Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, November 2, 2014

இதயத்தின் எழுச்சி

இதயத்தின்  எழுச்சி
ஆதி  முதல்  மனிதன்  இறைவனைத்  தேடுகிறான்இறைவன் ஜோதியாகவும்,   ஆனந்தமாகவும்,   அமரத்துவமாகவுமானவன். ஆனால்   உலகில்   மனிதன்   இவற்றிற்கு   எதிரான   இருளையும், வலியையும்,    மரணத்தையுமே    காண்கிறான்.    உடன்பாட்டை இறைவன் முரண்பாடாக காட்டுவது சிருஷ்டி, அதன் இரகஸ்யமும் கூட,   இருளான   மனமாகிய   ஜடம்   ஜோதியான   மனமாவது பரிணாமம் என்று வேதாந்தம் கூறுவதை நாம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துப்  போய்  சத்திய  ஜீவன்  பிறந்து  உலகில்  மனித  வாழ்வு, தெய்வீக  வாழ்வாகும்  என்பது  அறிவுக்குப்  பொருத்தமானதே.
நாத்திகனின்  மறுப்பு.ஜடம்   ஜடமே   என்பதை   நாம்   ஏற்க   முடியாது.   ஜடமும் ஆன்மாவும்  ஒன்றே  என்பதே  பொருத்தம்இது  முடியுமா  எனப் பார்ப்போம்எண்ணத்தின்  பின்னும்உயிருக்குப்  பின்னும்  அது உள்ளது    என    மனம்    அறிகிறது.    இறைவன்    அறிவுக்குப் புலப்படவில்லை   எனில்,   அறிவின்   ஆதியான   ஜீவியத்திற்குப் போனல் புலப்படுமல்லவா? எண்ணத்தைக் கடந்த ஞானம் உடல், வாழ்வு,   மனம்,   சத்திய   ஜீவியம்   ஆகியவற்றை   விளக்கவல்லது. மனமும்உயிரும்உடலும்  மூவகையான  ஒரே  சக்தியென  வேதம் கூறுகிறது.    அச்சக்தியை    உறுதி    (will)    உற்பத்தி    செய்தது. மனிதனுக்கு   பின்னாலுள்ள   உறுதி   இறைவனின்   உறுதியாகும். அவ்வுறுதி   ஜடத்துள்   புதைந்துள்ளது.   பரிணாமத்தால்   அது வெளியெழும்   பொழுது   அது   தேடுவது   ஞானம்,   சக்தியுள்ள ஞானம்,   எல்லையற்று   அவற்றை   உறுதி   நாடுகிறது.   அதற்கு எல்லையில்லை,    கம்பியில்லாத்    தந்தி    தூரத்தை    அழித்து கம்பியையும்   அழித்தது   போல்,   மேலும்   உள்ள   தடைகளை    receiver,sender அழிக்கும்.   கடைசியான   தடை   மனிதனின் அகந்தை.
  சன்னியாசியின்  துறவறம்பிரபஞ்சத்தில்   ஜடமும்   ஆன்மாவும்   ஒன்றென   சென்ற அத்தியாயத்தில்    கண்டது    போல்    கடந்த    நிலையிலும் அவையொன்றே  எனக்  காண  வேண்டும்பிரபஞ்சத்தில்  சாட்சி புருஷனைக்  காண  நாம்  மனத்தை  விட்டு  அகன்று  ஜீவியத்தைத் தொட   வேண்டும்.   பிரபஞ்ச   ஜீவியம்   தானே   இயங்குவது.   சத் என்பது    பிரம்மம்.    அசத்    என்பது    அதன்    பின்னுள்ளது. பிரம்மத்தைக்  கண்டு  துறவி  உலகை  உதறித்  தள்ளுவது  அவன் குறையோ,   மனிதகுலத்தின்   இயலாமையோ   இல்லை.   அது   ஒரு தேவையான   கட்டம்.
Ch - 4பரம்பொருள்ஜடமும்,    ஆன்மாவும்    பிரபஞ்சத்தில்    இணைவதைக் கண்டோம்.     அசத்,     மௌனம்     ஆகியவை     உலகைக் கடந்தவையில்ல,   உலகை   பின்னிருந்து   உய்விப்பவை.   மனிதன பூரணம்  பெற  சத்தில்  ஊன்றிய  காலை  எடுக்காமல்  அசத்திற்குப் போக  முயன்றால்இரண்டையும்  உட்கொண்ட  பரம்பொருளான பிரம்மத்தை   அடுத்த   கட்டத்தில்   அடைவான்.   இதுவே   ஜடமும் ஆன்மாவும்   கடந்த   நிலையில்   ஒன்றாவதாகும்.
Ch  -  5மனிதனின்  ஆன்மீக  லட்சியம்.பரம்பொருள்   அறிவைக்   கடந்தது.   ஒன்றானது.   சத்   சித் ஆனந்தத்தைக்   கடந்து   அசத்   இருப்பதை   வேதாந்தம்   கண்டது. ஜடமானாலும்,   ஆன்மாவானாலும்   இருமுனைகளும்   இருந்தால் தான்   செல்லும்.   பரமாத்மா,   பிரபஞ்சம்,   ஜீவாத்மா   ஆகிய மூன்றும்  தேவைஅவை  அனைத்தும்  என்றும்எங்கும்  ஒன்றே. நம்  பார்வைக்கு  வேறுபட்டுத்  தோன்றுகின்றனபாதாளத்தையும், பரமாத்மாவையும்   இறைவன்   படைத்தான்.   அகந்தை   அளவை விட்டகன்று    இவையிரண்டையும்    இணைக்கிறது.    எனது ஜீவாத்மாவே  இரகஸ்யத்தை  பெற்றுள்ள  இடம்தெய்வீக  ஆன்மா சித்த    புருஷர்களாகப்    பெருகுகிறது.    மனிதனின்    ஆன்மிக இலட்சியமும்  இதுவே.
 Ch  -  6மனிதனும்  பிரபஞ்சமும்பிரம்மம்  மனிதனால்  வெளிப்பட  ரூபம்  பெறுகிறதுஇதை விஷ்ணு என்பர். மனமும், வாழ்வும், உடலும் அனந்தனை அதன் மூலம்   வெளிப்படுத்தும்,   பிரபஞ்சம்   தன்னைப்   பூர்த்தி   செய்ய பெறவேண்டி   ஜீவாத்மாவை   ஏற்படுத்துகிறது.   பிரபஞ்சத்தின் மூலமே ஜீவாத்மா தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். வாழ்வுக்கு மனோமய புருஷனே ஜீவன். தெய்வீக வாழ்வுக்கு அடுத்த உயர்ந்த நிலையான    விஞ்ஞானமய    புருஷன்    வேண்டும்    சத்,    சித் ஆனந்தத்தைக்   கடந்த   அசத்தை   ஆழத்தில்   கண்டு   முடிவான தீர்வை  அடையலாம்.
 Ch - 7அகந்தையும்  அதன்  இரட்டைகளும்ஜீவாத்மா  பிரபஞ்ச  முழுவதும்  பரவி  தன்  உடலுள்ள ஆன்மாவைக் கண்டால், அகந்தையிலிருந்து விடுபடலாம். மரணம் என்பதொரு   மாற்றமே   என்ற   உணர்வு   மனிதனுக்குரியது.   பூமி சூரியனைச்   சுற்றி   வருவதை   அறிய   மனிதன்   பிரபஞ்சத்தையும் பிரம்மத்தையும்   அடையவேண்டும்.   பகுத்தறிவால்  பிரம்மத்தை அறிய   முடியும்.   அகந்தையை   மறந்த   வாழ்வுக்கு   ஆனந்தம் சுயமானது  எனத்  தெரியும்மனிதனில்  அனந்தன்  மலர  இயற்கை எதிர்பார்க்கிறது.
 Ch 8வேதாந்த  ஞானம்புலன்களை   விட்டகன்ற   பகுத்தறிவு   பாதாளத்தையும், பரமாத்மாவையும்    இணைத்து    பிரம்மத்தை    சித்திக்கும். பிரபஞ்சத்தை  வேதாந்தம் ஆத்மா மூலம் அறியும். திரைமறைவில் ஞானம்  பிரம்மத்தைக்  காண்கிறதுசோஹம்சர்வம்பிரம்மம், அகம்   பிரம்மாஸ்மி   என்பவை   வேதாந்த   மந்திரங்கள்.
 Ch 9சத்  புருஷன்சத்   என்பது   சக்தி,   காலத்தையும்,   இடத்தையும்   கடந்தது உண்டு  என  அறிவு  அறிவுறுத்துகிறதுகடந்தது  பிரம்மம்நாம் அறிவைக்   கடந்து   செல்வோம்.   சத்   என்பது   சலனம்.   சலனம் காலமும்,   இடமும்   இரண்டும்   உண்மை.   அனந்தன்   உண்மை. காலம்  உள்ளதுசிருஷ்டி  என்பது  ஜீவன்ஞானம்  சிருஷ்டியில் லயிப்பது   காலம்.   பிரம்மம்   நம்முள்   உள்ளது.   அங்கு   சென்று அனந்த   காலத்திற்கு   நாம்   தங்கலாம்.   சத்   என்பதும்,   உலகம் என்பதும் ஜீவனும், சிருஷ்டியுமாகும். இவையிரண்டையும் அறிவது விவேகம்.   ஸ்தாணு,   சலனம்,   ஐக்கியம்   என்பவை   அறிவுக்குரிய சொற்கள்பிரம்மம்  இவற்றைக்  கடந்ததுசத்தைக்  கண்டோம். சித்  என்பது  என்னசித்  சத்தின்  சக்தியாதனிப்பட்ட  சக்தியா என்பது  கேள்வி.
 Ch - 10சித் சக்திசிருஷ்டியே   ரூபமும்   சக்தியுமானது.   பஞ்ச   பூதங்களும், பஞ்சேத்திரியங்களும் ஜடத்திலிருந்து சப்த பிரம்மமாக எழுகின்றன. ஜீவியம்   உற்பத்தியானது   எங்ஙனம்?   இரு   சக்திகள்   சந்தித்தால் ரூபம் உருவாகிறது. இரு ரூபங்கள் சேர்ந்து உணர்வு எனும் ஜீவியம் எழுகிறது.சக்தி   சந்திப்பது.   அது   தாவரம்   முதல்   உலோகம்   வரை அனைத்திலும்   உண்டு.   அதற்கு   அறிவுண்டு   அதாவது   ஜீவியம் உண்டு.    இயற்கையின்    விரயமில்லை    என்பது    அறிவுண்டு என்பதுடன்  திறமையும்  உண்டு  எனக்  காட்டுகிறது.
 Ch - 11, 12ஆனந்தம் பிரச்சினையும்  விடையும்பிரம்மம்   தேடுவது   ஆனந்தம்.   உலகில்   துன்பமில்லை. வாழ்வுக்கு   தர்மமில்லை.   பாதாளமும்,   பரமனும்   தர்மத்தை ஏற்கவில்லை.    சிருஷ்டியின்    ஆனந்தம்,    பரிணாமத்தில் ஆனந்தமாவதே   பரமனுக்கும்,   மனிதனுக்கும்,   பாதாளத்திற்கும் பொதுவானது.   இதை   சாதிக்க   சச்சிதானந்தம்   ஜீவாத்மாவை பிரபஞ்சத்திற்குக்   கொண்டு   போகிறது.   ஜடத்தில்   ஆனந்தத்தை வெளிப்படுத்துவது   சச்சிதானந்தத்தின்   இலட்சியமும்.   ஜடத்தை மட்டும்   நாடும்   மனிதன்   ஏமாந்துபோகிறான்.ஜீவனுக்கு  உலகம்  மாயைஉலகம்  பிரம்ம  சத்தியமில்லை, உலகம்   சிருஷ்டியின்   சத்தியம்.   ஆண்டவனே   ஆட்டமாகவும், ஆடுபவனாகவும்,    அரங்கமாகவுமிருக்கிறான்.    அசைவற்ற ஆனந்தம்    அனைத்திலும்    அலையாக    எழுமானந்தமாவதே உள்ளுறை சூட்சுமம், இரகஸ்யம், நாம் ஆனந்தமயமான அமைப்பு. வலியை   ஏற்கும்   அவசியம்   நமக்கில்லை.   சுதந்திரமான   சுமுகம் ' அகந்தையற்றவனுக்குண்டானால்,    அகந்தை    அழியும். அனைத்துக்கும்    விடுதலை    கிடைத்தபிறகே    விடுதலைக்கு அர்த்தமுண்டு.    பிரபஞ்சத்தைத்    தழுவிய    மனிதனுக்கு வலியில்லை.
 Ch - 13தெய்வீக  மாயைபிரம்மத்தைக்   கண்டு   கொண்டோம்.   சிருஷ்டி   புதிராக உள்ளதுஅனந்தம்  சிருஷ்டியாக  அளவு  தேவைஅந்த  அளவு மாயை.   ஸ்தாணுவின்   சத்தியம்   பூலோக   சத்தியமாக   மாயை எனும்   கருவி   தேவை.   அனைத்தும்   நம்முள்ளிருப்பதும்,   நாம் அனைத்து   ஜீவனிலிருப்பதும்   சிருஷ்டி,   இது   சத்திய   ஜீவிய சத்தியம்.   மனம்   காணாது.ஸ்ரீ   அரவிந்தம்   இலட்சியக்   கொள்கையைக்   கடந்தது. உலகத்தையும்  பிரபஞ்சத்தையும்  மனம்  விளக்க  முடியாது, சத்திய   ஜீவியம்   விளக்கும்.அறிவை    விட்டகன்றால்,    அரியாசனத்தில்    ஞானம் வீற்றிருப்பது   தெரியும்.
 Ch - 14சத்திய  ஜீவியம்    சிருஷ்டிக்  கர்த்தாதெய்வங்களின்  பிறப்பிடம்  சத்தியம்  ஜீவியம்.சத்தியம்  சுயமாக  உருப்பெறும்  லோகம்  சத்திய  ஜீவியம்.சொல்லும்  செயலும்  சேர்ந்த  லோகம்  இது.காலத்தைக்  கடந்ததும்காலமும்  உள்ளது சத்திய ஜீவியம்.மேலே  சச்சிதானந்தமும்கீழே  உலகமும்  நடுவில்  சத்திய ஜீவியமும்  உள்ளன.சத்திய  ஜீவியம்  பிரம்மம்  லோகமானது.ஜீவனின் எண்ணம் சத்திய ஜீவியத்திற்கு சிருஷ்டிக்கும் கருவி.பிரிக்காமல்  பகுக்கும்  பாங்குடையது.சத்  புருஷன்   ரூபத்தாலும்   சக்தியாலும்   தன்   சத்தியப் படைப்பை  தன்னுள்  சிருஷ்டித்தது  லோகம்.ஜீவனின்  எண்ணம்  ஜீவனுள்ள  சக்தி.சத்திய  ஜீவியத்தில்  பிரிந்த  நிலையில்லைஐக்கியம்  உண்டு.
 Ch  - 15சத்திய  ஜீவியத்தின்  உச்ச  கட்டம்சத்திய  ஜீவியம்  ஈஸ்வர  ஜீவியம்அதன்  அனந்தருணம்.காலமும்இடமும்  கண்டிப்பாகத்  தேவை.அகம்  புறமாவது  சிருஷ்டி.பிரபஞ்சதே  முதற்  காரியமாகச்  சிருஷ்டிக்கப்பட்டது.


No comments:

Post a Comment