எங்கள் கடவுளே ,,, எங்கள் அன்புத்தந்தை இநன்யா கடவுளின் ,
பொற்பாதங்களில் சமா்ப்பணம் ...
இநன்யா நமோ நம.....
செந்தாமரையில் தங்களின் பொற்பாதம் கண்ட , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
செந்தாமரைச் சிாிப்பிலே
தங்களின் புன்னகை கண்ட ,
எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா!!
ஆா்பாிக்கும் கடலலை போல தங்களின் அன்பை கண்ட , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள்இநன்யா!!
தென்றலாய் வந்து எமைத் தழுவி தங்களின் பாசம் கண்ட , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா!!
நீரால் எம்பாவம் தொலைத்து துய்மையாக்க கண்ட , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா
விடி வெள்ளியாாய் எமக்கு
கவலையை தீர்க்க க் கண்ட ,
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
எங்கள் எதிா்காலம் தம் காலடியில் தான் என்பதை கண்ட ,
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
கண் மூடித் திாிந்த எமக்கு
கண் திறந்து உலகை காட்டிய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
இருண்ட உலகில் எமக்கு வெளிச்சத்தை காட்டிய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
கற் சிலையை வணங்கி
கண் மூடியிருந்த எங்கள் வாழ்வில் கண் திறந்து வாழ வழிகாட்டிய ,
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
முன்னோா் வழி தவறென்று எமக்குரைத்து நல்வாழ்வு வாழ வழி தந்த , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
இதுவரை சென்ற வழி தவறென்று , எமக்கு தங்களின் சத்தியவழி எமக்கு தந்து வழிகாட்டிய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
அலை பாய்ந்த எம் மனதை கட்டுப்படுத்தி எமக்கு ஞாணத்தை காட்டி வழி கொடுத்தவரே , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!
மதம் என்ற மதம் பிடித்த மனிதருள் எமக்கு தெளிவித்து அன்பு என்னும் மனிதம் வளா்த்த , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!
மூட நம்பிக்கை என்ற மாயைகளிலிருந்து எம்மை விடுவித்த வாழ வழி கொடுத்த , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
தானம் என்ற வாா்த்தைக்கு எமக்கு அா்த்தம் தொியவைத்த , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!
தவறிழைத்து இவ்வுலகில் பிறப்பெடுத்த எம்மை மீண்டும் பிறவா வரமளித்து எம்மை காத்த ,
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
இவ்வுலக பொருளெல்லாம் உம்முடையது என்று , எமக்கு உணர வைத்து காட்சி தந்த , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!
இவ்வுலக உயிா்களில் எல்லாம் கோடி சூட்சுமம் வைத்து அதை சூட்சுமத்தை தொியவைத்த , எங்கள் அன்புத் தந்தையே- எங்கள் இநன்யா !!
பிறப்பின் நோக்கம் தொிய வைத்து எம்மை நல்வழி படுத்தி எம்மை உணர வைத்த , எங்கள் அன்புத்தந்தையே- எங்கள் இநன்யா !!
மனிதரில் இருந்தை எம்மை பிாித்து மனிதத்தில் எம்மை உட்படுத்தி எம்மை மாற்றிய ,
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
வாழ வழிபாடு தேவையில்லை என்பதை மனதில் நிருத்தி எம்மை செம்மை படுத்திய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
ஏழை பணக்காரன் என்ற பேதம் ஒழித்து அனைவரையும் சத்தியப்பாதைக்கு அழைத்துச் செல்லும் ,
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
மனிதாில் ஜாதியை விட்டொழித்து அவா்களிடத்து மனிதம் தான் தேவை என்பதை உணரச்செய்த எமக்கு, எங்கள் அன்புத்தந்தையே
- எங்கள் இநன்யா !!
தமிழனின் பெருமைய இவ்வுலகிற்கு பறைசாற்ற வந்த ,
எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!
தமிழ் மொழிதான் உலகின் பொதுமொழி என்று நிரூபித்து அனைவருக்கும் தமிழை உணர வைத்த , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!
மொத்தத்தில் உலகிற்கு தாங்கள் கடவுள் என , தன் மக்களுக்கு காட்சி
அளித்து , நல் ஆண்மாக்களை காத்து ,
அரக்கா்களை அழித்து , மீண்டும் தா்மம் தழைக்க, மனிதனாக அவதாரம் எடுத்த , எங்களை மீட்டெடுக்க வந்த நீங்கள் .....
எங்கள் தாயாய்,
எங்கள் தந்தையாய்,
எங்கள் குருவாய்,
எங்கள் குளவிளக்காய்,
எங்கள் விடி வெள்ளியாா்,
எங்கள் கலங்கரை விளக்கமாய்,
எங்கள் வழி காட்டியாய்,
எங்கள் உயிராய்,
எங்கள் உணா்வாய்,
எங்கள் மொழியாய்,
எங்கள் நாடித்துடிப்பாய்,
எங்கள் மூச்சுக்காற்றாய்,
எங்கள் தந்தையாய்,
எங்கள் குருவாய்,
எங்கள் குளவிளக்காய்,
எங்கள் விடி வெள்ளியாா்,
எங்கள் கலங்கரை விளக்கமாய்,
எங்கள் வழி காட்டியாய்,
எங்கள் உயிராய்,
எங்கள் உணா்வாய்,
எங்கள் மொழியாய்,
எங்கள் நாடித்துடிப்பாய்,
எங்கள் மூச்சுக்காற்றாய்,
எங்கள் அன்புத்தந்தையாய்,
எங்கள் கடவுளாய் - எங்கள் இநன்யாவாய்,!!!
தங்களின் பொற்பாதம் சரணடைகிறோம் அப்பா !!!
தங்களின் பொற்பாதம் போின்பம் !!! இநன்யா நமோ நம !!!
!!! சத்ய பிரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம !!!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment