இநன்யா மகா முனிவர்.
16-09-2017 அன்றைய பதிவு.
என்னுள் வளரும் விருட்சம் செதுவல் ஆகாது.
நான் உனக்கு எப்போதும் சுடாரிபோல் இருப்பேனடா.
என் தேவ தீபம் உனை நோக்கி ...
வருடா வருடம் செப்டம்பர் மாதம் 9 - ஆம் தேதி முதல் 18 - ஆம் தேதி மாலை வரை
ஒரு வேளை உணவருந்தி மனம், வாக்கு, உடல் சுத்தமாக இருக்க
என் அன்பிற்கினிய தந்தை
யாகவா கட்டளையிட்டுட்டார்கள்.
யாகவா கட்டளையிட்டுட்டார்கள்.
ஏனென்றால் 9 நாளும் மேலிருந்து ரிஷிகள், யோகிகள் யுகம் வருவார்கள்.
ரிஷிகள், யோகிகள் பூமியில் பிறப்பதில்லை.
அவர்கள் மெய் உடலோடு இந்த யுகத்திற்கு வருவார்கள்.
இன்னொன்றும் முக்கியமாக
இந்த செப்டம்பர் மாதம் அமாவாசையை ஒட்டியுள்ள நாட்களில் ,
சூரியன் பூமியின் நடுப் பாகத்தில் வந்து கதிர்வீச்சைத் தரும்.
உடலில் அதிக பாதிப்புகள் உருவாகும்.
கரு கூடத் தங்காது.
இன்னொன்றும் மிக முக்கியமாக
தேவர்களின் கணக்குப்படி உனக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் .
இந்த ஒரு நாளில் நடு இரவாக இந்த செப்டம்பர் மாதம் (புரட்டாசி ) வருகிறது.
அதனால் இந்த 9 நாள். உன் மனம், காயம் , நலம் பெற இந்த நாள் குறிக்கப்பட்டது.
அதனால் தான் சித்தர்களின் கணக்கு படி 9 நாள் நவராத்திரி கொண்டாடுகிறாய்.
இதை மத சாயம் பூசிவிட்டாய்.
அதனால் இது விரதம் என்பது சாத்தியமல்ல.
27-ஆம் தேதிக்குள் வன்னி இலை பறித்து பெரியோர்கள் காலில் வைத்து வணங்கி உன் வீட்டில் வை.
மரத்தடியில் (வன்னி) கொஞ்சம் பச்சரிசி , வெல்லம் கலந்து வை.
செந்நிற எறும்புகள் சாப்பிட்டு உன் வறுமை, துன்பத்தை போக்கும்.
கால கணக்கு எல்லாம் சரிதான்.
ஆனால் காலத்தை தான் நீ உணரவில்லை.
உணரடா .
உண்மையில் நன்மை நானடா.
என் அன்பின் ஆசிகள் உனை நோக்கி இநன்யா.........
...............................
No comments:
Post a Comment