Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, May 23, 2019

பிரார்த்தனை செய்வது எவ்வாறு?

பிரார்த்தனை செய்வது எவ்வாறு?

வாழ்க்கையில் நாம் எதை தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை தெரிந்து கொள்வதில்லை. இந்த சமுதாயமும் மற்றவரும் நமக்கு தேவை இல்லாதவற்றையே கற்றுத் தருகிறார்கள்.நமக்கு ஏதேனும் தேவைப்படும்போது நமக்கு ஏற்படும் பயத்தின் காரணமாக கடவுளிடம் போய் வேண்டிக்கொள் கண்டிப்பாக கிடைக்கும் என்று வழிகாட்டுகிறார்கள். நாமும் கடவுளிடம் சென்று முறையிடுகிறோம்.உதாரணமாக எனக்கு பணப் பிரச்சனை உள்ளது எனவே என்னை பணக்காரனாக மாற்று என்று கூறுவதோ அல்லது நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் என்னை ஆரோக்கியமாக மாற்று என்று கூறுவதோ அல்லது எனது பிசினஸ் சரியாக போகவில்லை எனவே எனக்கு மேலும் நல்ல பிசினஸ் ஐ கொடு என்று கூறுவதினாலோ எந்த பயனும் கிடையாது. ஏனெனில் நாம் கூறும் அனைத்து வேண்டுதல்களும் எதிர்மறையான வேண்டுதல்களே. அப்படியானால் நேர்மறையாக எப்படி வேண்டுவது என்றுதானே கேட்டகிறீர்கள்.
இதோ மேற்கூறிய அனைத்தையும் எவ்வாறு நேர்மறையாக கூறுவது என்று பார்ப்போம்.

பணத்தேவைக்கு :
என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் ஆண்டவா என்னை மிகவும் செல்வவளத்துடன் நல்ல பணவசதியுடனும் மகிழ்ச்சியுடனும் என்ன வைத்திருக்கும் உனக்கு கோடான கோடி நன்றிகள் என்று கூற வேண்டும்.

ஆரோக்கியத்திற்கு :
என் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு இருக்கும் ஆண்டவா என்ன மிகவும் ஆரோக்கியத்துடனும் மிகுந்த சந்தோஷத்துடனும் வைத்திருக்கும் உனக்கு கோடானகோடி நன்றிகள் என்று கூற வேண்டும்.
இது போன்று நமக்கு வேண்டிய அனைத்தையும் ஆண்டவன் நமக்கு அளித்துவிட்ட உணர்வோடு சொல்ல வேண்டும்.முக்கியமாக நாம் சொல்லும் சொற்றொடர் PRESENT CONTINUOUS TENSE ல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதனுடைய கான்செப்ட் என்னவென்றால் THOUGHTS ,FEELING ,BELIEVES ,
THANKS NOTE AND ACTION . அதாவது உங்களுக்கு ஒரு எண்ணம் வருகிறது அதனை அடைந்துவிட்ட உணர்வுடன் கடவுள் அல்லது இந்த பிரபஞ்சத்திற்கு நன்றியை தெரிவிக்கும் போது நாம் விரும்பியவை நமக்கு கிடைப்பதற்க்கான வழிமுறைகள் தோன்றிவிடும்.இதுதான் நாம் விரும்பிய அனைத்தையும் பெறுவதற்கான ஒரே வழிமுறை. ஆனால் அதை விட்டுவிட்டு நான் கடனில் உள்ளேன் காப்பாற்று அல்லது நான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன் எனக்கு ஆரோக்கியத்தை கொடு என்று கூறும்போது நமது கூற்றில் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள் தான் நமக்கு திரும்பவும் நடக்கும் .

எனவே நமக்கு எது வேண்டும் என்று நினைக்கிறோமோ அது கிடைத்து விட்டதைப்போல் உணர்வுடன் கடவுளுக்கு நன்றி கூறும்போது அது கிடைப்பதற்க்கான வழிமுறைகள் நம் கண்முன்னே தோன்றும் என்பதில் சந்தேகமே இல்லை.
இதுதான் பிரபஞ்ச விதியாகும்!!!

சரியான முறையில் பிரார்த்தனை செய்து வேண்டியதை பெற்று மகிழ்வோடு இருங்கள் !!!

108 . இந்த நாளும் உங்கள் அனைவருக்கும் மிக இனிய நாளாகட்டும் .

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment