ஹிப்னாடிசம் பாவிக்கும் முக்கிய இடங்கள் .
சுயமுன்னேற்றம் .(Self Improvement )
விளையாட்டுத்திறன் (Increase athletic ability), ஞாபகசக்தி (memory), மேடைப்பேச்சு (public speaking), படிக்கும்திறன் ( study skills), ஊக்கம் (motivation), சுய விழிப்புணர்வு
( self awareness )இன்னும் பல பழக்கங்களுக்கு அடிமைத்த்தனம்(Addictions:) -
போதை (drugs), மது (alcohol), புகைத்தல் (smoking), சாப்பாடு(food), தொடர்வேலை (workaholic -arbeidsnarkoman), தீயசிந்தனைகள் (negative thinking),கட்டுப்படுத்த முடியாத உணர்வுகள்(control tendencies), பாலியல்(sex) பயங்கள்( Fears/Phobias)- (தென்னாலி படம் ஞாபகம் வருகிறதா?)மூடிய அறை(closed-in places), சனக்கூட்டம் (public places),விமானம்( flying), தண்ணீர் (water), பாம்பு (snakes), நாய் (dogs), பூனை ,உயரம் (heights)இதை விட மனக்கவக்லை மனவிரக்தி மனப்பத்ட்டம(anxiety, depression, panic attacks) ஒற்றைத்தலைவலி (migraine) நோகாமல் பிள்லைப்பெறுதல் , ஐம்புலன்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கச் செய்தல் . காதில் இரைதல்(tinutus) ,நிகம்கடித்தல்,கைசூப்புதல் , படுக்கையில் சிறுநீர்களித்தல் (Sengevæting,bedwetting) ஆகியவற்றையும் பூரண சுகப்படுத்தலாம் . மேடையிலே செய்யப்படும் ஹிப்னாடி சத்துக்கும் , மருத்துவக் ஹிப்னாடிசத்துக்கும் நேரடியாக் எந்தத் தொடர்பும் இல்லைமேடை
ஹிப்னாடிசத்தை எல்லொருக்கும் பாவிக்க முடியாது ஆனால் மருத்துவக் ஹிப்னாடிச மானது எல்லொருக்குமே பாவிக்கலாம் - HIPNOTISUM`முடியாது என்பது முட்டாள்தனம், முயற்சி என்பது மூலதனம்' என்பது தான் மனிதன், தன்னுடைய வெற்றிக்காக ஏற்றிக்கொண்டிருக்கும் தாரக மந்திரம். சஜஷன்கள் எனப்படும் கூற்றுமொழி களை ஆழ்மனதில் பதியவைப்பதன் மூலம் அறிதுயிலை ஏற்படுத்திக் கொள்ளலாம் அல்லது கற்பனா சக்தியைக் கொண்டும் ஆழ்மனதில் கருத்துகளை பதியவைக்கலாம்.இதனை சற்று விளக்கமாக காண்போம். சற்று நேரம் கண்களை மூடுங்கள். உங்கள் வாயில் ஊறுகாய் (pickles) இருப்பதாக பாவனை செய்து பாருங்கள். சில விநாடிகளிலேயே நாக்கில் ஜலம் சுரப்பதை உணர்வீர்கள். அறிவியல் ரீதியில் ஊறுகாயின் உறைப்பு, புளிப்பு முதலிவை நாக்கில் பட்டு .அதனால் உண்டாகும் சமிக்ஞைகள் நுண்ணிய் நரம்புகள் வழியாக மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, மூளையிலிருந்து தூண்டுதல் ஏற்பட்டு நாக்கில் உள்ள சுரப்பிகளை சென்றடைவதால்தான் உமிழ்நீர் சுரக்கின்றது. அப்படியிருக்கும் பொழுது ஊறுகாய் இருப்பதாக கற்பனை செய்வது எப்படி உமிழ்நீரை சுரக்க செய்கிறது?இங்கே தான் ரகசியம் இருக்கிறது.உங்கள் ஆழ்மனதிற்கு கற்பனைக்கும், நிறத்திற்கும் வித்தியாசம் தெரி யாது. இன்னொரு வகையில் சொல்லபோனால் உங்கள் ஆழ்மனம் நீங்கள் கற்பனை செய்வதை நிஜம் என்று நம்பிவிடுகின்றது. அதாவது ஆழ்ந்த அறிதுயிலில் நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை அடைந்து விட்டதாக கற்பனை செய்து பாருங்கள். அந்த கற்பனை யதார்த்தமாகவும், நடைமுறையில் சாத்தியமுளளதாகவும் இருக்கவேண்டும். இப்பொழுது மேலும் ஒரு ரகசியத்தை சொல்லப்போகிறேன். எண்ணங்களை விட உணர்ச்சிகளுக்கே ஆற்றல் அதிகம். எனவே சுயமாக ஹிப்னாடிச பயிற்சி மேற்கொள்ளும்போது கற்பனை காட்சிகளை உணர்ச்சிகளுடன் வடிவமையுங்கள். சாதனைகள் படைத்து முன்னேறும்போது ஏற்படும்உணர்ச்சிகளை உள்ளத்தில் உணர்ந்துபாருங்கள். இது சற்று கடினமாக இருந்தாலும் கூட தொடர் பயிற்சியின் மூலம் சாத்தியமாகும்.முதலில் பாதிக்கப்பட்டவரை ஒரு வசதியான இருக்கையில் அமரச்செய்து அல்லது மிருதுவான படுககையில் படுக்கச்செய்து, ஹிப்னாடிச நிலையில் அவரிடம், `இப்பொழுது உங்கள் நெருங்கிய உறவினர் ஒருவரின் வீட்டில் திருமண வைபவம் நடக்கின்றது. திருமண வீடு, திருமண மண்டபம், வாழைத்தோரணங்கள், மண மேடை, மேடை அலங்கரிப்புகள் முதலியவற்றை மனக்கண்ணில் பாருங்கள். திருமணத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவரும் உற்சாகத்துடனும், புன்சிரிப்புடனும் காணப்படுகின்றார்கள். ஒருவருடன் ஒருவர் உரையாடி மகிழ்கின்றனர். நீங்களும் உற்சாகத்தில் திகழ்கின்றீர்கள். உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது......' இப்படி பேசி சஜஷன்களை அவரின் மனதில் பதியவைப்பதன் மூலம் அற்புதமான பலன்களை விரைவில் காணமுடியும்.
No comments:
Post a Comment