ஆன்மா பேசுகின்றது ......
நான் யார்?????
என உணர்ந்து கொள்ள ஓர் பயணம்....
நான்?????
என் கண்களின் வாயிலாக காண்கிறேன்....
நான்?????
என் காதுகளின் வாயிலாக கேட்கிறேன்
தேவையான போது இவ்வுடலை நான் ?? இயக்குகிறேன்.
எனக்கேற்ப இவ்வுடல் இயங்குகிறது ...
நான்??? செய்யும் செயல்களை
நான் ??? கவனிக்கிறேன்.
எனக்கு என் உணர்வு இருக்கிறது ....
ஆனால்.....
என் உடலுக்கு இல்லை ....
நான்???? என் உடல் அல்ல........
இது என்னுடைய உடல் ...
நான்??? முகம் அல்ல...
எனக்கு பெயர் ஏதும் இல்லை ...
என் உடலுக்கு பெயர் இருக்கிறது ...
என்னால் சிந்தனை செய்ய முடியும் ...
என்னால் தெரிந்துக் கொள்ள முடியும் ...
இவ்வுடல் ஆக்கப்பட்டுள்ள பொருளால்
நான் ? ? ? ஆக்கப்டவில்லை....
நான்??? உடல் அல்ல ...
இவ்வுடலில் இருந்து அப்பாற்பட்ட
நிலையை நான்?? அனுபவிக்கிறேன்..
அமைதி உணர்வையும்.....
அசையாத உணர்வையும் .....
நான்?? அனுபவிக்கிறேன் ........
நான் ஓர் ஆன்மா .....
பேசுவது தொடரும் .....
கேட்பதற்க்கு தான் .......
என்னை தவிர யாரும் இல்லை .....
நான் யார்?????
என உணர்ந்து கொள்ள ஓர் பயணம்....
நான்?????
என் கண்களின் வாயிலாக காண்கிறேன்....
நான்?????
என் காதுகளின் வாயிலாக கேட்கிறேன்
தேவையான போது இவ்வுடலை நான் ?? இயக்குகிறேன்.
எனக்கேற்ப இவ்வுடல் இயங்குகிறது ...
நான்??? செய்யும் செயல்களை
நான் ??? கவனிக்கிறேன்.
எனக்கு என் உணர்வு இருக்கிறது ....
ஆனால்.....
என் உடலுக்கு இல்லை ....
நான்???? என் உடல் அல்ல........
இது என்னுடைய உடல் ...
நான்??? முகம் அல்ல...
எனக்கு பெயர் ஏதும் இல்லை ...
என் உடலுக்கு பெயர் இருக்கிறது ...
என்னால் சிந்தனை செய்ய முடியும் ...
என்னால் தெரிந்துக் கொள்ள முடியும் ...
இவ்வுடல் ஆக்கப்பட்டுள்ள பொருளால்
நான் ? ? ? ஆக்கப்டவில்லை....
நான்??? உடல் அல்ல ...
இவ்வுடலில் இருந்து அப்பாற்பட்ட
நிலையை நான்?? அனுபவிக்கிறேன்..
அமைதி உணர்வையும்.....
அசையாத உணர்வையும் .....
நான்?? அனுபவிக்கிறேன் ........
நான் ஓர் ஆன்மா .....
பேசுவது தொடரும் .....
கேட்பதற்க்கு தான் .......
என்னை தவிர யாரும் இல்லை .....
No comments:
Post a Comment