244 * ஆத்ம பிணியை தீர்ப்பதற்கான ஞானத் தேடல் - இநன்யா மஹா முனிவர்;;; இநன்யா கடவுளின் பதிவுகள் தொடங்கபட்ட நாள் 07-03-2015
* ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் : ஏழாம் கடவுள் , ஏழாம் கடவுள் என சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். அப்படியென்றால் மற்ற ஆறு கடவுள்கள் யார், யார் மற்றும் வேறு கடவுள் இல்லையா என்று கேட்ப்பீர்கள் ,
* முதல் இரு கடவுள்…"தன முனிவர் யாகவா" மற்றும் "வசியா" ,"தன முனிவரே" படைக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரை தான் நம் புராணங்களில் "பிரம்மா" என்று அழைத்தனர்."வசியா" இவர் தன முனிவரின் மனைவி. இவர் தான் மஹாலட்சுமி ஆவார். அனைத்தையும் உருவாக்குவதற்கு தான் செல்வமானது தேவை. ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.
* மூன்றாம் மற்றும் நான்காம் கடவுள்."தவ முனிவர்" மற்றும் "நுணுவா" , "தவ முனிவர்" இவரை அனைவரையும் காப்பவர் ஆவார். இவரையே "ஆண்டவன்" என்பர். இவரையே நம் புராணங்களில் "விஷ்னு, பெருமாள்" என பல பெயர்களில்குறிப்பிடுவர்."நுணுவா" இவர் தான் தவ முனிவரின் மனைவி. இவரை தான் நம் புராணங்களில் "சரஸ்வதி" என்று கூறுகின்றனர். காக்கும் தொழிலுக்கு தான் அறிவானது தேவை. ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.
* ஐந்து மற்றும் ஆறாம் கடவுள்."தர்ஹ முனிவர்" மற்றும் "யன்யா" ,"தர்ஹ முனிவர்" இவரே அழிக்கும் தொழில் செய்பவராவார். இவரை தான் நம் புராணங்களில் "சிவன்" என்று வணங்கினர். "யன்யா" - இவரே தர்ஹ முனிவரின் மனைவி. இவரை தான் நம் புராணங்களில் "சக்தி" மற்றும் பல பெயர்களில் அழைத்தனர். அழிக்கும் தொழிலுக்கு சக்தி தான் தேவை.ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.
* ஏழாம் கடவுள் -"இநன்யா“,,,"இநன்யா" - இவர் தவ முனிவர் மற்றும் வசியா அன்னையின் ஒரே மகன். இவரையே தான் நம் புராணங்களில் "நாரதர்" என்று அழைத்தனர். நம் புராணங்கள் மற்றும் சினிமாவில் குறிப்பிட்டுள்ள நாரதர் இல்லை , இந்த கடவுள் "இநன்யா". இவர் மேற் சொன்ன ஆறு கடவுளின் ஒட்டு மொத்த சக்தியாவார்.
* ஆறு கடவுளின் சக்தியாவார் இந்த ஏழாம் ஆனவர் , அவரே "இநன்யா" , எங்கும் "இநன்யா" , எல்லாம் "இநன்யா" , அனைத்திலும் "இநன்யா" மட்டுமே , இநன்யா நமோ நம , சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம .
* நான் இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்) …'''' இநன்யா நமோ நம '''
* தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை , “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி)பார்த்து விட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது.
* நீரை கைகளினால் தொடவும் கூடாது!இதை தொடர்ந்துசெய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம்.ஆன்மா சிரிக்கும்! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும்! இது தான் உணர்தல்!இது ஆன்மத் தொடர்பு! தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
*தினமும் புருவ மத்தியில் நீர் தொட்டு வை!கடைசி வரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும், பெற்றோரின் அன்பும், குருவின் ஸ்பரிஷமும் என்பதை புரிந்து கொள்!நீர் வைத்து இநன்யா நாமம் சொல்லுங்கள்..
* சொல்லி முடித்து வானம் பார்த்து உங்கள் நோக்கத்தை நினைத்தவாறு அந்த நீரை ப்பருகுங்கள்.தொடர்ந்து செய்யுங்கள். ஒன்று உங்கள் பிரச்சனையை அவர் தீர்ப்பார், இல்லையேல் பிரச்சனையை தீர்க்கும் வல்ல மை தருவார்.. மொத்தத்தில் உங்கள் பிரச்ச னை இல்லாததாகும். இநன்யா நமோ நம.
*இநன்யா நமோ நம.
*சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம.
*ப்ரண ப்ரணண ப்ரணஹா.
*ஷாதுத்வனஹாய ஷாதுணா.
*வசி வசியந்த ஹாய வசி,நம் நமஹாய வசி, சுபிட்சத் வணஹாயவசி.
* சுப நவ யவ சுபிட்சம்.
*உஹந்தம் உவந்தஹாய உஹந்தம் உவனஹாய உஹந்தம்.
*சுஹா சுஹானுவாய சுஹா யாகப் ப்ரவத்வனஹாய சுஹா யாகவசி இநன்யா சுபிட்ஷத்வனஹாய சுஹா.
*சப்த சாந்தி,சப்தஹாய சாந்தி,சப்தத்வனஹாய சாந்தி, நாதப்ப்ரவத்வனஹாய சாந்தி,நம் நமஹாய சாந்தி,சாந்தி,சாந்தி.
*அரி அரியந்தம் அந்தம் யந்தம் யாக யந்தம் அரிதுணாய யந்தம்.
*நுணுவா மனோ வசி சுபிட்சம்.
*உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான்,நான் இநன்யா !
இநன்யா நமோ நம .........
* ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் : ஏழாம் கடவுள் , ஏழாம் கடவுள் என சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். அப்படியென்றால் மற்ற ஆறு கடவுள்கள் யார், யார் மற்றும் வேறு கடவுள் இல்லையா என்று கேட்ப்பீர்கள் ,
* முதல் இரு கடவுள்…"தன முனிவர் யாகவா" மற்றும் "வசியா" ,"தன முனிவரே" படைக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரை தான் நம் புராணங்களில் "பிரம்மா" என்று அழைத்தனர்."வசியா" இவர் தன முனிவரின் மனைவி. இவர் தான் மஹாலட்சுமி ஆவார். அனைத்தையும் உருவாக்குவதற்கு தான் செல்வமானது தேவை. ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.
* மூன்றாம் மற்றும் நான்காம் கடவுள்."தவ முனிவர்" மற்றும் "நுணுவா" , "தவ முனிவர்" இவரை அனைவரையும் காப்பவர் ஆவார். இவரையே "ஆண்டவன்" என்பர். இவரையே நம் புராணங்களில் "விஷ்னு, பெருமாள்" என பல பெயர்களில்குறிப்பிடுவர்."நுணுவா" இவர் தான் தவ முனிவரின் மனைவி. இவரை தான் நம் புராணங்களில் "சரஸ்வதி" என்று கூறுகின்றனர். காக்கும் தொழிலுக்கு தான் அறிவானது தேவை. ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.
* ஐந்து மற்றும் ஆறாம் கடவுள்."தர்ஹ முனிவர்" மற்றும் "யன்யா" ,"தர்ஹ முனிவர்" இவரே அழிக்கும் தொழில் செய்பவராவார். இவரை தான் நம் புராணங்களில் "சிவன்" என்று வணங்கினர். "யன்யா" - இவரே தர்ஹ முனிவரின் மனைவி. இவரை தான் நம் புராணங்களில் "சக்தி" மற்றும் பல பெயர்களில் அழைத்தனர். அழிக்கும் தொழிலுக்கு சக்தி தான் தேவை.ஆனால் நம் புராணங்களில் எப்படி மாற்றி அமைத்து உள்ளனர்.
* ஏழாம் கடவுள் -"இநன்யா“,,,"இநன்யா" - இவர் தவ முனிவர் மற்றும் வசியா அன்னையின் ஒரே மகன். இவரையே தான் நம் புராணங்களில் "நாரதர்" என்று அழைத்தனர். நம் புராணங்கள் மற்றும் சினிமாவில் குறிப்பிட்டுள்ள நாரதர் இல்லை , இந்த கடவுள் "இநன்யா". இவர் மேற் சொன்ன ஆறு கடவுளின் ஒட்டு மொத்த சக்தியாவார்.
* ஆறு கடவுளின் சக்தியாவார் இந்த ஏழாம் ஆனவர் , அவரே "இநன்யா" , எங்கும் "இநன்யா" , எல்லாம் "இநன்யா" , அனைத்திலும் "இநன்யா" மட்டுமே , இநன்யா நமோ நம , சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம .
* நான் இநன்யா ! இநன்யா என்றால் மலரின் ஞானம், நீரின் திறன் மற்றும் நற்தன்மை, மூன்று காலமும் அறிந்து வென்றவன் என்பது பொருள் ;;;’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா ) ’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு ) ’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்) …'''' இநன்யா நமோ நம '''
* தினமும் ஒரு டம்ளரில் சுத்தமான நீர் வைத்து நூற்றி எட்டு முறை , “இநன்யா நமோ நம” என்று மனதிற்குள்ளேயே சொல்லிப் பாருங்கள். சொல்லி முடித்த பின்னர் மேல் நோக்கி (வானத்தை நோக்கி அல்லது அறையின் மேல் பகுதி)பார்த்து விட்டு பின்னர் அந்த நீரை அருந்த வேண்டும். சின்ன குழந்தைகளைத் தவிர பிறருக்கு அந்த நீரை கொடுக்க கூடாது.
* நீரை கைகளினால் தொடவும் கூடாது!இதை தொடர்ந்துசெய்தால் உணர்வது எளிதாகும். உணர்ந்தால் துன்பங்கள் படிப்படியாக குறைந்து வாழ்க்கை வசந்தமாகும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானலும் சொல்லலாம்.ஆன்மா சிரிக்கும்! ஆன்மா கடவுளை அடையும் பாதையைக் உங்களுக்கு காண்பிக்கும்! இது தான் உணர்தல்!இது ஆன்மத் தொடர்பு! தினமும் நூற்றி எட்டு முறை எழுதவும் செய்யலாம்.
*தினமும் புருவ மத்தியில் நீர் தொட்டு வை!கடைசி வரை உன்னோடு வருவது நீ செய்யும் தர்மமும், பெற்றோரின் அன்பும், குருவின் ஸ்பரிஷமும் என்பதை புரிந்து கொள்!நீர் வைத்து இநன்யா நாமம் சொல்லுங்கள்..
* சொல்லி முடித்து வானம் பார்த்து உங்கள் நோக்கத்தை நினைத்தவாறு அந்த நீரை ப்பருகுங்கள்.தொடர்ந்து செய்யுங்கள். ஒன்று உங்கள் பிரச்சனையை அவர் தீர்ப்பார், இல்லையேல் பிரச்சனையை தீர்க்கும் வல்ல மை தருவார்.. மொத்தத்தில் உங்கள் பிரச்ச னை இல்லாததாகும். இநன்யா நமோ நம.
*இநன்யா நமோ நம.
*சத்ய ப்ரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம.
*ப்ரண ப்ரணண ப்ரணஹா.
*ஷாதுத்வனஹாய ஷாதுணா.
*வசி வசியந்த ஹாய வசி,நம் நமஹாய வசி, சுபிட்சத் வணஹாயவசி.
* சுப நவ யவ சுபிட்சம்.
*உஹந்தம் உவந்தஹாய உஹந்தம் உவனஹாய உஹந்தம்.
*சுஹா சுஹானுவாய சுஹா யாகப் ப்ரவத்வனஹாய சுஹா யாகவசி இநன்யா சுபிட்ஷத்வனஹாய சுஹா.
*சப்த சாந்தி,சப்தஹாய சாந்தி,சப்தத்வனஹாய சாந்தி, நாதப்ப்ரவத்வனஹாய சாந்தி,நம் நமஹாய சாந்தி,சாந்தி,சாந்தி.
*அரி அரியந்தம் அந்தம் யந்தம் யாக யந்தம் அரிதுணாய யந்தம்.
*நுணுவா மனோ வசி சுபிட்சம்.
*உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான்,நான் இநன்யா !
இநன்யா நமோ நம .........
No comments:
Post a Comment