Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 14, 2017

கடவுள் யார் ???

கடவுள் யார் ???
கடவுள் காற்றுபோல ஒரு உணர்வு ,
அதற்கு வடிவமில்லை,
மனமுமில்லை,
நன்மையுமில்லை,
தீமையுமில்லை,
தூய்மையுமில்லை,
அசுத்தமுமில்லை,
பொய்யுமில்லை.
உண்மையுமில்லை,
கடைசியில் அது ஒன்றுமில்லை,
ஆனால் அது இல்லாமல் ஒரு துளியுமில்லை.
கடவுள் மிகப்பெரிய அளவில் இருப்பது அதிசயமில்லை,
கண்ணுக்கும் தெரியாத ஒரு சிரிய அணுவுக்குள்ளும் இருப்பதேஅதிசயம்.
கடவுள் கண்களை மூடிப்பார் .
கடவுள் உன் உள்ளே இருப்பதை உணர்வாய்,
கடவுள் எங்கேயில்லை,
எதிலே இல்லை,
ஏன் இந்த தடுமாற்றம்,
கடவுள் உன் எதிரிக்குள்ளும் இருப்பானே ,
நீ பகைப்பது உன் எதிரியையா,
அல்லது கடவுளையா,,,
ஆத்மாதான் உடலை வாழச் செய்கிறது,
அப்படியானால் உடல் வெறும் கருவி,,,
கருவி எப்படி கடவுளாக முடியும்,
கருவிக்குள் கடவுளை உணர்ந்தால் ஏன் மகான்களை மட்டும் வணங்க வேண்டும்,,
பிரபஞ்சமே கடவுள் அல்லவா,
பிரபஞ்சமே கடவுள் என்றால் எல்லாமும் வணங்க தக்கதே,
இந்த உண்மை புரியாமல் ஒருவரை துன்பப்படுத்தியும்,
இன்னொருவரை ஆனந்தபடுத்தியும் தொலைகிறோமே,
இந்த முட்டாள்தனமான சிந்தனை ஒழிந்தால் இந்த முழு பிரபஞ்சமே வணங்கதக்தாக ஆகிவிடுமே ;;;;;;;
.............................
மனிதனுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் ஏற்படுகிறது?
மனிதன் நல்லதை நோக்கி சென்றாலும் துன்பம் அடைவான்.
கெட்டதை நோக்கி சென்றாலும் துன்பம் அடைவான்.
துன்பம் இயற்கையானது இது புத்தனுக்கும் உண்டு.
புத்தியில்லாதவனுக்கும் உண்டு.
ஆனால் துன்பம் நிரந்தமற்றது ;
நான் யார்? என்பதை உணராமல் இருப்பதே மனிதனின் துன்பத்திற்கு எல்லாக் காரணமும்.நான் யார்?
என்பதை உணராவிடில் ஆசை என்பது என்ன என்று புரியாமல் போய்விடுகிறது.;;;;;;;;;;;
நீங்கள் கடவுளிடம் கேளுங்கள் தப்பே இல்லை எதையும் கேளுங்கள் கடவுள் கருணை வடிவம்தான் கேட்டாலும் பிரார்தனைதான் ///
கேட்கவிட்டாலும் பிரார்தனைதான் தருவார்.. கண்டிப்பாக தருவார்,,அவரிடம் அவ்வளவு அன்பு உங்கள் மீது கொண்டிருக்கிறார்.;;;;;

No comments:

Post a Comment