Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, September 27, 2017

நாக்கு


28-09-2017· 
ஆக்கையிலே உயர்ந்த சூட்சுமம் ! உனை உருவாக்கும் அற்புத காட்சிகம் ! உன் உள்ளே உற்றுப் பாரடா ! உள்ளுரை உணரடா உண்மை சூட்சுமம் !
நாக்கு ;;;;;;;
பெண்மை மென்மையடா ! படைப்பின் சூட்சுமம் பெண் ! உலகில் இரண்டு மென்மையான வலைகள் உள்ளன. அழிக்கவும் செய்யும். ஆக்கவும் செய்யும். ஒன்று பெண் ! மற்றொன்று நாக்கு ! உலகை புரட்டி போடும். நல்வழி காட்டும். நாக்குக்கு வேலை கொடுக்காதே ! உன் பாவம் ஆரம்பிக்கும். அதை பிடித்து கடவுளின் தங்க கொட்டிலில் கட்டு !
நாக்கு நீரில் இல்லாவிட்டால் நீ நீசனாகி போவாய். கடவுள் படைப்பில் அற்புதம் நாக்கு ! எப்போதும் நீரில் வைத்தான். ஏன் என்று உணர்ந்தாயா ? உணர் !
நிம்மதி தரும் சூட்சுமம் நாக்கு ! எப்போதும் கடவுள் நாமம் சொல்வதற்கு உன் நாவை சுழட்டு ! உன் உமிழ் நீர் இனிக்குமடா ! உன் உமிழ்நிர் இனித்தால் உன் வாழ்வும் இனிக்குமடா !
மூன்று அங்குல நாக்கு ஆறடி மனிதனையும் கொல்லும். ஆளும் அரசாங்கத்தை ஆட்டி வைக்கும். நாக்கை ஆட்டி பெண்கள், மகான்கள் சாபத்தினால் தான் பூமியில் சர்வ நாசங்கள் நடக்கின்றன ! இந்த நரம்பில்லா நாக்கு தான் எல்லா துன்பத்தையும் தருகிறது. உண்பதற்கு மட்டுமே நாவை பயன்படுத்து. கடவுள் நாமம் சொல்வதற்கு மட்டும் நாவைத் திற !
நீரில் குளிர்வித்தான் ! நீ நீசனாகிவிடக்கூடாது என்பதற்காக ! நாவில் நீர் வறண்டு போனால் நீ வறண்டு போவாய் ! கொடிய விஷம் உன் நாவில். அதை நல்வழிக்காக மட்டும் பயன்படுத்து.
உலகம் நீ நினைக்கின்ற படி இல்லை. நீ நினைத்து ஏதும் நடவப் போவதில்லை. உன்னை தீர்மானிப்பது உன் எண்ணமே ! உலகில் எங்கு ஓடினாலும், தேடினாலும் கடவுளை அறிய முடியாது. ஒருவன் கூட்டத்தை கூட்டுகின்றான் என்றால் உன்னை ஏமாற்றுகிறான் என்று அர்த்தம். நாடு விட்டு, ஊரு விட்டு ஊர் சென்று கூட்டம் நடத்துபவனை நம்பாதே !
கடவுளிடம் எதையும் பொறுமையாக கேள். அவசரப்படாதே. நீ கேட்டது நிச்சயம் கிடைக்கும் ! உன் அவசரப் பேச்சு தான் உன்னை ஆளுமை இல்லாமல் வைக்கின்றது. உன் மனமயக்கம் தெளிவாக எப்போதும் மாயவனை நினைத்துக் கொண்டே இரு ! உன் நாவை கொண்டு நல்லது செய்ய நினை. சுடு சொல் உனை கீழ்நிலைக்கு அழைத்து செல்லும் என்பதனை புரிந்து கொள் !
நாவை பக்குவப்படுத்து ! நாயகன் நான் உனக்கு எப்போதும் துணை இருப்பேன். பொறுத்திரு ! உன் பொறுமைக்கு நிச்சயம் பரிசு உண்டு ! நீ தனிமையில் இருக்கும் போது எதை சிந்திக்கின்றாயோ அது தான் உன் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கின்றது.
பெண்ணின் சாபமே இங்கு பெரும் பீடையாய் இருக்கிறது. எப்போதும் தனித்திருக்கும் பொழுது கெட்ட எண்ணங்கள் வரும். ஆதலால் எப்போதும் கடவுளை பற்றியே நினை. யார் உன்னை இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும் காது கொடுத்து கேட்காதே. இது தான் உன் லட்சியத்தை நிறைவேற்றும் சூட்சுமம் !
நீ அதிகம் பேசுவதால் உன் நிலை இழக்கிறாய். கேட்கும் திறன் செவி மடு ! கீழான எண்ணங்களை ஒதுக்கு ! இழிவான பேச்சும், கடவுள் இல்லை என்று சொல்வதும் இந்த நாக்கு தான். முதலில் மேல் லோகத்தில் உன் நாக்குக்கு தான் தண்டனை கிடைக்கிறது.
நாக்கு உள் நாக்கு. உலகை அறியும் நாக்கு ! நாக்கை சுத்தமாக வை ! என் அன்னை நுணுவா உன் நாவில் அமர்ந்து நலம் தருவாள். உன் உள்ளுரை உவர்ப்பாக்காமல் இனிப்பாக்குவாள். என் நாவில் என் அன்னை உண்டு ! என் உமிழ்நீர் இனிப்பாகும் தத்துவம், நாவுக்கு நான் வேலை கொடுப்பதில்லை !
நாக்கை கட்டுப்படுத்து. நாயகன் நான் உன்னை எப்போதும் காப்பேன் !
உனை என்றென்றும் காப்பேன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment