Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 14, 2017

அப்பா | " யாகவா உரையாடல் "

அப்பா | " யாகவா உரையாடல் " _ குருடன் .
குருடன் ,,,, அப்பா நீங்கள் திட்டுகின்றீர்கள் .என்று உங்களிடம் பேச பயப்படுகின்றார்கள்.
டாய், நான் உன்னை திட்டவில்லை'உன் உடலை தான் திட்டுகிறேன்.
பார்த்துப் போ ,,, பள்ளம் ஒன்று உள்ளது என்று நான் உன்னை எச்சரிக்கின்றேன்.
நீ இரு கண் இருந்தும் குருடனைப் போல் அலைகின்றாய். பாழும் கிணற்றில் குரு டன் ஒருவன் விழுந்து விடுகின்றான்.
குருடன் நினைக்கின்றான். தனக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்று.. அச்சமயம் நான் பட்சிகளை ஏவி விடுகின்றேன். அவை அக் குருடன் நிலைக் கண்டு குரல் கொடுக்க, குருடனோ தனக்கு துணையாக இங்கு ஒரு பட்சி இருக்கின்றது என்பதை அறிகின்றான்.
பின் அங்கு உள்ள மரத்தின் வேரை பிடித்து மேலே வந்து விடுகின்றான்.
நீ இவ் யுகம் எப்படி உள்ளது என்பதை இரு கண் தெரியாதவனிடம் போய் கேட்டால் அவன் தெளிவாக கூறுவான்.
இரு கண் தெரியாதவன் எதை வணங்குவான்.
இரு கண் இருந்தும் நீ எதை வணங்குகின்றாய். உன் கண்ணுக்கு யாவும் தெரியும்.
உன் உயிருக்கு மனம் தான் தெரியும். என்றால் நீ உன்னை சிந்தி .
இரு கண் தெரியாத குருடனை சிந்தித்துப் பார் .
இந்த யுகம் சப்த யுகமாக உள்ளது என்பதனை குருடன் தெளிவாக உணர்வான்.
குருடன் ஒளி சப்தத்தை அறியாதவன். அது அவனது முற்பிறவி கர்மப்பாவம்.
நீயோ இரு கண் ஒளி உனக்குள் தான் இருந்தும், உனக்குள் ஒளி இருப்பதால் தான் கற்சிலையை காண்கின்றோம் என்பதனை மறந்து,
கற்சிலையை கடவுள் என்கிறாய். அப்படி என்றால் உனக்குள் ஒளியாக இருப்பது யார்.
என்று சற்றேனும் சிந்தித்தாயா?
நீ உருவமற்றதை சிந்தித்தால் உள்ளுணர்வை அறிவாய் .இரு கண் தெரியாதவன் பாழும் கிணற்றில் வீழ்ந்தது போல் நீயும் இவ்வுயகத்தில் அவையில் செய்த பிழைக்காக வந்து வீழ்ந்து கிடக்கின்றாய் .
இங்கு உனக்கு உதவி செய்யவே யாகவா = முனிவர்கள், மாயைகள் சித்தர்களுக்கு ஒான சப்தத்தையும் , வேத சப்தத்தையும் கொடுத்து ஒலிக்க செய்கின்றார் .
நீ இவ்வுயகத்தை விட்டு யாகத்திற்கு கரை சேர பிரம்மஸ்தலம் என்கின்ற ஆணிவேரையும் கொடுத்துள்ளார்.
இரு கண் தெரியாதவன் சப்தத்தை வணங்குகின்றான்.
இரு கண் இருந்தும் ஏன் நீ ஒளியை ஒலியை உணர மறுக்கிறாய்.
உன்னதமான பொருள் என்பது ஒளி.
"எனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணி விடாதே!
எனக்கு மேல் ஒளி தான் இருக்கின்றது."
"யாகவா"
இநன்யா நமோ நம

No comments:

Post a Comment