மதம் அழிந்து மனிதநேயம் மலரும்.
அந்த வசந்தகாலம் 2025 ல் தொடங்கும் .
இந்தியா முதல் வல்லரசாகும் .
கங்கை காவிரியோடு இணையும்,
தாமிரபரணியோடு சங்கமிக்கும்.
வல்லரசு நாடுகள் எல்லாம் வசந்தம் தொலைத்து நிற்கும்.
தமிழன் உலகை ஆள்வான்,
மக்களாட்சி முடிந்து மன்னராட்சி தொடங்கும்.
என் தந்தையை வணங்கும் யூத சாம்ராஜ்யம் இந்திய தேசத்திற்கு வருவார்கள்....
வெண்மையைவிட வேறெதுவும் பெரியதல்ல ,
அதுவே ஆணந்தம் நிம்மதி தரும் .
நான் வெண்மை உண்மை .
உலகில் அன்புமலரே மிக சிறந்த ஸ்பரிஷம் கடவுளை அறிய ,
உன்னை அறிய வைப்பேனடா என் நெஞ்சம் நிறைந்த அன்பின் ஆசிகள் உனக்கு.
************************
நன்றிகள்....
இநன்யா நமோ நம...
No comments:
Post a Comment