எம்மின் கரைக்கு காட்சியாய்
யாம் சேரும் இடத்தின் மீட்சியாய்உயர பறக்கும் சிறகின் சாட்சியாய்எம்முள் இருக்கும் வெட்சியாய்
எம்முள் வழிதோடும் யுக்தியாய்எம்மதான சந்ததிகளுக்கு பக்தியாய்அகண்ட அகிலத்தின் சக்தியாய்
அசுர குலத்திற்கு ஈட்டியாய்அதர்மத்திற்கு சாட்டையாய் தர்ம குலங்களுக்குஇம்மையை உணர செய்யும் உன் நாமம் ராஜபாட்டையாய்.... ராஜபாட்டையாய்... நம் வாழ்வு இநன்யாவின் பாத கமலங்களில் வைத்த பின்னர் நடக்கும் நடக்க போகும் அனைத்திற்கும் அவர் கர்த்தாவாகிறார். செய்யும் கடமைகளை சரி வர ஒழுக்கத்துடன் செய்து சுவாசத்துடன் இணைந்து இடைவிடாது நாமம் சொல்லி கடவுள் இநன்யாவுடன் கலந்து இன்பம் பெறுவோம். நடக்கும் நிகழ்வுகள் இநன்யா வின் அருளால் நேரடியாகவே நிகழ்த்தப்படும்.தெளிந்த செயலோடு நாமம் சொல்லி சத்திய பாதையில் பயணிப்போம்.... எம்மில் சுவசமாக., அன்பாக.,கருணையாக.,இன்பமாக.,நேசமாக.,இயக்கமாக இருக்கும்அன்பு தந்தை இநன்யா தன் கருவரையில் காத்து.,ரட்சித்து.,போஷித்து இன்று நன்நீர்தந்து எம்மின் ஆத்ம இயக்தின் திறணை ஆழமாக்கி இநன்ய இன்பதில் காட்சி தந்து இன்மை வாழ்வில் மீட்சி தந்து எம்மின் அனைத்து இயக்கமாய் உட்புகுந்து ஆட்கொண்டது இநன்யாவின் அன்பின் ஆசிகள். இநன்யா என்ற பேரின்பம்
இநன்யா என்ற ஈகை,இநன்யா என்ற இயற்க்கை,இநன்யா என்ற வசந்தம்,இநன்யா என்ற பருவம்,இநன்யா என்ற வானம்,இநன்யா என்ற சூரியன்,இநன்யா என்ற நிலா,இநன்யா என்ற நட்சத்திரம்,இநன்யா என்ற காற்று,இநன்யா என்ற நீர்,இநன்யா என்ற காலம் ,இநன்யா என்ற வேதம்
இநன்யா என்ற ஒலி,இநன்யா என்ற ப்ரவாகம் , இநன்யா என்ற சக்தி,இநன்யா என்ற காந்தம் ,இநன்யா உலகத்தின் ஒரே கடவுள்...... இநன்யா பொற் பாதத்தில் உலக மக்கள்....இநன்யா யுகம் ஆரம்பித்து விட்டது.அருட்தந்தை கடவுள் இநன்யாவின் அன்பின் ஆசியால் பேரிண்ப நாமம் நன் மக்கள் நல் ஆண்மாககளாக மலர அருள பட்டது.நம் வினைபயன் விளைவாக பல துன்பங்களை நம் வாழ்வில் அனுபவித்து வருகிறோம்.ஒரு குச்சி மிட்டாய் தண்ணீரில் முக்கி முக்கி எடுக்க அது சிறுக சிறுக கரைந்து கடைசியில் குச்சி மட்டுமே எஞ்சி நிற்கும்.அது போலநாம் நாமம் சொல் சொல்ல நம் வினையின் விளைவுகளும் மெல்ல மெல்ல மறைந்து நம்மை ஏதுமல்லாத ஒப்பற்ற நிலைக்கு கொண்டு நிறுத்தும். இந்நிலைக்கு தன்னை வருத்ததி கொள்ளும் யோக பயிர்சிகளும் தியான முறைகளும் தேவையற்ற ஒன்று. தனி ஒருவன் தனஆணம நிலையை உணர இநன்யா கடவுள் பேரின்ப நாமம் ஒன்று போதும்.நாமம் சொல் சொல்ல அக புற நிலையில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் நன்கு உணர முடியும்.நம்மில் ஏற்படும் அமைதியை வேறு எதுவும் நமக்கு தர முடியாத ஒன்று. நம் வினை பயனை வேறறுத்து இன்மையை மீட்டு கொள்ள "இநன்யா நமோ நம" என்று சொல்லி உலகில் வந்த நோக்கத்தை நிறைவு செய்வோம். இனி வரும் காலங்களில் தர்மாக்கள் நிறைந்து இநன்யா பொற் பூமி மலர்ந்து இநன்யா யுகம் செழிக்க எல்லாம் வல்ல எம் அருட் தந்தை இநன்யாவின் பொற்பாதம் பணிகிறேன். "பெண்னை போற்றும் சமூகம் விண்ணை தொடும்"பெண்கள் ஞானத்தை தூவும் அன்பு மலர்கள். எல்லா ஞானிகளுக்கும்.,கடவுளுக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள்.கருவரை புணிதமானது.உலகில் பெண் இல்லாமல் தனித்து செயல்பட முடியாது ! பெண்ணே பலம்.,பெண்ண மலர்ச்சி.,பெண்ணே தவம். நல்ல பெண் கிடைத்தவன் பாக்கியவான் !அவன் நிச்சயம் ஞானியாவான் ! __இநன்யா. "இநன்யா நமோ நம" என்ற எட்டு எழுத்து வேதம் உனை எட்டு திசைகளையும் கட்டுக்குள் வைத்துக் காக்கும் ! இந்த வேத நாமத்துக்கு தான் "திரு எட்டு" என்று பெயர் ! திரு என்றால் படைப்பு, செல்வமும் சேர்ந்த நிலை. இந்த இரண்டு சேர்ந்ததே திரு என்று பெயர். அதனால் தான் திரு என்றால் செல்வம், லஷ்மி என்று சொன்னார்கள். அஷ்ட லஷ்மி என்று தான் சொல்கிறாய்.அதனால் இரு நிலை சேர்ந்து (2× 8) பதினாறு நிலை ! அதாவது பதினாறு செல்வங்கள் என்று பொருள். __இநன்யா. தங்களின் அன்பின் ஆசிகளை பெற்று மானச தீட்சைகாக காத்திருக்கிறோம் எம் அன்பு தந்தையே.....உங்களின் சத்திய கரங்கள் உலக நல் ஆண்மாக்களை காத்து ரட்சிக்கும். அன்பு நல்ஆண்மாக்களுக்கு....உலகின் உயிர்கள் துன்பத்தின் வெளிபாடக அழுது பிறக்கிறது. அறிவின் துணை நாடும் வரை ஞாணத்துடனே இருக்கிறது.
