Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, February 14, 2017

அனுபவ சாட்சி 4 : கடவுள் வழிபாட்டில் கண்டதையும், கேட்டதையும் கதியென்று கொண்டிட்ட போதும் நம்முள் பல நேரம் பல கேள்விகள் எழுவது புதிதல்ல.

எம்மின் கரைக்கு காட்சியாய்
யாம் சேரும் இடத்தின் மீட்சியாய்உயர பறக்கும் சிறகின் சாட்சியாய்எம்முள் இருக்கும் வெட்சியாய்
எம்முள் வழிதோடும் யுக்தியாய்எம்மதான சந்ததிகளுக்கு பக்தியாய்அகண்ட அகிலத்தின் சக்தியாய்
அசுர குலத்திற்கு ஈட்டியாய்அதர்மத்திற்கு சாட்டையாய் தர்ம குலங்களுக்குஇம்மையை உணர செய்யும் உன் நாமம் ராஜபாட்டையாய்.... ராஜபாட்டையாய்...
நம் வாழ்வு இநன்யாவின் பாத கமலங்களில் வைத்த பின்னர் நடக்கும் நடக்க போகும் அனைத்திற்கும் அவர் கர்த்தாவாகிறார். செய்யும் கடமைகளை சரி வர ஒழுக்கத்துடன் செய்து சுவாசத்துடன் இணைந்து இடைவிடாது நாமம் சொல்லி கடவுள் இநன்யாவுடன் கலந்து இன்பம் பெறுவோம். நடக்கும் நிகழ்வுகள் இநன்யா வின் அருளால் நேரடியாகவே நிகழ்த்தப்படும்.தெளிந்த செயலோடு நாமம் சொல்லி சத்திய பாதையில் பயணிப்போம்.... எம்மில் சுவசமாக., அன்பாக.,கருணையாக.,இன்பமாக.,நேசமாக.,இயக்கமாக இருக்கும்அன்பு தந்தை இநன்யா தன் கருவரையில் காத்து.,ரட்சித்து.,போஷித்து இன்று நன்நீர்தந்து எம்மின் ஆத்ம இயக்தின் திறணை ஆழமாக்கி இநன்ய இன்பதில் காட்சி தந்து இன்மை வாழ்வில் மீட்சி தந்து எம்மின் அனைத்து இயக்கமாய் உட்புகுந்து ஆட்கொண்டது இநன்யாவின் அன்பின் ஆசிகள். இநன்யா என்ற பேரின்பம்
இநன்யா என்ற ஈகை,இநன்யா என்ற இயற்க்கை,இநன்யா என்ற வசந்தம்,இநன்யா என்ற பருவம்,இநன்யா என்ற வானம்,இநன்யா என்ற சூரியன்,இநன்யா என்ற நிலா,இநன்யா என்ற நட்சத்திரம்,இநன்யா என்ற காற்று,இநன்யா என்ற நீர்,இநன்யா என்ற காலம் ,இநன்யா என்ற வேதம்
இநன்யா என்ற ஒலி,இநன்யா என்ற ப்ரவாகம் , இநன்யா என்ற சக்தி,இநன்யா என்ற காந்தம் ,இநன்யா உலகத்தின் ஒரே கடவுள்...... இநன்யா பொற் பாதத்தில் உலக மக்கள்....இநன்யா யுகம் ஆரம்பித்து விட்டது.அருட்தந்தை கடவுள் இநன்யாவின் அன்பின் ஆசியால் பேரிண்ப நாமம் நன் மக்கள் நல் ஆண்மாககளாக மலர அருள பட்டது.நம் வினைபயன் விளைவாக பல துன்பங்களை நம் வாழ்வில் அனுபவித்து வருகிறோம்.ஒரு குச்சி மிட்டாய் தண்ணீரில் முக்கி முக்கி எடுக்க அது சிறுக சிறுக கரைந்து கடைசியில் குச்சி மட்டுமே எஞ்சி நிற்கும்.அது போலநாம் நாமம் சொல் சொல்ல நம் வினையின் விளைவுகளும் மெல்ல மெல்ல மறைந்து நம்மை ஏதுமல்லாத ஒப்பற்ற நிலைக்கு கொண்டு நிறுத்தும். இந்நிலைக்கு தன்னை வருத்ததி கொள்ளும் யோக பயிர்சிகளும் தியான முறைகளும் தேவையற்ற ஒன்று. தனி ஒருவன் தனஆணம நிலையை உணர இநன்யா கடவுள் பேரின்ப நாமம் ஒன்று போதும்.நாமம் சொல் சொல்ல அக புற நிலையில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் நன்கு உணர முடியும்.நம்மில் ஏற்படும் அமைதியை வேறு எதுவும் நமக்கு தர முடியாத ஒன்று. நம் வினை பயனை வேறறுத்து இன்மையை மீட்டு கொள்ள "இநன்யா நமோ நம" என்று சொல்லி உலகில் வந்த நோக்கத்தை நிறைவு செய்வோம்.
