Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 20, 2019

பிரபஞ்ச சக்திக்கு நன்றி .

1) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! நாங்கள் பூமியில் அவதரித்த நாள் முதல் , இது நாள் வரை லௌலீக, சம்சார பந்த வாழ்க்கையில்  நாங்கள் கையா ண்ட பாவகர் மங்கள் செய்ததை; அறிந்தும், அறியாதும் செய்து விட்ட பிறகு,. ஆக அரக்கர்களின் ஆதிக்கத்தால் நாங்கள் பாவகாரியங்களும்  செய்து விட் டோம் . இவைகள் எல்லாம் கட வுளுக்கு உட்படாத பாவகர்மங்கள் என்று உணர் ந்துவிட்டோம். ஆக  மன்றாடி கேட்டுக் கொள்ளுகிறேம் .  எங்களை ஏற்று கொள் வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ  நம  ;;;

2) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! இறை நியதிற்கு அப்பாற்பட்டு நாங் கள் உடலாலும் ,உள்ளத்தாலும், மனதாலும், எண்ணங்களாலும், ஏற்பட்ட கர்ம பாவப்புண்ணியங்கள், ஆன்மாவில் பதிந்துள்ள கர்ம பாவப்புண்ணியங்கள், எங்களது சொல்லாலோ,செயலாலோ,பிறர் மனம் கஷ்ட்டத்திற்கு ஆளானாலு ம் அந்த கர்ம பாவப்புண்ணியங்களில் இருந்தும், தெரிந்தோ, தெரியாமலோ, வேண்டுமென்றோ ,திட்டமிட்டோ, மறைமுகமாகவோ, வெளிப்படையாக வோ, ரகசியமாகவோ ,பகிங்கிரமாகவோ ,சிறிதோ,பெரிதோ,அறிந்தோ, அறியாம லோ , எப்பேர்ப்பட்ட  கர்ம பாவப்புண்ணியங்கள் செய்து இருந் தாலும், உங்கள் திருவடியில் சமர்ப்பிக்கிறோம். எங்களை ஏற்று கொள்வீர்களாக !  இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;

3) இநன்யா நமோ நம  ;;; இநன்யா கடவுளே ! உங்கள் கருணை பார்வையால் , உங்கள் மனம் உருகி எங்களை மன்னித்து  அருளுமாறும் , அரக்க பிடியிலிரு ந் தும், அரக்கர்களின் ஆதிக்கத்திலிருந்தும், எங்கள் கர்மாவின் கூர் முனையை மங்க செய்து இம்மையிலும், மறுமையிலும்  எங்களை பாவம்  செய்யா தவாறு ,எங்களை எப்போதும்,  பாதுகாத்து வழி நடத்துவீராக! நாங்கள் சரணா கதியா கவும் , நிர்கதியாகவும், ஏகாந்த மாகவும் நிற்கிறோம்.  எங்களை ஏற்று கொள்வீ ர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;

4) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! எங்களை ஈன்றவர் கொண்டோ, உறவினர் கொண்டோ, செல்வத்தின் வழியிலோ, எங்களை சோதித்து விடா தீர். உணவு; உடை; இருப்பிடம்; தொழில்; ஞானம் ஆகியவைகள் நாங்கள் கேட் பதற்கு முன்பாக எங்கள் தேவைகளை நாங்கள் கேட்க்காமல் நிறைவேற்றுவீ ர்களாக ! பேராசைக்காக நாங்கள் செல்லாமல் தேவையான காரியத்திற்கு செல்லுமிடத்தில் உடனிருந்து காரியத்தை நடத்தி,பாதுகாத்து வழி நடத்துவீரா க! எங்களுடனேயே இருப்பீர்களாக! எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன் யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;

5) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! எங்களை அனைத்து வித கஷ்ட்டங் களிலிருந்தும், வறுமையிலிருந்தும், கடனிலிருந்தும், வேதனையிலிருந்தும், அபாயங்களிலிருந்தும், விஷஜந்துக்களிலிருந்தும், இயற்க்கை சீரழிவுகளிலி ருந்தும்,துஷ்ட்ட சக்திகளிலிருந்தும்,கெட்ட ஊசலாட்டங்களிலி ருந்தும், விபத்துகளிலிருந்தும்,எதிர்பாராத மரணத்திலிருந்தும், எங்களுடனிருந்து வழிநடத் தி பாதுகாப்பீர்களாக ! எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;

6) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! நீங்கள் எங்களை தாயாக, தந்தையாக, உறவினராக, நண்பராக, குருவாக, கடவுளாக,உங்களுக்கு நெருக்கமான வர்களாக,எங்களை மாற்றுவீர்களாக ,எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை எங்களுடனிருந்து, எங்களையும் வழி நடத்தி,எங்களுடன் இருப்பவர்களுக்கும் ஞானபா தையின் வழியை காட்டுவீர்களாக !எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;; இநன்யா நமோ நம  ;;;

7) இநன்யா நமோ நம  ;;; இநன்யாகடவுளே ! எப்போதும்  உம் நாமத்தை கூறும் பாக்கியமும் ,மரணத்திலும் உம் நாமத்தை கூறும் பாக்கியமும் தந்து எங்க ளை ஏற்றுக்கொண்டு புனிதனாக்கி ,மானஸ தீட்ச்சையும்,முக்கால ஞானசக் தியும் ,ஞானஅமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று ஏகாந்த மாயும், நிர்கதியாயும், மன்றாடி கேட்டுக் கொள்ளுகிறேம் .எங்களை ஏற்று கொள்வீர்களாக ! இநன்யா கடவுளே;;;; இநன்யா நமோ நம  ;;;

என்னுடைய பாதங்களுக்கும், கால்களுக்கும் நன்றி .என்னுடைய கைகளுக்கு ம், விரல்களுக்கும் நன்றி.என்னுடைய அற்புதமான சுவையுணர்விற்கு நன்றி .என்னுடைய நுகர்ச்சியுணர்விற்கு நன்றி .என்னுடைய பொக்கிஷமான தொ டுவுணர்விற்கு நன்றி .எல்லாவற்றையும் பார்க்க உதவுகின்ற என் கண்களுக்கு நன்றி .என்னுடைய செவியுணர்விற்கு நன்றி .என்னுடைய மூளைக்கும், எனது அழகிய மனதிற்கும் நன்றி .என் உயிரணுகளுக்கும், என்னுடைய நோய் எதிர் ப்பு சக்திக்கு நன்றி .கச்சிதமாக வேலை செய்கின்ற என்னுடைய வலிமையா ன, ஆரோக்கியமான இதயத்திற்கும் நன்றி.நன்றி ப்ரபஞ்சமே மிக்க நன்றி………

பிரபஞ்ச சக்திகளே ! ஆன்மாவே ! ஆழ் மனமே ! கடவுளின் எல்லையற்ற அன் புக்கு நான் நன்றி கூறுகிறேன். என்னை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவு ளுக்கு நான் நன்றி கூறுகிறேன். கடவுள் எனக்களித்திருக்கும் நம்பிக்கைகளு க்காக அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.நன்றி,என்ற உணர்வு தான் செழிப் பின் அடித்தளம்.உற்சாகத்துடனும்,நன்றியுணர்வுடனும், நன்றி.எனக்கு தந்தை யாக இருந்து,எனக்கு உயிர் தந்து,என்னை படைத்த மூலம் பரமாத்மாவுக்கும், என் உடலுக்கு ,உயிர் தந்த பிரபஞ்ச சக்தியாகிய பஞ்ச பூதங்களுக்கும், எனது ஆன்மாவை,எனது பிறப்பின் கருவிற்கு காரணமான எனது பெற்றோர்களுக்கும், நன்றி சொல்லி ஆராதனை செய்கின்றேன்………..

இறைவாநீர்அளித்துள்ளஅனைத்துசெல்வவளங்களுக்கும் ,அனைத்துகாரியங்களுக்கும்,என்உடலில்உச்சிமுதல்பாதம்வரைஆரோக்யமாகஇருப்பதற்கும்,நான்போகும்இடமெல்லாம்வெற்றிஅடைவதற்கும்நன்றிநன்றிநன்றி.நான்தினமும்தியானம்செய்கிறேன்.எனதுஎண்ணங்கள்மிகவும்சக்திவாய்ந்தவை.என்நோய்எதிர்ப்புசக்திநாளுக்குநாள்அதிகரிக்கிறது.நான்எப்பொழுதும்சரியானஇடத்தில்சரியானநேரத்தில்சரியானகாரியத்தில்ஈடுபட்டிருக்கிறேன்.பிரபஞ்சம்என்மீதுஅளவற்றவளங்களைபொழிகிறது.என்வாழ்க்கைமிகஅழகானது.எனதுசக்தியின்அளவுஎப்பொழுதும்மிகசிறப்பாகஇருக்கிறது.எனதுஎண்ணம்,வாக்கு&செயல்எப்பொழுதும்ஒருங்கிணைந்துஇருக்கின்றன.நான்எப்பொழுதும்புன்னகையுடன்இருக்கிறேன்.என்னால்வாழ்வில்எதையும்சுலபமாகஎதிர்கொள்ளமுடியும்.நான்எப்பொழுதும்நல்லவிஷயங்களையேநாடுகிறேன்.என்இலட்சியங்கள்நிறைவேறியதற்குபிரபஞ்சத்திற்குநன்றிசொல்கிறேன்.நல்லவர்களைமட்டுமேஎன்வாழ்வில்ஈர்க்கிறேன்.நான்வளமையானஉணர்வுடன்வாழ்கிறேன்.என்னைப்பற்றிசிறப்பாகஉணர்கிறேன்.என்னைநான்மதிக்கிறேன்.எனக்குள்அமைதியைஉணர்கிறேன்.என்சமயோஜிதம்பிரமாதமாகஉள்ளது.பணம்ஒருசக்திநான்அதைஈர்க்கிறேன்.எனதுதேவைகளைநிறைவேற்றகூடியபணம்என்னிடம்நிறையஇருக்கிறது.நன்றிநன்றிநன்றி.வாழ்வில்எனதுபங்கைபுரிந்துசெயல்படுகிறேன். 

நான்மிகவும்சக்திவாய்ந்தமனிதன்.என்எண்ணங்கள்எப்பொழுதும்நான்விரும்பியபாதையிலேயேசெல்கின்றன.அழகியநிறங்களும்நல்லசக்தியும்என்ஆராவைநிறைக்கின்றன.என்வாழ்வின்ஒவ்வொருவினாடியையும்ரசித்துஅனுபவிக்கிறேன்.என்இலட்சியங்கள்சுலபமாகநிறைவேறுகின்றன.நான்நிகழ்காலத்தில்வாழ்கிறேன்.வாழ்வில்எனக்குகிடைத்தவிஷயங்களுக்காகநான்நன்றிசொல்கிறேன்.என்மனதில்தன்னம்பிக்கைநிறைந்திருக்கிறது.நான்முழுமையானஆரோக்கியத்துடன்இருக்கிறேன்.நான்பணத்தைஒருகாந்தம்போலவசீகரிக்கிறேன்.நான்நேரத்தைமிகவும்திறமையாகபயன்படுத்துகிறேன்.நான்மிகவும்சுறுசுறுப்பாகஇருக்கிறேன்.எனதுஎண்ணங்களில்சுதந்திரத்தைஉணர்கிறேன்.என்னைநான்நேசிக்கிறேன்.எல்லோருக்கும்என்னைபிடிக்கிறது.எனக்குள்ஆனந்தமும்நிம்மதியும்உணர்கிறேன்.நான்சாதிக்கப்பிறந்தவன்.என்மனம்தெளிவாகஇருக்கிறது.என்வாழ்வின்ஒவ்வொருவினாடியையும்ரசித்துஅனுபவிக்கிறேன்.வாழ்வில்நான்தாண்டிவரும்இடர்பாடுகள்எனக்குமேலும்சக்திஅளிக்கின்றன. 

அன்பைபெறவும்தரவும்நான்தயாராகஇருக்கிறேன்.எனதுவாழ்வைசிறப்பாக்கஇந்தபிரபஞ்சமேசெயல்படுகிறது.என்உடலும்மனமும்ஒன்றைஒன்றுவலுப்படுத்துகின்றன.என்மனம்அமைதியாகஇருக்கும்பொழுதுஇலட்சியங்களைநிறைவேற்றுவதுசுலபமாகஇருக்கிறது.தெய்வீகசக்திஎப்பொழுதும்என்னைசூழ்ந்துபாதுகாப்புஅளிக்கிறது.என்ஆராவில்உள்ளநல்லசக்திஅனைவரையும்சாந்தப்படுத்திநிம்மதிஅளிக்கிறது.இந்தநொடிஎன்னுடையது.அதைநான்மதிப்புள்ளதாகமாற்றுகிறேன்.என்உடல்கச்சிதமாகவும்மனம்சக்திவாய்ந்ததாகவும்இருக்கின்றன.என்ஆழ்மனதின்சக்தியால்வாழ்வில்அற்புதங்களைஉருவாக்குகிறேன். நான்எங்குசென்றாலும்நல்லசக்தியைபரவச்செய்கிறேன். எனக்குஎதுநல்லதோஅதையேபிரபஞ்சம்தருகிறது. என்னைச்சுற்றியுள்ளஒவ்வொருஉயிருக்காகவும்பிரபஞ்சத்திற்குநன்றிசெலுத்துகிறேன்.என்உடலில்பஞ்சபூதங்களும்சமநிலையில்இருக்கின்றன.என்வாழ்வில்சௌபாக்கியங்கள்நிறைந்திருக்கின்றன. இறைவா, நன்றிநன்றிநன்றி…….…..

என்னுடைய பாதங்களுக்கும், கால்களுக்கும் நன்றி .என்னுடைய கைகளுக்கும், விரல்களுக்கும் நன்றி .என்னுடைய அற்புதமான சுவையுணர் விற்கு நன்றி .என்னுடைய நுகர்ச்சியுணர்விற்கு நன்றி .என்னுடைய பொக்கிஷமான தொடுவுணர்விற்கு நன்றி .எல்லாவற்றையும் பார்க்க உதவுகின்ற என் கண்களுக்கு நன்றி .என்னுடைய செவியுணர்விற்கு நன்றி .என்னுடைய மூளைக்கும், எனது அழகிய மனதிற்கும் நன்றி .என் உயிரணுகளுக்கும், என்னுடைய நோய் எதிர்ப்பு சக்திக்கு நன்றி .கச்சித மாக வேலை செய்கின்ற என்னுடைய வலிமையான, ஆரோக்கியமான இதயத்திற்கும் நன்றி.நன்றி ப்ரபஞ்சமே மிக்க நன்றி….

எல்லாவற்றையும் இயக்கும் ஆற்றல் தான் பிரபஞ்ச பேரறிவு. பிரபஞ்ச பேரறிவு வெளியே இருப்பதாக எண்ணி அதை வெளியே தேடுவது தேவை அற்றது தான்.அது எனக்குள் உள்ளது.பிரபஞ்ச இறை சக்திகளே முற் பிறவியில் செய்த கர்ம வினை அதாவது, இந்த ஜீவாத்மாவானது இதற்கு முன் வாழ்ந்த பல ஆயி ரம் பிறவிகளான கர்ம வினையில் (மானம் அவமானம்), (நல்லது கெட்டது), (இ ன்பம் துன்பம்),(பாவம் புண்ணியம்), ஆகியவைகளால் அந்த கர்ம வினையை கழிக்க, இப்பிறவி அவதாரம் எடுத்துள்ளேன் பிரபஞ்ச இறைசக்திகளே. பல ஆயிரம் பிறவியில் செய்த கர்ம வினையும், இப்பிறவியில் செய்த இது நாள் வரை செய்த கர்ம வினையும் அதற்க்குண்டான பெயர், புகழ், அந்தஸ்த்து, கெளரவம், செல்வாக்கு அனைத்தும் பகவான் பரமாத்மா ஆகப் பட்ட பிரபஞ்ச இறைசக்திகளே உங்கள் திருவடியில் அனைத்தும் சமர்ப்பிக்கின்றேன். இவைகள் அனைத்தும் நீங்கள் கொடுத்தது.ஆக உங்களுக்கே அனைத்தும் சொந்தம். இந்த ஜீவாத்மா ஏகாதிபதியாகவும்,நிராயுதபாணியாகவும்,உச்சி சிரசின் மே ல் இரு கரம் கூப்பி உங்களை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். நன்றி. அதே போல் இது நாள் வரை கொடுத்துள்ள அனைத்து விதமான செல்வ செழிப்புக்கும் கோடானகோடி நன்றிகள் பிரபஞ்ச இறைசக்திகளே. நன்றி. நன்றி. நன்றி..………

No comments:

Post a Comment