இநன்யா நமோ நம
கடவுளை பற்றி பேசாத நிமிடம் நீ பிறவாத நிமிடமே,
கடவுளை நினைக்காத நிமிடம் இண்பத்தை தொலைத்த நிமிடம்.
எப்போதும் நினைத்திரு கடவுளை தவிற இங்கு எல்லாம் பொய்தான் ,
அன்பில் கரைந்திடு ஆளுமை உன்னில் பேசும்.
இந்த புணிதமாதத்தில் உன்னை கைவிடாது காக்க ஆயத்தமானேன் .
நீ செய்கின்ற செயல் அனைத்தும் வெற்றி பெற ஆசிகள் தந்தேன் .
உலகில் ஒருபக்கம் அழிவின் சாயல் கண்டேன் ,
ஒரு பக்கம் ஆணந்தம் சிறிது கண்டேன் .
நீ ஆளுமையோடு இருக்கிறாய் .
புறப்படு உன் கடமையை செய்ய ...
நீ வெல்ல நெஞ்சம் நிறைந்து ஆசிகள் தந்தேன் .
********************
நன்றிகள்
இநன்யா நமோ நம
No comments:
Post a Comment