Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 14, 2017

உண்மை சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது ....

உண்மை சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது ....
சனிபகவானை தீய எண்ணத்தோடு பார்த்ததை ......
நண்பர் ஒருவரை நீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்திக்க நேர்ந்ததது.
மிகவும் சோர்வாக வருத்தம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்.
எப்போதும் கலகலப்பாக சந்தோஷமாகக் காணப்படுவார்.
என்னாயிற்று என்று விசாரித்த போது மிகவும் அலுப்புடன் ..........
''அஷ்டமத்துச் சனி'' பாடாய்
படுத்திவிட்டான்.
குடும்பத்தில் குழப்பம்,
தொழில் முடக்கம்,
கடன், வியாதி,
என்று அடுக்கிக் கொண்டே போனார்.
இடைஇடையே சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை (திட்டு) வேறு.
அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த நான்.........
அஷ்டமத்துச் சனி என்றால் என்ன ?
என்று கேட்க , 8 ஆமிடத்துச் சனி என்றார்.
முதலில் எட்டாமிடம் என்பது மறைவு ஸ்தானம் என்கிற வரையில் நிறைய பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
அப்படி என்றால் நம்மை விட்டு மறைந்து போய்விட்ட கிரகம் எப்படி நமக்கு தீமை செய்ய முடியும்......
யோசித்துப் பார்க்க வேண்டும்........
8 ஆமிடம் என்பது மறைவு ஸ்தானம் மட்டுமல்ல நமக்கு எதிரில் வெகு தொலைவில் இருக்கும் இடம்.
அதாவது அந்த கிரகத்துக்கும் நமக்குமான தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டது,
அல்லது அந்த கிரகத்தின் ஆற்றல்களை நாம் பெற முடியவில்லை என்பதே உண்மை.
ஆக .... சனீஸ்வர பகவானின் ஆற்றலை பெற்றுக் கொண்டிருக்கும் வரை இன்பமாக இருந்த நாம்,
அவரது ஆற்றல் கிடைக்காத போது துன்பப்டுகிறோம் என்றால் .....
அவர்தானே நமக்கு நன்மைகளை அதிகமாகச் செய்பவர்.
எனவே இனிமேலாவது திட்டுவதை விடுத்து அந்த கிரகத்தின் ஆற்றல்களைப் பெற நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கும் வழிமுறைகளைக் கையாண்டு பலன் பெறுவோமாக.
பொதுவாக பிறக்கும் போது தீய ஸதானங்கள் என்று சொல்லப்படும் இடங்களில் கிரகங்கள் இருக்கிறது என்றால்,
அந்த கிரகங்களின் கதிர் வீச்சை நாம் பெற மிடியவில்லை என்பதே பொருள்.
பிறக்கும் போது நமக்கு கிடைத்த கிரகங்களின் கதிர்வீச்சை நம் உடல் ஏற்றுக் கொள்ளும்.
ஆனால் பிறக்கும் போது நமக்கு கிடைக்காத கதிர்வீச்சு நம் உடலுக்கோ மனதுக்கோ ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
இளமையிலேயே அதைக் கண்டுபிடித்து அந்த கிரகங்களின் ஆற்றலை மேம்படுத்தி பழகிக் கொண்டால் எல்லாம் சுகமே.
உதாரணமாக புதிய சூழ்நிலைகள்,
புதிய ஊர்,
தண்ணீர்
இதெல்லாம் நமக்கு பிரச்சனைகளை உண்டு பண்ணும்.
பிறகு போகப் போக பழகிவிடும் ....
அது போலத்தான் இதுவும்.....
எல்லா கிரஹங்களின் பாதுகாப்பில் தான் நாம் இருக்கிறோம் ...
எந்த கிரகத்தையும் குறை கூறாமல் இருப்பதே நல்லது . இதுவே தீர்வு. .
தன்னையே சரிபடுத்த முடியாதவன் கிரஹங்களை குறை கூறுவது அர்த்தமேயில்லை.
குரு கொடுப்பான் ...சனி கெடுப்பான் என்று குறை கூற நமக்கு என்ன தகுதியிருக்கு ....
கிரஹங்களின் நிழலில் வாழும் நாம் ,,,,
கிரஹங்களையே குறை சொல்லலாமா ,,,
மாபெரும் தவறே ,,,
மாற்றிக் கொள்ளுங்கள் உங்கள் குணாதிசயத்தை ....
நன்றி ......

No comments:

Post a Comment