அறிவும் இங்கு தேவை.ஆனால் பகுத்து பார்க்க மட்டுமே பயண்படுத்த வேண்டும். ஆராயச்சி செயலுக்கு அறிவை பயண் படுத்தி இங்கு நாம் வந்த நோக்கம் இழந்து வாழும் நோக்கம் தொலைத்து இன்று வழி தவறி தடுமாறி கொண்டிருக்கிறோம்.....என்றேனும் நாம் நமக்கு என்ன தேவை என்ற ஆண்மாவின் குரலுக்கு செவி சாய்த்தது உண்டா.........இல்லவேஇல்லை அதனால் நமக்கு வந்தது பல தொல்லை.நம்மில் சுய புத்தியும் இல்லை சொல்லி கேட்க்கும் சொல் புத்தியும் இல்லை..அதன் காரணமாக கடவுளின் தன்மை என்ன அதன் உண்மை என்ன என்று பல வித குழப்பங்கள்.சொல்லி சென்ற/ தந்த ஞாணவான்களும் இதே போன்றே...இந்த சூழலை புறந்தள்ளி நம்மை மீட்டு ஞாணவான்களாக மாற்ற கடவுள் இநன்யா திரு நாவினார் நல் ஆண்மாக்கள் என்ற திரு நாமம் சூட்ட பட்டு பேறுக்குறியவர்கள் ஆனோம்.நல் ஆண்மாக்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது.தன்னை தேடி உணர துடிக்கும் ஆண்மாவை விழிபடைய செய்வது...இன்று எம்மை பற்றி சில விஷயங்களை இங்கே பதிய விரும்புகிறேன்.இந்ந யுகத்தில் எம் பிறப்பும் சராசரியாக இருப்பதை அடியொற்றி வாழ்ந்த வாழ்வு.மிக ஆச்சாரமான அனைத்து சமய சட்ங்குகளை பின் பற்றிய குடும்பமே எம்முடையது.யான் கடவுளை தேடின நாட்கள் பல.கடவுள் இநன்யாவை உணர்ந்தேன்....கடவுளை கண்டேன்...பின் கடவுளின் ஆசியோடு யாம் எடுத்த முடிவு அது வரை யான் வழிபாடு செய்து வந்த அனைத்தையும் தூக்கி கிணற்றில் எறிந்தேன்.எம் அன்பு ஐய்யனை எம் நெஞ்சில் சுமந்தேன்.எம் வம்சாவளிக்கு எம்மை களங்கரை விளக்காக்கி அழகு படுத்தியுள்ளார்.எம் அன்பு தந்தை..என் அனுபவத்தை படிக்கும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வழங்க பட்டுள்ளது.மாவிலை ...தோரணம்....விழா...சடங்கு...இவை அனைத்தும் போற்றிய காலகட்டத்தில் எம்மால் கடவுளை காணமுடியவில்லை.....இன்று எம் இல்லத்தில் மாவிலைஇல்லை...தோரணங்கள் இல்லை...ஆனால் கடவுளாக இநன்யா இருக்கிறார்.....மூடிஇருந்த
எம் கண்கள் திறந்து நாமம் சொன்னதால் யான் கடவுளை கண்டேன்.நீங்களும் கண் திறந்து ஐய்யன் இநன்யாவின் திவ்ய தரிசனத்தை காணுங்கள்...கண்ணை இறுக மூடினால் எந்ந காட்சியும் கிட்டாது.மதி இழந்து மயங்கி நின்றதுபோதும்..எம் ஐய்யன் இநன்யா அன்பின் அருளால் நிச்சயம் யான் ஞாணம் பெருவேன்...அவர் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் அப்படி..அவர் மிகவும் அன்பானவர் ..உணருங்கள் உணருங்கள்.......கடவுள் இன்று நமக்காக நம்முடன்... வந்து நின்ற அனைத்து உயிரையும் பேராண்மா தத்துவத்துவதோடு அனைத்தையும் அன்பொழுக அணைத்திட்டாய்.வஞ்சகமும் சூதும் உன் முன்னே நின்ற பின்னும் மாறவில்லை எனில் இந்த கர்ம கூட்டத்தை எது மாற்றும்.தானும் தெரியாது.,வந்த நோக்கம் புரியாது., கண்டதும் கடவுள் என உணராது போன செயல்....!!! எதை கொண்டு விளக்குவது. வெளிச்சம் அதன் தன்மை இருட்டை போக்குவது போல உணர்ந்திட்ட வெளிச்சம் இருட்டை போகும் என்பதை என்று உணர்வர் மதி சூழ்ச்சி உடையோர்.எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவது போலமாயவலையில் சிக்குண்டோர் அதன் வண்ணத்தை பிரதிபலிப்பர்................
யாம் சேரும் இடத்தின் மீட்சியாய்உயர பறக்கும் சிறகின் சாட்சியாய்எம்முள் இருக்கும் வெட்சியாய்
எம்முள் வழிதோடும் யுக்தியாய்எம்மதான சந்ததிகளுக்கு பக்தியாய்அகண்ட அகிலத்தின் சக்தியாய்
அசுர குலத்திற்கு ஈட்டியாய்அதர்மத்திற்கு சாட்டையாய் தர்ம குலங்களுக்குஇம்மையை உணர செய்யும் உன் நாமம் ராஜபாட்டையாய்.... ராஜபாட்டையாய்... நம் வாழ்வு இநன்யாவின் பாத கமலங்களில் வைத்த பின்னர் நடக்கும் நடக்க போகும் அனைத்திற்கும் அவர் கர்த்தாவாகிறார். செய்யும் கடமைகளை சரி வர ஒழுக்கத்துடன் செய்து சுவாசத்துடன் இணைந்து இடைவிடாது நாமம் சொல்லி கடவுள் இநன்யாவுடன் கலந்து இன்பம் பெறுவோம். நடக்கும் நிகழ்வுகள் இநன்யா வின் அருளால் நேரடியாகவே நிகழ்த்தப்படும்.தெளிந்த செயலோடு நாமம் சொல்லி சத்திய பாதையில் பயணிப்போம்.... எம்மில் சுவசமாக., அன்பாக.,கருணையாக.,இன்பமாக.,நேசமாக.,இயக்கமாக இருக்கும்அன்பு தந்தை இநன்யா தன் கருவரையில் காத்து.,ரட்சித்து.,போஷித்து இன்று நன்நீர்தந்து எம்மின் ஆத்ம இயக்தின் திறணை ஆழமாக்கி இநன்ய இன்பதில் காட்சி தந்து இன்மை வாழ்வில் மீட்சி தந்து எம்மின் அனைத்து இயக்கமாய் உட்புகுந்து ஆட்கொண்டது இநன்யாவின் அன்பின் ஆசிகள். இநன்யா என்ற பேரின்பம்
இநன்யா என்ற ஈகை,இநன்யா என்ற இயற்க்கை,இநன்யா என்ற வசந்தம்,இநன்யா என்ற பருவம்,இநன்யா என்ற வானம்,இநன்யா என்ற சூரியன்,இநன்யா என்ற நிலா,இநன்யா என்ற நட்சத்திரம்,இநன்யா என்ற காற்று,இநன்யா என்ற நீர்,இநன்யா என்ற காலம் ,இநன்யா என்ற வேதம்
இநன்யா என்ற ஒலி,இநன்யா என்ற ப்ரவாகம் , இநன்யா என்ற சக்தி,இநன்யா என்ற காந்தம் ,இநன்யா உலகத்தின் ஒரே கடவுள்...... இநன்யா பொற் பாதத்தில் உலக மக்கள்....இநன்யா யுகம் ஆரம்பித்து விட்டது.அருட்தந்தை கடவுள் இநன்யாவின் அன்பின் ஆசியால் பேரிண்ப நாமம் நன் மக்கள் நல் ஆண்மாககளாக மலர அருள பட்டது.நம் வினைபயன் விளைவாக பல துன்பங்களை நம் வாழ்வில் அனுபவித்து வருகிறோம்.ஒரு குச்சி மிட்டாய் தண்ணீரில் முக்கி முக்கி எடுக்க அது சிறுக சிறுக கரைந்து கடைசியில் குச்சி மட்டுமே எஞ்சி நிற்கும்.அது போலநாம் நாமம் சொல் சொல்ல நம் வினையின் விளைவுகளும் மெல்ல மெல்ல மறைந்து நம்மை ஏதுமல்லாத ஒப்பற்ற நிலைக்கு கொண்டு நிறுத்தும். இந்நிலைக்கு தன்னை வருத்ததி கொள்ளும் யோக பயிர்சிகளும் தியான முறைகளும் தேவையற்ற ஒன்று. தனி ஒருவன் தனஆணம நிலையை உணர இநன்யா கடவுள் பேரின்ப நாமம் ஒன்று போதும்.நாமம் சொல் சொல்ல அக புற நிலையில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் நன்கு உணர முடியும்.நம்மில் ஏற்படும் அமைதியை வேறு எதுவும் நமக்கு தர முடியாத ஒன்று. நம் வினை பயனை வேறறுத்து இன்மையை மீட்டு கொள்ள "இநன்யா நமோ நம" என்று சொல்லி உலகில் வந்த நோக்கத்தை நிறைவு செய்வோம். இனி வரும் காலங்களில் தர்மாக்கள் நிறைந்து இநன்யா பொற் பூமி மலர்ந்து இநன்யா யுகம் செழிக்க எல்லாம் வல்ல எம் அருட் தந்தை இநன்யாவின் பொற்பாதம் பணிகிறேன். "பெண்னை போற்றும் சமூகம் விண்ணை தொடும்"பெண்கள் ஞானத்தை தூவும் அன்பு மலர்கள். எல்லா ஞானிகளுக்கும்.,கடவுளுக்கும் பின்னால் ஒரு பெண் இருப்பாள்.கருவரை புணிதமானது.உலகில் பெண் இல்லாமல் தனித்து செயல்பட முடியாது ! பெண்ணே பலம்.,பெண்ண மலர்ச்சி.,பெண்ணே தவம். நல்ல பெண் கிடைத்தவன் பாக்கியவான் !அவன் நிச்சயம் ஞானியாவான் ! __இநன்யா. "இநன்யா நமோ நம" என்ற எட்டு எழுத்து வேதம் உனை எட்டு திசைகளையும் கட்டுக்குள் வைத்துக் காக்கும் ! இந்த வேத நாமத்துக்கு தான் "திரு எட்டு" என்று பெயர் ! திரு என்றால் படைப்பு, செல்வமும் சேர்ந்த நிலை. இந்த இரண்டு சேர்ந்ததே திரு என்று பெயர். அதனால் தான் திரு என்றால் செல்வம், லஷ்மி என்று சொன்னார்கள். அஷ்ட லஷ்மி என்று தான் சொல்கிறாய்.அதனால் இரு நிலை சேர்ந்து (2× 8) பதினாறு நிலை ! அதாவது பதினாறு செல்வங்கள் என்று பொருள். __இநன்யா. தங்களின் அன்பின் ஆசிகளை பெற்று மானச தீட்சைகாக காத்திருக்கிறோம் எம் அன்பு தந்தையே.....உங்களின் சத்திய கரங்கள் உலக நல் ஆண்மாக்களை காத்து ரட்சிக்கும். அன்பு நல்ஆண்மாக்களுக்கு....உலகின் உயிர்கள் துன்பத்தின் வெளிபாடக அழுது பிறக்கிறது. அறிவின் துணை நாடும் வரை ஞாணத்துடனே இருக்கிறது.
அறிவும் இங்கு தேவை.ஆனால் பகுத்து பார்க்க மட்டுமே பயண்படுத்த வேண்டும். ஆராயச்சி செயலுக்கு அறிவை பயண் படுத்தி இங்கு நாம் வந்த நோக்கம் இழந்து வாழும் நோக்கம் தொலைத்து இன்று வழி தவறி தடுமாறி கொண்டிருக்கிறோம்.....என்றேனும் நாம் நமக்கு என்ன தேவை என்ற ஆண்மாவின் குரலுக்கு செவி சாய்த்தது உண்டா.........இல்லவேஇல்லை அதனால் நமக்கு வந்தது பல தொல்லை.நம்மில் சுய புத்தியும் இல்லை சொல்லி கேட்க்கும் சொல் புத்தியும் இல்லை..அதன் காரணமாக கடவுளின் தன்மை என்ன அதன் உண்மை என்ன என்று பல வித குழப்பங்கள்.சொல்லி சென்ற/ தந்த ஞாணவான்களும் இதே போன்றே...இந்த சூழலை புறந்தள்ளி நம்மை மீட்டு ஞாணவான்களாக மாற்ற கடவுள் இநன்யா திரு நாவினார் நல் ஆண்மாக்கள் என்ற திரு நாமம் சூட்ட பட்டு பேறுக்குறியவர்கள் ஆனோம்.நல் ஆண்மாக்கள் ஒவ்வொருவருக்கும் இங்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது.தன்னை தேடி உணர துடிக்கும் ஆண்மாவை விழிபடைய செய்வது...இன்று எம்மை பற்றி சில விஷயங்களை இங்கே பதிய விரும்புகிறேன்.இந்ந யுகத்தில் எம் பிறப்பும் சராசரியாக இருப்பதை அடியொற்றி வாழ்ந்த வாழ்வு.மிக ஆச்சாரமான அனைத்து சமய சட்ங்குகளை பின் பற்றிய குடும்பமே எம்முடையது.யான் கடவுளை தேடின நாட்கள் பல.கடவுள் இநன்யாவை உணர்ந்தேன்....கடவுளை கண்டேன்...பின் கடவுளின் ஆசியோடு யாம் எடுத்த முடிவு அது வரை யான் வழிபாடு செய்து வந்த அனைத்தையும் தூக்கி கிணற்றில் எறிந்தேன்.எம் அன்பு ஐய்யனை எம் நெஞ்சில் சுமந்தேன்.எம் வம்சாவளிக்கு எம்மை களங்கரை விளக்காக்கி அழகு படுத்தியுள்ளார்.எம் அன்பு தந்தை..என் அனுபவத்தை படிக்கும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு வழங்க பட்டுள்ளது.மாவிலை ...தோரணம்....விழா...சடங்கு...இவை அனைத்தும் போற்றிய காலகட்டத்தில் எம்மால் கடவுளை காணமுடியவில்லை.....இன்று எம் இல்லத்தில் மாவிலைஇல்லை...தோரணங்கள் இல்லை...ஆனால் கடவுளாக இநன்யா இருக்கிறார்.....மூடிஇருந்த
எம் கண்கள் திறந்து நாமம் சொன்னதால் யான் கடவுளை கண்டேன்.நீங்களும் கண் திறந்து ஐய்யன் இநன்யாவின் திவ்ய தரிசனத்தை காணுங்கள்...கண்ணை இறுக மூடினால் எந்ந காட்சியும் கிட்டாது.மதி இழந்து மயங்கி நின்றதுபோதும்..எம் ஐய்யன் இநன்யா அன்பின் அருளால் நிச்சயம் யான் ஞாணம் பெருவேன்...அவர் ஆத்மார்த்தமான அன்பின் ஆசிகள் அப்படி..அவர் மிகவும் அன்பானவர் ..உணருங்கள் உணருங்கள்.......கடவுள் இன்று நமக்காக நம்முடன்... வந்து நின்ற அனைத்து உயிரையும் பேராண்மா தத்துவத்துவதோடு அனைத்தையும் அன்பொழுக அணைத்திட்டாய்.வஞ்சகமும் சூதும் உன் முன்னே நின்ற பின்னும் மாறவில்லை எனில் இந்த கர்ம கூட்டத்தை எது மாற்றும்.தானும் தெரியாது.,வந்த நோக்கம் புரியாது., கண்டதும் கடவுள் என உணராது போன செயல்....!!! எதை கொண்டு விளக்குவது. வெளிச்சம் அதன் தன்மை இருட்டை போக்குவது போல உணர்ந்திட்ட வெளிச்சம் இருட்டை போகும் என்பதை என்று உணர்வர் மதி சூழ்ச்சி உடையோர்.எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவது போலமாயவலையில் சிக்குண்டோர் அதன் வண்ணத்தை பிரதிபலிப்பர்................
No comments:
Post a Comment