அடியேன் ஒரு கருத்து சாமியின் பாதையில்
செல்பவனும் அதனால் பயனும் பல அடியேனுக்கு பல அர்த்தங்கள் எளியமுறையில் எடுத்துரைக்கலாம்.
செல்பவனும் அதனால் பயனும் பல அடியேனுக்கு பல அர்த்தங்கள் எளியமுறையில் எடுத்துரைக்கலாம்.
மூர்த்தி என்றால் பாமரனுக்கும் புரிய வேண்டும்.மூர்த்தி என்பது நமக்குள் இருக்கும் ஒன்றே முதலில் பிரம்மாவை பார்ப்போம் .
பிரம்மா என்பது நம் மூளையை ஏனென்றால் சிந்திக்கிறோம் ஒரு வாகனத்தை வைத்துக் கொள்வோம் இந்த வாகனம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையென்றால் இதை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று படைக்கும் தொழில் செய்து கொண்டிருக்கிறது.
இரண்டாவது நம் மனம் ஒரு பொருளின் மீது ஆசை படுவது இந்த துணி நல்லா இருக்கும் உடுத்திக்கொண்டாள் ஒரு நகை ஒரு பொருளின் மீது ஆசை வைப்பது இருமனம் .
மூன்றாவது சிவம் நாம் சுவாசிக்கும் காற்று இந்த மனமும் இந்த மூளையும் அடங்க வேண்டும் என்றாள் நம் ஒருநிலைப்படுத்த வேண்டும் . இதற்கும் வாசியை உள்ள நோக்குகிறோம் .
இப்படி வாசியை ஒருநிலைப்படுத்தும் போது மனமும் மூளையும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் நம் வாசியை நோக்கும் பொழுது இது இரண்டும் அடங்கிவிடும்.
அப்படி அடங்கிவிட்டாள் கேட்பது பார்ப்பது சிந்திப்பது சுவைப்பது உணர்வது இந்த ஐந்து பூதங்களும் நமக்குள் அடங்கிவிடும்.
அப்படி அடங்கிவிட்டால் நம் சிறுமூளை தூங்கிவிடும் அப்படி தூங்கும் நிலையில் அக உறுப்புகளை பெருமூளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் ஒருவனது நிலை சமாதி நிலை ஆகிவிடுகிறது.
அந்த நிலையில்தான் இந்த பிரபஞ்சத்திலிருந்து நமக்கு உறங்கும் பொழுது கிடைக்கும் சக்தி அனைத்தும் பன்மடங்கு கிடைக்கும்.
உதாரணத்திற்கு ஒரு மனிதன் ஒரு மணி நேரம் தனக்குள் தியானித்தால் சமாதி நிலையில் இருந்தாள் 72 நாட்கள் உறங்கும் சக்தி கிடைக்கும் இந்த சக்தி நாளடைவில் நம் உடலில் இருக்கும் 72000 நரம்புகளும் பாயத் தொடங்கும் .
நம் உடல் முழுவதும் இந்த சக்தி பாய்ந்து மூலாதாரம் வலுப்படுகிறது .
இப்படி ஒவ்வொரு நிலையாக வலுப்பெற்றுக் கொண்டே வரும்.
இறுதியாக நம் பிரம்மரந்திரம் அதாவது பத்தாவது வாசல் திறக்க நேரிடும் இதையே திருமூலர் ஐயா அவர்கள் பெண்ணாகி ஆணாகி அலியாகி அண்டத்து அப்பால் நின்ற சோதி என்று பாடியுள்ளார்.
இதுவே முக்தி இது வெறும் வயர் படியே இந்த பிண்டத்தில் இருந்து அண்டத்திற்கு செல்லும் பாதை இதுவே சித்தர்கள் சூட்சம பாதை என்று குறிப்பிடுகிறார்கள் .
இந்த முக்தியை உணர்ந்து அவர்களுக்கு புரியும் இதுவே முக்தி இதுவே மும்மூர்த்தி இங்கு விரிவாக சொல்ல முடியாது.
என் குருவே சரணம் சாமி கூறியது வேறு தாங்கள் கூறுவது வேறு லிங்கத்திற்கு உதாரணம் நந்திக்கு உதாரணம் நந்தி அமரும் நிலை நான்கு கால் ஒரு வாள் சுவாமி குறிப்பிட்டது பார்ப்பது கேட்பது சுவைப்பது சுவாசிப்பது உணர்வது மாடு அமர்ந்துகொண்டு அசை போட்டுக் கொண்டிருக்கும் .
அந்த நிலை மனிதனும் இந்த ஐந்து விஷயங்களையும் தனக்குள் அடக்கி அந்த நந்தி கண்களை கவனியுங்கள் தன்னுடைய மூக்கு நுனியை நோக்கி கொண்டிருக்கும் அந்த நிலையில் தன்னிலை மறக்க நேரிடும் இதுவே நந்தி நான் தீ .
இப்படி உற்று நோக்கும் பொழுது மூக்கு நுனியை தொட்டுப் பாருங்கள் .
லிங்கத்திற்கு உதாரணம் புரியும் லிங்கம் போல் நமக்குள் ஒரு வாசல் திறக்கும் லிங்கத்தில் சுற்றி இருக்கும் அந்த ஒரு வளைவு எடுத்துவிட்டு ஒரு வெள்ளை சுவற்றில் வைத்து பாருங்கள் .
ஒரு குகைக்கு செல்லும் பாதை போல் தெரியும் இதுவே சித்தர்கள் குறிப்பிட்ட குகை இதற்குள் நம்மை கடந்தால்தான் முக்தி என்ற ஒன்றை கடக்க நேரிடும் உணர்ந்தவர்களுக்கு புரியும் .
என் குருவே சரணம் நான் தியானத்தில் உணர்ந்த விஷயம் இதுவே என் குரு என்பது என் முத்தியே அவனுக்கு அவனே தெய்வமாகிறான் குருவே சரணம்.
No comments:
Post a Comment