Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 14, 2017

பரியாகி கடவுளை அறிவான் ! ஆனால் அறிதல் ஓமிடி செயலில்தானடா !

பரியாகி கடவுளை அறிவான் ! ஆனால் அறிதல் ஓமிடி செயலில்தானடா ! உணரடா ! உண்மை நானடா !
கடவுள் உன்னோடு பேசுவான் !
அன்பிற்கினியவன், ஆளுமை மிகுந்தவன் எண்ணிலடங்கா ஜீவகோடிகளை ஈன்ற அப்பன் என் நெஞ்சில் சிரிக்கும் தூயவன் உன்னோடு பேசுவான் ! எப்போது ? நீ நன்மை செய்து துன்பத்தில் உணரும் போது !
நீ எந்த செயல் செய்தாலும் முதலில் ஒரு விநாடி ஒரு கூக்குரல் கேட்கிறது. வேண்டாம் என்றும், செய் என்றும் ! ஆனால் கடவுள் பேசுகிறான் என்று நீ அதனை உணரவில்லையே ?
மனதில் ஆசையை அடக்கும் போதும், இல்லையேல் அதை கடந்து செல்லும் போதும் உன் உள் உணர்வு தாமதமாக ஆணந்தபடும் ! அப்போது கடவுள் பேசுவான் ! இங்கே பூமியில் தவறு செய்பவனிடம் கடவுள் பேசுவதில்லை. பிறந்த குழந்தை ஒரு வருடம் (தேவர்களுக்கு ஒரு நாள்) கடவுளிடம் பேசும் ! சிரிக்கும் ! அழும் ! உணர் !
உணர்ந்தும் கடவுளின் இருப்பை அறியாமல் இருக்கின்றாயே ? தவம், தியானம் இருந்தால் தான் கடவுள் பேசுவான் என்று அர்த்தமில்லை. ஞானியர்கள் தன்னை ஒடுக்கி உள்ளே விரிந்தார்கள். துன்பத்தில் கடவுளை கண்டார்கள் ! கடவுள் நீ மேலே செல்லும் போது ஒரு தடவை தான் ஒரு வார்த்தை பேசுகிறான். ஆனால் பூமியிலே எப்போதும் பேசுவான் !
யுகத்தில் பிறந்த மானிடன் தவம் செய்தவன் ! ஆனால் கடவுளோடு பேசுவதை மறந்துவிட்டான். உன் சத்திய பாதையை செம்மையாக்கு. ஆசையை விலக்கு. எல்லாம் உனக்கு காலத்தில் கிடைக்கும் !
கடவுளோடு எப்போதும் பேசி ஆணந்தப்படு ! எப்போதும் நன்மையே நினை. ஒழுக்கம் உன்னை கடவுளிடம் அழைத்து செல்லும். மது, மாது தொடாதே ! ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உணர்வோடு வாழ் ! உயிர் போக நினைத்தலும் ஒழுக்கதில் தவறாதே !
தர்மத்தை செய்யாவிட்டாலும், தர்ம சிந்தனையோடு இரு !
நீ ஆணந்தமாவாய் ! ஆணந்தமானவன் உன்னோடு பேசுவான் ! நான் தினமும் உன்னோடு பேசுகிறேன். நீ தான் உன் செவி திறக்காது தீவினைக்குள் இருக்கின்றாய். உன் ஆளுமை உன்னுள் உறங்கி கொண்டிருக்கின்றது. நீ தான் தட்டி எழுப்ப வேண்டும் !
எண்ணம் நல் எண்ணமாக திண்ணியமாக இருக்கும் போது கடவுள் எப்போதும் உன்னோடு பேசிக் கொண்டிருப்பான். கடவுளோடு பேசிக் கொண்டிருப்பதால் தான் ஞானிகள் உன்னோடு பேசுவதில்லை !
நான் எப்போதும் எனக்குள்ளே பேசி ஆணந்தமாய் இருக்கின்றேன் ! அளவிளா பேரின்பமாய் இருக்கின்றேன். நானும் என் தந்தையும் எப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றோம். நான் உன் நெஞ்சில் இருப்பதை நினைத்து நீயும் கர்வப்படு !
ஒழுக்கத்தை எப்போதும் உன் உயிருக்கு மேலாக மதி ! உன் துன்பத்தை பனி போல ஒரு நொடியில் உருக வைப்பான்.
உண்மையை சொல்கிறேனடா ! கடவுள் உன்னோடு பேசுவான் ! உன் வழி அமைத்து தருவான் ! உன் சுட்டு விரல் பிடித்து அழைத்து செல்வான் லோகத்திற்கு !
வீறு கொண்டு எழு ! வீணாய் புலம்பாதே ! துன்பம் என்று ஏதுமில்லை ! எல்லாம் இன்பம் தான் ! என்னை பெறு ! நான் உன்னோடு பேசுவேன். இது சத்திய வார்த்தை. நித்சலன் வேண்டாம். ஏனென்றால் நானே சத்தியம் !
என்னை உணர்ந்தவன் ஞானியாவான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment