Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 14, 2017

வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்

வளமுடன் வாழ (108) சூத்திரங்கள்
××××××××××××××××××
1. கடமையை செய்.
2. காலம் போற்று.
3. கீர்த்தனை பாடு.
4. குறைகள் களை.
5. கெட்டவை அகற்று.
6. கேள்வி வேண்டும்.
7. கை கொடு.
8. கோவிலுக்குச் செல்.
9. கொலை செய்யாதே.
10. கூச்சம் வேண்டாம்.
11. தர்மம் செய்.
12. தாயை வணங்கு.
13. திமிர் வேண்டாம்.
14. தீயவை பழகாதே.
15. துன்பம் துரத்து.
16. தூய்மையாய் இரு.
17. தெளிவாக சிந்தி.
18. தைரியம் வேண்டும்.
19. தொண்டு செய்.
20. தோழனை கண்டுபிடி.
21. சத்துணவு சாப்பிடு.
22. சஞ்சலம் போக்கு.
23. சாதனை செய்.
24. சிக்கனம் தேவை.
25. சீருடன் வாழ்.
26. சுத்தம் பேண்.
27. சூழ்ச்சி செய்யாதே.
28. செலவை குறை.
29. சேர்க்கப் பழகு.
30. சைவம் சிறந்தது.
31. சொர்க்கம் தேடு.
32. சோகம் வேண்டாம்.
33. சோம்பல் அகற்று.
34. செளந்தர்யம் சேர்.
35. நம்பிக்கை கொள்.
36. நிம்மதி பெரிது.
37. நெஞ்சத்தில் நில்.
38. நேர்மை கடைபிடி.
39. நைந்து பழகு.
40. நொறுங்கத் தின்னு.
41. நோயை விரட்டு.
42. பண்புடன் பழகு.
43. பாவம் செய்யாதே.
44. பிதற்றல் குறை.
45. பீடிகை போடாதே.
46. புண்ணியம் சேர்.
47. பூசல் நீக்கு.
48. பெரியோரை மதி.
49. பேதம் வேண்டாம்.
50. பைந்தமிழ் பேசு.
51. பொய் பேசாதே.
52. முகத்தை சுழிக்காதே.
53. மூத்தோற்கு உதவு.
54. மெல்லப் பேசு.
55. மேலானவை நினை.
56. மோசம் செய்யாதே.
57. மௌனம் நல்லது.
58. வறுமை ஒழி.
59. வளம் சேர்.
60. விளையாட்டல்ல வாழ்க்கை.
61. வீம்பு விலக்கு.
62. ஒவ்வொன்றாக செய்.
63. வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64. வேற்றுமை ஒழி.
65. வையகம் போற்று.
66. கலைஞனாய் இரு.
67. ஞானம் வேண்டு.
68. குணம் வளர்.
69. பண்ணிப் பார்.
70. எண்ணுக உயர்வு.
71. பயம் தவிர்.
72. மெய்யூட்டி வளர்.
73. மெய்யென பேசு.
74. தன் கையே உதவி.
75. தீயோடு விளையாடாதே.
76. மலையோடு மோதாதே.
77. தடத்தில் நட.
78. விபரீதம் வேண்டாம்.
79. கண்டு களி.
80. அட்டூழியம் செய்யாதே.
81. கேட்டேதும் பெறா.
82. நாட்டை நேசி.
83. வீட்டோடு வாழ்.
84. வரம் கேள்.
85. திருடி பிழைக்காதே.
86. மேதாவித்தனம் வேண்டாம்.
87. சொல்லுக பயனுள.
88. பழங்கள் சாப்பிடு.
89. சினம் தவிர்.
90. அனுபவம் பலம்.
91. கண்ணெனப் போற்று.
92. திருடனே திருந்து.
93. இறைவனைப் புகழ்.
94. அமைதி கொள்.
95. துக்கம் மற.
96. பங்கம் பண்ணாதே.
97. அன்பே அச்சாணி.
98. கொஞ்சி மகிழ்.
99. மட்டம் தட்டாதே.
100. சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103. வன்மம் வைக்காதே.
104. சொல் தவறாதே.
105. தோள் கொடு.
106. பேராசைப் படாதே.
107. புன்னகை அணி.
108. நீடுழி வாழ்.
################

No comments:

Post a Comment