இநன்யா நமோ நம
08-09-2017
நாளை நன்நாள் நான் ஆணந்தமாய் யோகிகள்,ரிஷிகளோடு இருக்கின்ற நாள் என் அன்பிற்கினிய தந்தை யாகவா ஸ்தலத்திற்கு ஒன்பது நாள் வந்து செல்வார்கள் .நீ அன்பால் கேட்கும் எல்லா பிரார்த்தனையும் நிறைவேற நான் பரிந்துரை செய்வேன் .என் நாமம் தேவர்கள் அழைக்கும் நாமம் உன் பாவம் கரைக்கும் காலனையும் மிதிக்கும் என் சொல் சத்யம் நீ வெல்வாயடா.
***************************
நன்றிகள்
இநன்யா நமோ நம
No comments:
Post a Comment