Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

ஆழ்மனமும், ஆன்மாவும்

சீடனுக்கு ஞானம் பற்றிய அறிவு தீர்க்கமாக இருந்தாலும், அவனது வாசனைகளால் உலகை இன்னமும் பார்க்கிறான். அதனுடன் சம்பந்தப்பட்ட நான்-நீ பேதங்களோடு, காலம், தேசம் முதலான மற்ற விருத்திகளையும் பார்க்கிறான். அவனுடைய இந்தப் பார்வைகளுக்கு ரமணர் சொல்வதென்ன?
ஆழ்மனமும் கடந்த கால அனுபவங்கள், செயல்கள் இங்கு தான் பதிவாகின்றன. இதுவே சுபாவமாக, வழக்கமாக, நம்பிக்கையாக, திறமையாக, பண்புகளாக பிறவி குணங்களாக உருவெடுக்கிறது. எண்ணற்ற ஆசை கனவுகள் இதன் அடித்தளத்தில் தான் புதைந்து கிடக்கிறது.                                                                                                                    
மனமும் புத்தியும்  மனம் என்பது உணர்வு சார்ந்தது. புத்தி அறிவு சார்ந்தது. சிந்தனைகள் அறிவு சார்ந்தவையாக இருக்கின்ற காரணத்தினால் புத்தியை பயன்படுத்தி நம்மால் திறமையாக செயலாற்ற முடிகிறாது. அறாஇவு சொல்கிறபடி நாம் நமது உணர்வுகளை பெற்றுவிட்டோமா னால் மனதை நாம் ஆட்சி செய்யவும் தன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் தன்னை பாதுகாத்து கொள்ளவும் நம்மால் முடியும்.                                                                                  
புத்தி ஆன்மாவின் முடிவெடுக்கும் திறன், மற்றும் ஆன்மாவை புரிந்து கொள்ளும். புத்தி இல்லையா என்று கேட்கிறோமே. அது மனதில் எந்த சிந்தனை வந்தாலும் முடிவெடுப்பது புத்தி தான். மனத்திற்கு ஒரு குறிப்பிட்ட பாதையை காட்டுவதனால் புத்தி முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணத்திற்கு மனதை அமைதியாக இருக்க கட்டளையிடுவது. மனமும் அமைதியாகும்.                                                                                                           
மனம் ஆன்மாவின் சிந்திக்கும் திறன். கற்பனை செய்வது, எண்ணுதல், ஆசைகள், உணர்ச்சிகள், நினைவாற்றல், இவை அனைத்தும் மனத்தின் செயல்கள். மனதிற்கு குறிக்கோள் இல்லையேல் கண்டபடி தன் விருப்பபடிஎங்கெங்கோஓடும்.                                                                                                    
ஆன்மாவிற்கு உடலும், மனமும் கருவிகள்.உதாரணத்திற்கு ,உடல்கார் ஓட்டுனர்ஆன்மா என்ஞின் - மனம்பெட்ரோல்உயிர் எரிபொருள் (பெட்ரோல்) காலி ஆகிவிட்டால் வண்டி நின்றுவிடும். ஓட்டுனர் (ஆன்மா) வண்டியை விட்டு வெளியேறி விடுவார் இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும் ஆன்மாவும் உடலை விட்டு வெளியேரும்.ஆன்மா, மனம், உயிர் இதில் எது, அதிக சக்தி வாய்ந்தது என்றால் ஆன்மா தான். ஆன்மாவிற்கு அழிவில்லை.                                                                                                             
பிர என்பது பரம்பொருளையும், பஞ்சம் என்பது பஞ்ச பூதத்தையும் குறிக்கும். இப்பிரபஞ்சம் தோற்றமெடுக்கும் போது எங்கும் சூன்யமான இருளாக இருந்த்து. பிறகு பஞ்ச பூதங்களான வானம், காற்று, நீர், நிலம், மண் உருவாகி, வானமாகவும், பூமியாகவும், கடலாகவும் விரிந்தது.                                                                                                                             
சிந்தனைகளின் பிறப்பிடம் மனம். கடலின் அலைகளை போல் சிந்தனைகள் ஓயாது வந்து கொண்டே இருக்கும். மனதின் எண்ணம் தான் செயல் வடிவம் பெறுகிறது.சிந்திக்கும் தன்மை ஒரு வரப்பிரசாதம்;ஆனால் சிந்தனையை நிறுத்துவதோ மாபெரும் வரப்பிரசாதம்.                            

No comments:

Post a Comment