இனி வரும் காலங்களில் தர்மாக்கள் நிறைந்து இநன்யா பொற் பூமி மலர்ந்து இநன்யா யுகம் செழிக்க எல்லாம் வல்ல எம் அருட் தந்தை இநன்யாவின் பொற்பாதம் பணிகிறேன். "பெண்னை போற்றும் சமூகம் விண்ணை தொடும்"பெண்கள் ஞானத்தை தூவும் அன்பு மலர்கள். எல்லா ஞானிகளுக்கும்.,கடவுளுக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள்.கருவரை புணிதமானது.உலகில் பெண் இல்லாமல் தனித்து செயல்பட முடியாது ! பெண்ணே பலம்.,பெண்ண மலர்ச்சி.,பெண்ணே தவம். நல்ல பெண் கிடைத்தவன் பாக்கியவான் !அவன் நிச்சயம் ஞானியாவான் ! __இநன்யா. "இநன்யா நமோ நம" என்ற எட்டு எழுத்து வேதம் உனை எட்டு திசைகளையும் கட்டுக்குள் வைத்துக் காக்கும் ! இந்த வேத நாமத்துக்கு தான் "திரு எட்டு" என்று பெயர் ! திரு என்றால் படைப்பு, செல்வமும் சேர்ந்த நிலை. இந்த இரண்டு சேர்ந்ததே திரு என்று பெயர். அதனால் தான் திரு என்றால் செல்வம், லஷ்மி என்று சொன்னார்கள். அஷ்ட லஷ்மி என்று தான் சொல்கிறாய்.அதனால் இரு நிலை சேர்ந்து (2× 8) பதினாறு நிலை ! அதாவது பதினாறு செல்வங்கள் என்று பொருள். __இநன்யா. தங்களின் அன்பின் ஆசிகளை பெற்று மானச தீட்சைகாக காத்திருக்கிறோம் எம் அன்பு தந்தையே.....உங்களின் சத்திய கரங்கள் உலக நல் ஆண்மாக்களை காத்து ரட்சிக்கும். அன்பு நல்ஆண்மாக்களுக்கு....உலகின் உயிர்கள் துன்பத்தின் வெளிபாடக அழுது பிறக்கிறது. அறிவின் துணை நாடும் வரை ஞாணத்துடனே இருக்கிறது.
அறிவும் இங்கு தேவை.ஆனால் பகுத்து பார்க்க மட்டுமே பயண்படுத்த வேண்டும். ஆராயச்சி செயலுக்கு அறிவை பயண் படுத்தி இங்கு நாம் வந்த நோக்கம் இழந்து வாழும் நோக்கம் தொலைத்து இன்று வழி தவறி தடுமாறி கொண்டிருக்கிறோம்.....என்றேனும் நாம் நமக்கு என்ன தேவை என்ற ஆண்மாவின் குரலுக்கு செவி சாய்த்தது உண்டா.........இல்லவேஇல்லை அதனால் நமக்கு வந்தது பல தொல்லை.நம்மில் சுய புத்தியும் இல்லை சொல்லி கேட்க்கும் சொல் புத்தியும் இல்லை..அதன் காரணமாக கடவுளின் தன்மை என்ன அதன் உண்மை என்ன என்று பல வித குழப்பங்கள்.சொல்லி சென்ற/ தந்த ஞாணவான்களும் இதே போன்றே...இந்த சூழலை புறந்தள்ளி நம்மை மீட்டு ஞாணவான்களாக மாற்ற கடவுள் இநன்யா திரு நாவினார் நல் ஆண்மாக்கள் என்ற திரு நாமம் சூட்ட பட்டு பேறுக்குறியவர்கள் ஆனோம்.நல் ஆண்மாக்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது.தன்னை தேடி உணர துடிக்கும் ஆண்மாவை விழிபடைய செய்வது...இன்று எம்மை பற்றி சில விஷயங்களை இங்கே பதிய விரும்புகிறேன்.இந்ந யுகத்தில் எம் பிறப்பும் சராசரியாக இருப்பதை அடியொற்றி வாழ்ந்த வாழ்வு.மிக ஆச்சாரமான அனைத்து சமய சட்ங்குகளை பின் பற்றிய குடும்பமே எம்முடையது.யான் கடவுளை தேடின நாட்கள் பல.கடவுள் இநன்யாவை உணர்ந்தேன்....கடவுளை கண்டேன்...பின் கடவுளின் ஆசியோடு யாம் எடுத்த முடிவு அது வரை யான் வழிபாடு செய்து வந்த அனைத்தையும் தூக்கி கிணற்றில் எறிந்தேன்.எம் அன்பு ஐய்யனை எம் நெஞ்சில் சுமந்தேன்.எம் வம்சாவளிக்கு எம்மை களங்கரை விளக்காக்கி அழகு படுத்தியுள்ளார்.எம் அன்பு தந்தை..என் அனுபவத்தை படிக்கும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வழங்க பட்டுள்ளது.மாவிலை ...தோரணம்....விழா...சடங்கு...இவை அனைத்தும் போற்றிய காலகட்டத்தில் எம்மால் கடவுளை காணமுடியவில்லை.....இன்று எம் இல்லத்தில் மாவிலைஇல்லை...தோரணங்கள் இல்லை...ஆனால் கடவுளாக இநன்யா இருக்கிறார்.....மூடிஇருந்த
எம் கண்கள் திறந்து நாமம் சொன்னதால் யான் கடவுளை கண்டேன்.நீங்களும் கண் திறந்து ஐய்யன் இநன்யாவின் திவ்ய தரிசனத்தை காணுங்கள்...கண்ணை இறுக மூடினால் எந்ந காட்சியும் கிட்டாது.மதி இழந்து மயங்கி நின்றதுபோதும்..எம் ஐய்யன் இநன்யா அன்பின் அருளால் நிச்சயம் யான் ஞாணம் பெருவேன்...அவர் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் அப்படி..அவர் மிகவும் அன்பானவர் ..உணருங்கள் உணருங்கள்.......கடவுள் இன்று நமக்காக நம்முடன்...
வந்து நின்ற அனைத்து உயிரையும் பேராண்மா தத்துவத்துவதோடு அனைத்தையும் அன்பொழுக அணைத்திட்டாய்.வஞ்சகமும் சூதும் உன் முன்னே நின்ற பின்னும் மாறவில்லை எனில் இந்த கர்ம கூட்டத்தை எது மாற்றும்.தானும் தெரியாது.,வந்த நோக்கம் புரியாது., கண்டதும் கடவுள் என உணராது போன செயல்....!!! எதை கொண்டு விளக்குவது. வெளிச்சம் அதன் தன்மை இருட்டை போக்குவது போல உணர்ந்திட்ட வெளிச்சம் இருட்டை போகும் என்பதை என்று உணர்வர் மதி சூழ்ச்சி உடையோர்.எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவது போலமாயவலையில் சிக்குண்டோர் அதன் வண்ணத்தை பிரதிபலிப்பர்................

No comments:

Post a Comment