Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, January 25, 2017

நாரி என் கையில் ! நாளும், கோளும் உன்னை என்ன செய்யும் ?

நாரி என் கையில் ! நாளும், கோளும் உன்னை என்ன செய்யும் ?
நீயே விதைத்தாய் !
நீ தர்மம் செய்தால் உன் விதியை சதிராடுவேன் ! நீ என்னால் மறக்கப்படமாட்டாய் ! நான் தினமும் உனை பார்க்கின்றேன். நீ விதைத்தாய். நீ தான் அறுவடை செய்ய வேண்டும். திருந்து இல்லையேல் கடவுள் திருத்துவான் ! பூகம்பமாய், இடி, மின்னலால், சூறாவளியாய், புணித நீரை புரளச் செய்து உன்னை திருத்துவான் !
நீயே செய்தாய் ! நீயே தின்றாய் ! நீயே உருவாக்கினாய் !
உன் திட்டம், நீ செய்த பாவம் உனை திருத்துகின்றது. மூலத்தை கொடுத்தான் (பால்), அதை தயிராக்கி நெய்யை எடுப்பது உன் செயல் ! விதையை கொடுத்தான் அதை பயிராக்கி அதை பாதுகாத்து பிறருக்கு உதவி செய்வது உன்னோட கடமை !
எங்கள் மேல் குற்றம் சொல்லாதே ! எல்லாம் உன் மேல் குற்றம் ! எல்லாம் இங்கு விதிக்கப்பட்டது ! விதைக்கப்பட்டது !
உன் சட்டம் பொய்யாகும். கடவுள் வகுத்த சட்டம் என்றும் பொய்க்காது ! கால நிர்ணயம் செய்தவனை, நீ கணக்கெடுக்க முடியாது. அவன் எதற்கு ? ஏன் ? என்ன? எதைச் செய்கிறான் என்று ! உன் உயிர் நாடி அவன் கையில் ! அவனைப் பற்றி பேச உனக்கு அருகதை இல்லை.
நீ ஆயிரம் வருடம் வாழப் போகிறவன் அல்ல !
ஏன் படைத்தாய். ஏன் அழிக்கின்றாய், இந்த குணங்களை ஏன் தந்தாய் என்று கேட்காதே ! அவன் படைத்ததை நீ அழிக்கின்றாய் !
அவன் பொறுத்திருந்தான். நீ செவி சாய்க்கவில்லை ! இப்போது அவன் படைத்த பொருளை அவன் அழிக்கின்றான். உன் பொருள் ஏதுமில்லை இங்கு. உன் தர்மத்தை தவிற !
அவன் படைத்தான் நன்றாக, உன் சிற்றறிவில் பட்டறிவால் பூமியை நீயே சிதைக்கின்றாய். அதை அவன் பொறுக்காமல் சீறுகிறான். அன்பினால் இங்கு எதையும் அடையலாம். உன் அதிகாரத்தால் ஏதும் முடியாது. அவன் அதிகாரம் கொண்டால் ஒரு விநாடியில் பூமியை சரி செய்வான். அந்த கருணை மிக்கவனை இனியாவது திட்டாமல் அவனை அறிய முற்படு !
காலில் நசுங்கி போகும் எறும்பை விட சிறியவன் நீ ! எறும்பு கூட மழை வருவதற்கு முன் சேமிக்கிறது. கூடி வாழ்கிறது. தூங்காமல் உழைக்கிறது. எறும்புக்கு தெரிந்த வேதம் கூட உனக்கு தெரியவில்லை. வெட்கப்பட வேண்டியன் நீ ! எல்லா உயிரினமும் அதனதன் கடமையை செய்கின்றது !
நீ தான் கடமை மறந்து அலைகின்றாய் ! ஏனென்றால் நீ கற்றவன் அல்லவா ? எல்லாம் விதிக்கப்பட்டது. யாராலும் மாற்ற முடியாது. மாற்றத்திற்கு ஒரே வழி நீ பாவம் செய்யாமல் இருப்பது மட்டும் தான் !
திருந்து இல்லையேல் உன் உயிரை வைத்தே உன் உடலை கொல்வான் கடவுள் ! அந்த விதியின் நாயகன் என்னுள்ளே ! எனை அறிய முற்படி ! நான் உனை அறிய வைப்பேன். விதைத்ததை நல் அறுவடையாக எடுப்பதற்கு !
நீ நலமாக நிம்மதியாக இருப்பதற்கு நான் நல் விதை ! நல் விதியால் விதைக்கப்பட்டவன் ! என்னால் உன் விதியை நல் விதியால் மாற்ற முடியும். நீ தர்மம் செய்து மறந்து விடு ! நான் உன் விதியை மாற்றுவேன். மாற்றும் சக்தி மனிதனுக்கு இல்லை ! மனிதன் உணர்வை புரிந்து கொள்ளும் எனை போன்ற ஆத்மத்தின் தலைவனால் முடியும்.
நீ நல்லவனாக மாறி என்னிடம் வா ! நான் நல் விதியை அமைத்து தருவேன் உனக்கு ! நீ விரும்பும் மாட மாளிகை, செல்வம், தானியம் என்னால் உனக்கு தர விதி உண்டு ! ஏனென்றால் விதியை படித்தவன் நான் ! வினையையும் அழிப்பேன் நான் !
புரிந்து கொள் ! நீ கதி இல்லை என்று இனி நினைக்காதே ! உனை நற்கதிக்கு கொண்டு செல்வேன் !
நான் இருக்கின்றேன், பயப்படாதே ! விதியின் நாயகன் நான் ! விதையின் வீரியமும் நான் ! சர்வமும், சகலமும் எனக்குள்ளே !
நல்விதியால் விதைக்கப்பட்டவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment