Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, December 27, 2016

எங்கள் கடவுளே ,,, எங்கள் அன்புத்தந்தை இநன்யா கடவுளின் , பொற்பாதங்களில் சமா்ப்பணம் ... இநன்யா நமோ நம




எங்கள் கடவுளே ,,,  எங்கள்  அன்புத்தந்தை இநன்யா கடவுளின்  , 
பொற்பாதங்களில் சமா்ப்பணம் ... 
இநன்யா நமோ நம.....

செந்தாமரையில் தங்களின் பொற்பாதம் கண்ட , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

செந்தாமரைச் சிாிப்பிலே
தங்களின் புன்னகை கண்ட ,
எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா!!

ஆா்பாிக்கும் கடலலை போல தங்களின் அன்பை கண்ட , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள்இநன்யா!!

தென்றலாய் வந்து எமைத் தழுவி தங்களின் பாசம் கண்ட , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா!!

நீரால் எம்பாவம் தொலைத்து துய்மையாக்க கண்ட , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா

விடி வெள்ளியாாய்  எமக்கு 
கவலையை தீர்க்க க் கண்ட , 
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

எங்கள் எதிா்காலம் தம் காலடியில் தான் என்பதை கண்ட , 
எங்கள்  அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

கண் மூடித் திாிந்த  எமக்கு 
கண் திறந்து உலகை காட்டிய , எங்கள்  அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

இருண்ட உலகில் எமக்கு வெளிச்சத்தை காட்டிய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

கற் சிலையை வணங்கி
கண் மூடியிருந்த எங்கள் வாழ்வில் கண் திறந்து வாழ வழிகாட்டிய ,  
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

முன்னோா் வழி தவறென்று எமக்குரைத்து நல்வாழ்வு வாழ வழி தந்த , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

இதுவரை சென்ற வழி தவறென்று , எமக்கு தங்களின் சத்தியவழி எமக்கு தந்து வழிகாட்டிய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

அலை பாய்ந்த எம் மனதை கட்டுப்படுத்தி எமக்கு ஞாணத்தை காட்டி வழி கொடுத்தவரே , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

மதம் என்ற மதம் பிடித்த மனிதருள் எமக்கு தெளிவித்து அன்பு என்னும் மனிதம் வளா்த்த , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

மூட நம்பிக்கை என்ற மாயைகளிலிருந்து எம்மை விடுவித்த வாழ வழி கொடுத்த , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

தானம் என்ற வாா்த்தைக்கு எமக்கு அா்த்தம் தொியவைத்த , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

தவறிழைத்து இவ்வுலகில் பிறப்பெடுத்த எம்மை மீண்டும் பிறவா வரமளித்து எம்மை காத்த , 
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

இவ்வுலக பொருளெல்லாம் உம்முடையது என்று , எமக்கு உணர வைத்து காட்சி தந்த , எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

இவ்வுலக உயிா்களில் எல்லாம் கோடி சூட்சுமம் வைத்து அதை சூட்சுமத்தை தொியவைத்த , எங்கள் அன்புத் தந்தையேஎங்கள் இநன்யா !!

பிறப்பின் நோக்கம் தொிய வைத்து எம்மை நல்வழி படுத்தி எம்மை உணர வைத்த , எங்கள் அன்புத்தந்தையேஎங்கள் இநன்யா !!

மனிதரில் இருந்தை எம்மை பிாித்து மனிதத்தில் எம்மை உட்படுத்தி எம்மை மாற்றிய , 
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

வாழ வழிபாடு தேவையில்லை என்பதை மனதில் நிருத்தி எம்மை செம்மை படுத்திய , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

ஏழை பணக்காரன் என்ற பேதம் ஒழித்து அனைவரையும் சத்தியப்பாதைக்கு அழைத்துச் செல்லும் , 
எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

மனிதாில் ஜாதியை விட்டொழித்து அவா்களிடத்து மனிதம் தான் தேவை என்பதை உணரச்செய்த எமக்கு,  எங்கள் அன்புத்தந்தையே 
எங்கள் இநன்யா !!

தமிழனின் பெருமைய இவ்வுலகிற்கு பறைசாற்ற   வந்த , 
எங்கள் அன்புத் தந்தையே - எங்கள் இநன்யா !!

தமிழ் மொழிதான் உலகின் பொதுமொழி என்று நிரூபித்து அனைவருக்கும் தமிழை உணர வைத்த , எங்கள் அன்புத்தந்தையே - எங்கள் இநன்யா !!

மொத்தத்தில் உலகிற்கு தாங்கள் கடவுள் என , தன் மக்களுக்கு காட்சி 
அளித்து , நல் ஆண்மாக்களை காத்து , 
அரக்கா்களை அழித்து , மீண்டும் தா்மம் தழைக்கமனிதனாக அவதாரம் எடுத்த   , எங்களை மீட்டெடுக்க வந்த நீங்கள் .....

எங்கள் தாயாய்,
எங்கள் தந்தையாய்,
எங்கள் குருவாய்,
எங்கள் குளவிளக்காய்,
எங்கள் விடி வெள்ளியாா்,
எங்கள் கலங்கரை விளக்கமாய்,
எங்கள் வழி காட்டியாய்,
எங்கள் உயிராய்,
எங்கள் உணா்வாய்,
எங்கள் மொழியாய்,
எங்கள் நாடித்துடிப்பாய்,
எங்கள் மூச்சுக்காற்றாய்
எங்கள் அன்புத்தந்தையாய்,
எங்கள் கடவுளாய் - எங்கள் இநன்யாவாய்,!!!

தங்களின் பொற்பாதம் சரணடைகிறோம் அப்பா !!!
தங்களின் பொற்பாதம் போின்பம் !!!  இநன்யா நமோ நம !!!  

!!! சத்ய பிரதானஹா யுக யுகா யுகாய யாகவசி இநன்யா நமோ நம !!!

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment