M K Jupiter Prabhakaran இந்த உடலில் இருக்கும் உயிர் சக்தியே
அதிகமாக ஆவேசப் படாதே ... இந்த உடலின் உள்ளே ஆத்மத்தின் தலைவர் இநன்யா கடவுள் தியானத்தில்
இருக்கிறார்.
இந்த உடலில் இருந்து உருவாகும் மனமே கண்ட படி இந்த சரீரத்தை
பார்வையின் மூலம் ஆவேச பட வைத்து பேராசை வழியில் இந்த உடலை கொண்டு செல்லாதே ... இந்த
உடலின் உள்ளே ஆத்மத்தின் தலைவர் இநன்யா கடவுள் தியானத்தில் இருக்கிறார்...
இந்த உடலில் இருந்து உருவாகும் எண்ணங்களே அதிகமாக எண்ணங்களை
ஓட விடாதீர்கள்,,, இந்த உடலின் உள்ளே இநன்யா கடவுள் தியானத்தில்
இருக்கிறார்....
இந்த உடலில் இருந்து உருவாகும் ஐம்புலன்களே
அமைதியாய் இருங்கள்,,,, இந்த உடலின் உள்ளே இநன்யா கடவுள்
தியானத்தில் இருக்கிறார்.
இந்த உடலில் இருக்கும் உயிர் சக்தியே ... அதன் வழி நடத்தும்
மனமே ... உருவாகும் எண்ணங்களே ... வழி நடத்தும் ஐம்புலன்களே ... இனி உங்களால் தன்னிச்சையாக
செயல்பட முடியாது ... இந்த உடலின் உள்ளே ஆத்மத்தின் தலைவர் இருக்கிறார் என்று நினைத்து
இந்த சரீரத்தை வழி நடத்துங்கள்.
இநன்யா கடவுளோடு இணைய உயிர் சக்தியே , மனமே , எண்ணங்களே , ஐம்புலன்களே
ஒரே வழி ஒரே மொழி ..... மெளனமே .... இணையும் வரை நான் வேறு ,,,, நீ வேறு ,,, இணைந்த
பின் நாம் ஒருவரே,,,,
அதாவது ஆத்மத்தின் தலைவர் இநன்யா கடவுள் சத்திய வழியும் ...
நாம் கடைபிடிக்கும் வழியும் ஒன்றே ....
இநன்யா நமோ நம ;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment