Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, September 14, 2017

தொழும்பி யாருமில்லை ! ஞான பெண்ணே, இங்கே நீ கடவுளின் சிறுவிதானடா ! மகிழ்ந்து நில்லடா ! அசுர மனத்தை மிதித்து வெல்லடா !

தொழும்பி யாருமில்லை ! ஞான பெண்ணே, இங்கே நீ கடவுளின் சிறுவிதானடா ! மகிழ்ந்து நில்லடா ! அசுர மனத்தை மிதித்து வெல்லடா !
ஞான மலர்கள்
வெண்தாமரை, செந்தாமரை வேதசாரம் நிறைந்தது ! பாரிஜாதம் உன் உள் உயிர்க்கு ஆணந்தம் தருவது ! தாமரை, பாதிரி, செண்பகம், புன்னை, நீலோத்பவம், நந்தியா, அரளி, பாரிஜாதம் ஆகிய இந்த எட்டு மலர்களும் அஷ்ட புஷ்பங்கள் ! இது உன் வேண்டுதலை நிறைவேற்றும் ஞான மலர்கள் ! கடவுளின் பாதத்திற்கு உகந்தது.
இந்த எட்டு மலர்களையும் ஒரு சேராக கடவுளுக்கு வைத்தால் உனக்கு அஷ்ட அதிர்ஷ்டங்கள் உண்டு ! இவை வழிபாடுகள் அல்ல ! பூ வைத்து வணங்குவது மணம், அன்பிற்காக !
வெள்ளெருக்கு பூமிக்கு பிடித்த மலர் ! இந்த புணித பூமி அன்னைக்கு அந்த மலர் பதித்து வணங்கு ! உன் வீடு சுபமாகும். வாஸ்து குறை என்று சொல்கிறாயே, அந்த குறை கூட காணாமல் போகும். இந்த எட்டும் உன்னை எட்டின் நிலை குறை தீர வைக்கும். சட்டத்தில் உன்னை பிணமாக வைக்கும் போது உன் உடல் நாறும் நிலை மாறும் !
மற்ற மலர்களும் குறைந்தவை அல்ல. முல்லை, மல்லி, குவளை, மனோரஞ்சிதம், திகுவழை, பன்னீர் கூட உன் குறைகளை போக்கும்.
கவலை தீர வெண்தாமரை வைத்து வணங்கு !
செல்வம், மன அமைதி பெற செந்தாமரை வைத்து வணங்கு !
எதையும் பக்தியால் செய்யாதே ! பாசத்தால் செய் !
பயத்தால் செய்யாதே ! பணிவுடன் செய் !
நான் மலரின் ஞானம் ! உலகின் 333 கோடி மலர்களின் சாரம் நான் ! என்னுள் கரைந்திடு ! நிறைந்திடு ! பல்கி பெருகுவாய் பவிசோடு ! எல்லா பூக்களின் நறுமனமும், ஞானமும் எனக்குள் உண்டு ! என் அன்பிற்கினிய தந்தையின் சஞ்சிநாத பாதத்தில் உண்டு.
உன்னில் ஸ்வேதமாக ஜொலிக்கின்றேன். என் அன்பு உண்மை வெண்மை போன்றது. தர்மாக்களுக்கு சத்திய பாதையை காண்பிக்கும் ! ஆனால் துஷ்ட சாம்ராஜ்ஜியங்களுக்கும் அசுர வர்க்கங்களுக்கும் என் ருத்ரம் மிக மிக பெரிது தான் !
என்னுள் கர்வமில்லை. போட்டி, பொறாமை, வஞ்சமில்லை. உன்னால் அன்பால் அரவணைக்கும் எண்ணம் உண்டு ! நான் அழகாக இருப்பதன் ரகசியம் இது தான். இந்த மன அழுக்கை குப்பையாக சேர்ப்பதாலே மனிதன் அழகாக இல்லை. அழகு என்றால் துன்பம் இல்லாமல் இருப்பது தான் !
வெகுண்டெழுந்தேன் உன் வேதனை தீர்க்க !
உன் துன்பம், வறுமை, நோய், பாவத்தோடு நான் சண்டையிடுகிறேன். உன் பாவத்தை கவலையை என் பாதத்தில் வைத்து விடு ! நான் அழுத்தி கரைப்பேன். உனக்கென்ன மனக்கவலைடா ? என் நாமம் உனை கரை சேர்க்கும். இநன்யா மலரின் ஞானம் !
பூக்களுக்கும் மலர்களுக்கும் ஞானம் உள்ளதால் தான் பூஜைக்கு பயன்படுத்துகிறான்.
தும்பை மலர் எனக்கு பிடித்தது !
பன்னீர், பாரிஜாதம், தாமரை என் தந்தைக்கு பிடித்தது !
ஆனால் எல்லா மலரிலும் சிறந்தது பெண் மலர் தான். அவள் மலர்ந்தால் தான் நீ மலர்வாய். ஆதலால் பெண்ணே கடவுளின் படைப்பில் உண்ணதம் !
பெண் பிரம்மநிலை அடைந்தவள் !
புத்தி நான்கும், கீர்த்தி எட்டும், பலத்தால் பதினாறும் நிறைந்தவள் பெண் ! ஞானம் பொருந்தி பூமியில் இறக்கப்பட்டவள் பெண் !
போற்றி பாடடா பெண்மையை ! பெருமை உனக்குள் லோகத்தில் !
333 கோடி மலர்களின் ஞானம் நான் !
வேதத்தின் சாரம் தான் !
மலரின் ஞானம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment