Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, September 20, 2017

யார் நண்பன் ?


Inanya Maha Munivar 
21-09-2017
வீதியிலே விதாரகம் இருந்தது. விதர்ப்பணம் இல்லாது வாழ்ந்தான். இப்போது மாட வீதி கட்டி மனிதநேயம் இல்லாது வாழ்கின்றான். ஏனடா ?
யார் நண்பன் ?
எனக்கு நள்ளுநர் அன்பிற்கினிய கடவுள் மட்டுமே ! பூமியில் நண்பன் என்று எனக்கு யாருமில்லை. எனக்கு நண்பன் என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்சத்தின் தலைவன் யாகவா மட்டுமே ! உலகில் மனித தோன்றலில் நண்பன் என்பது கடைந்தெடுத்தல் போல் தான் ! உனக்கு நண்பன் உன் தாய் தந்தை தான் ! தாய், தந்தை போல, மனைவி போல நண்பன் யுகத்தில் யாருமில்லை. இவர்கள் தான் உனக்கு தலை சிறந்த நண்பர்கள் !
எங்கே ரகசியம் இருக்கிறதோ அங்கே நட்பும் இல்லை, நண்பனும் இல்லை. செயல் அனைத்தும் மறைவு என்பதாலே உன் மனைவியிடம் நீ நண்பனாக இல்லை. வரிடம் எப்போது ரகசியம் இல்லையோ அங்கே நட்பின் வேர் துளிர்க்கிறது. உன் வாழ்வு சத்திய பாதையில் பயணிக்கிறது.
நண்பன் என்பவன் உன் போலவே துன்பம், கவலை, குழப்பத்தில் இருப்பவன் தான். அவனோடு பேசினால் குழப்பம் தான் வரும். தாய், தந்தை உன் வாழ்வில் குழப்பம் தரமாட்டார்கள். ஆதலால் தாய் தந்தையை நண்பனாக்கு. உயரிய நண்பன் என்றால் உன் மனைவி தான். மனைவியிடம் உண்மையாக இரு ! பெண்கள் கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் !
உன் வாழ்வில் இனிய பயணம் தொடங்கும். உன் வாழ்வு சிறக்க உன் மனைவியிடம் ஆலோசனை கேள் ! ஏனென்றால் ஆணை விட பெண்களுக்கு ஆசை இரண்டு மடங்கு ! புத்தி ஐந்து மடங்கு ! பெண் இல்லாமல் இங்கே உயர்வு இல்லை !
பூமியில் நான் கண்ட நண்பன் நாய் மட்டுமே. அது தான் நன்றியோடு எப்போதும் இருக்க கண்டேன். நான் எதை செய்தாலும் என் அன்பிற்கினிய தந்தை யாகவா தலைவனிடம் விளம்புவது உண்டு. ஏனென்றால் என் அன்பிற்கினிய நண்பன் என் தந்தை யாகவா !
உலகில் தாய் தந்தை போல நல்ல நண்பர்கள் இருக்க முடியாது. என் தந்தை யாகவா கட்டளையை நான் மீறுவதில்லை. நான் அமைத்த சத்திய பாதையும் என் அன்பிற்கினிய தந்தை கட்டளைப்படியே ! அதனால் தான் சொல்கிறேன், நான் சத்தியத்தின் வாசல் என்று ! என் பாதையில் நீ வர ஆயத்தமானால் சத்தியத்தின் பாதை தெரியும் !
உன்னை நம்பியவரிடம் எதையும் மறைக்காதே. பொய் சொல்லாதே ! நல்ல நட்பின் அடையாளம் பொய் சொல்லாமல் இருப்பது தான் ! உன் துன்பத்தை போக்குபவன், உனக்கு வழி காட்டுபவன் சிறந்த நண்பன் !
நான் உன் ஆணந்தத்தை எதிர்பார்க்கிறேன். நீ எப்போதும் வாய்விட்டு சிரிக்க ஆசைபடுகிறேன். நான் உன் தலைசிறந்த நண்பன் தானடா ? நீ உலகை ஆள வேண்டும் என்று துடிப்பவன் நான். உன் இருளை போக்க நினைப்பவன் நான் ! உன் நண்பனை புரிந்து கொள் !
இருபது வயதில் நான் வசித்த ஊரின் பக்கத்தில் ஒரு பெரியவர். அவரின் பெயர் ராஜா பிள்ளை. வயது எழுபத்து ஐந்து. பெரும் நிலகிழார். அறிவில் சிறந்தவர். பத்திர எழுத்தர். நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். உலகில் ஒரு நல்ல மனிதரை மனித நேயமிக்க தலைவனை பார்த்தேன். என்னை பற்றி தெரிந்த நல் ஆத்மா. உலகில் எந்த உயரத்தில் இருந்தாலும் தான் யார் என்று காட்டி கொள்ளாத பணிவு தான் உன்னை உயர்த்தும்.
என் செயல் அவர் நெஞ்சில் என்னை வைத்தது. மூன்று மாதம் கழித்து என்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேர்ந்தார். “நீ என் வாழ்வில் கண்ட அரிய பொக்கிஷம். நீ என்னிடம் வேலை செய்ய என் மனம் ஒப்பவில்லை. உலகில் நான் கண்ட தலை சிறந்த நண்பன் நீ. உன்னை வேலை செய்ய தூண்ட மனமில்லை என்றார்.” அது மிகைபடுத்த முடியாத சிறந்த நட்பு.
எப்போதும் நல்ல நண்பன் உன் எதிர் காலத்தை நிர்ணயிப்பவனாக இருக்க வேண்டும். பின் அந்த பணி வேண்டாமென்று சென்னை வந்துவிட்டேன். என் தந்தையை பார்ப்பதற்கு ! அதே போல் சுயதன்ராஜ் என்ற நல்ல மனிதரையும் பார்த்தேன். வயது என்பது இருக்கும். ராணுவத்தில் பணி புரிந்தவர். மதம் தாண்டி மனித நேயத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்தேன்.
உலகில் தாய், தந்தை, மனைவி, கடவுள் தலை சிறந்த நண்பர்கள் என்பதை புரிந்து கொள் ! நல்ல நண்பன் உள்ளவன் இங்கே ஜெயிப்பான் ! நான் எதிரிலி ! என் ஏற்றனை உனக்காக காத்திருக்கிறது. நல்ல நட்பின் அடையாளம் உன்னை உயர்த்தும் !
உன் உயிர் நண்பன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment