Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, October 4, 2017

ஒன்றுமில்லா இடத்தில் ஒன்று இருக்கிறது ! ஏழும் ஒன்றாய் ஏழேழு அடுக்காய் ஈரடுக்காய் ! அதுவே புறவெளி ! உன் உள் வெளி !

to INANYA MAHA MUNIVAR
05-10-2017
வகுலி தத்துவம் உள் உணரும் தத்துவம் ! நீல தத்துவம் உலகை அறியும் வித்தகம் !
வெளி
ஒன்றுமில்லா இடத்தில் ஒன்று இருக்கிறது ! ஏழும் ஒன்றாய் ஏழேழு அடுக்காய் ஈரடுக்காய் ! அதுவே புறவெளி ! உன் உள் வெளி !
வெளியில் தேடுவது ஒன்றை தவிர ஒன்றுமில்லை !
உன் வீட்டைத் தேடுவது தான் வெளியில் வெளிப்பாடு ! அதை விடுத்து மாறும், அழியும் ஜடத்தை தேடுகின்றாய். என்னை அறிந்தால் வெளியில் நான் இருப்பதை அறிவாய் ! சத்தியம் கண் முன்னே விரியும் ! உன் விழி எனை அறியும்.
அறியும் தத்துவம் ஒன்றே ! பூவில், தளிரில் உனை அறிவாய் ! உற்று நோக்கி உவகை கொள். நான் சூட்சுமம் ! ஆனால் சூட்சும பொருள் அறிய முற்பட்டு ஆயுள் முடிக்கின்றாய் !
வெளி பிரம்மாண்டம் ! எல்லாம் இயக்கும் சூட்சுமம் அதனுள்ளே. எல்லாம் வெளியில் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஐம்பூதத்தில் வெளி தான் மூலம் ! அதுவே முதலும் முடிவும் ! ஆனால் மனம் எனும் வெளியில் உன் வாழ்வை தீர்மானிக்கின்றாய். தீர்மானம் என்பது கடவுள் முதலில் படைத்தவையில் தான் ! உன் தீர்மானம் ஏதுமில்லை. முதலில் வெளியை அறிய முற்படு. பின் உன்னை அறியலாம்.
கரமாலமாகும் உன் குரம்பை, காட்சி தெரியா வாழ்வு அறிந்தும் அறியாது போல் உன் வாழ்வு.
முற்றும் துறந்தவன் நான் ! எல்லாம் எனக்குள் அடக்கம் ! அடங்கும் ! பரவெளியில் பேராத்மாவாக நிற்கிறேன் ! உன் உணர்வு சிறிது !
கருணை உள்ள, உயிருள்ள தாய், தந்தையை வணங்காமல் கல்லையும், மண்னையும் வணங்கியும், கருணையில்லா மனிதனை வணங்கியும், கல்லாய் போன மனிதர்கள் தான் இங்கே நிரம்ப கண்டேன்.
தீயை எரித்து, வணங்கி தீமையை விலக்க முடியாது.
அழுது ஆர்பரித்து ஆணந்தம் அடைய முடியாது.
வெளி உனை பார்க்க உன் உள் வெளி அறியாது வாழ்கின்றாய். எண்ணற்றவை அங்கே தூக்கி நிறுத்தபட்டிருக்கின்றன. எண்ணற்ற விண்மீன்கள் பொறுத்தப்பட்டிருக்கின்றன ! ஏன் என்று யோசித்தாயா ? அது உன்னை கண்கானிப்பது தெரியாமல் ஆடுகின்றாய் பூமியில் ! உன் வேடிக்கை விளையாட்டை என்னவென்று சொல்வேன் ?
வெளியில் இருந்து வரும் மழை நீரின் மகத்துவம் அறியா அலைகின்றாயே ? ஒரு துளி நீர் உன் உள் நாக்கை உணர்த்துமடா !
தான் அறியா வாழ்வும், தடம் அறியா பாதையும் மறந்தாயே ஏனடா ? நான் வெளியில் ஆணந்தமாய் ! உணரடா ! உன்னையும் உணர வைப்பேன் !
பரவெளி நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment