது என சுட்டி மீட்ப்புக்கு வகை செய்தாய்."நான்கின் சூட்சுமம்" சொன்னாய்."ஞானம்" யாதென்று வழி சொன்னாய்.
"இரண்டில் ஒன்றின் சூட்சுமம்" என காட்டி சூட்சுமத்தை அகற்றினாய்."புணித பசு" வில் நீ புணிதன் ஆனாய்.
"அம்மா என்றால் காற்று"
(அன்பு) அன்பை பேசி ஆணந்தித்தாய்."பணிவு" அதில் குனிவை சொன்னாய்."சமயம்" அதில் சமத்துவம் தந்தாய்.
"சுமை" பற்றி பேசி சுமக்க இன்புற்றாய். "பொன் தினிந்த பொருநை நதி" யில் பிரவாகமாய் மலர்ந்திட்டாய்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;



No comments:

Post a Comment