Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, December 3, 2016

புதிய மனித ஆன்மா என்பது தாய்தந்தயரின் பரம்பரையில் சில பாவ புண்ணிய பதிவுகளின் தொகுப்பில் கடவுளால் உருவாக்க படுகிறது !

புதிய மனித ஆன்மா என்பது தாய்தந்தயரின் பரம்பரையில் சில பாவ புண்ணிய பதிவுகளின் தொகுப்பில் கடவுளால் உருவாக்க படுகிறது !அது உணர்வுகளின் அல்லது பதிவுகளின் தொகுப்போடு மனித சரீரத்திர்க்கான ஆறு அறிவுடன் கூடிய மனித சரீர அமைப்புள்ள ஒரு சூக்கும சரீரம் !
இந்த ஒவ்வொரு ஆன்மாவும் தனித்தது ! யுக முடிவு வரை அது அழிவற்றதும் கூட ! இந்த ஆன்மாவிற்கென்று ஒவ்வொரு பிறவியிலும் ஒரு ஸ்தூல உடலும் சூக்கும சரீரத்தை போலவே உருவாக்க படுகிறது !இந்த உடலின் புலன்களின் வழியாக புற உலகை உணரவும் ஆழுமை செய்யவும் இந்த ஆண்மா முயலுகிறது !
மனம் என்பது ஆன்மாவின் இதயம் போல !ஓடிக்கொண்டே இருக்கிறது ! ஆன்மாவில் பொதிந்துள்ள எத்தனையோ அனுபவங்கள் பதிவுகள் ஆழ்கடல் போல அமைதியாக ஆழத்தில் இருந்தால் புற உலகிற்கு ஒத்த ஓயாத அலைகளாக - சிந்தனைகளாக மனமானது வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் உள்ளே எது உள்ளதோ அதற்கேற்பவே புற உலகை மனமானது உணரவும் விமர்சிக்கவும் செய்யுமே தவிர அதற்குள் இல்லாத ஒன்று அதற்கு புரியாது அறிவு ஞானம் என்பதெல்லாம் இதன் வளர்ச்சியே !!
ஆன்மா தன்னை உணராமல் இப்போது உடுத்தியுள்ள உடலாகவே நினைத்துக்கொள்கிறது ! புலன்கள் உலகை இச்சித்து அது இழுக்கிற பாதையில் மனமும் அதன் பின்னால் ஆன்மாவும் செல்லுகிற வரையில் அது அண்ணமய கோஷம் !புலன்களின் பின்னால் செல்லாமல் --அல்லது உடல் நானல்ல ---இந்த உடலும் இல்லாமல் இந்த ஆன்மா ஏற்கனவே பல உடல்களில் இருந்திருக்கிறது இந்த உடல் போன பின்பும் இன்னும் புதிய உடலிலும் இருக்கும் என்பதை உணர்ந்தால் விஞ்ஞான மய கோஷத்தில் அது நுழைகிறது !உடலின் பிடியிலிருந்து விடுபட்ட ஆத்துமா ஒரு ஆமை தன் ஓட்டை சுமப்பது போல உடலை தனது ஆழுமைக்கு கொண்டு வந்தால் அந்த ஆத்துமா விடுதலை பெற்ற ஆத்துமா என்பது கீதையின் தெளிவு !
உடலை துறந்த நிலையிலும் அது உணரும் !!தான் பூமியில் பிறக்கும் முன் அது கொண்டிருந்த குணங்கள் பிதுரார்ஜித கர்மா !இந்த குணங்களே அந்த ஆத்துமாவிற்கு பூமியில் புதிய செயல்பாட்டை தருகிறது !இந்த பாவ புண்ணிய பதிவுகளுக்கு ஒத்த பரம்பரை உள்ள தாய் தகப்பனையே அது கர்ப்பமாக தேர்ந்து கொண்டு புதிய பிறவி எடுக்கும் தனது புதிய செயல்பாட்டால் அது சேர்த்துக்கொள்ளும் குணம் சஞ்சித கர்மா !மனிதன் மரிக்கும் போது பிதுரார்ஜித கர்மா +சஞ்சித கர்மா ஆத்துமாவின் மொத்த கர்மாவாக இருக்கும்
மீண்டும் இந்த மொத்த கர்மாவை பிதுரார்ஜிதமாக கொண்டு ஒத்த கர்ப்பத்தில் புதிய பிறவி எடுக்கும் இப்படியே மனித ஆத்மா படிப்படியே ஞானமடைந்து தான் பரமாத்மாவின் ஒரு பின்னம் என உணரத்தொடங்கும் போது அதற்கு இறை ஞானம் அளவில்லாமல் ஊற்றெடுக்கும் பூமியை கடரும் பக்குவம் அடைந்தால் பூமியை கடந்து பரமாத்மாவுடன் இணையும்
பூமியை கடரும் பக்குவம் இல்லாத ஆத்மாக்கள் ஒன்று மறு பிறவி எடுக்கும் அல்லது இறுதி நியாயதீர்ப்பு நாளுக்காக பூமியின் பாதாளத்தில் காத்திருக்கும் !!! அவ்வாறு காத்திருப்பது நரகம் என்பதாக சித்தரிக்கப்படுகிறது
புண்ணியம் செய்த ஆத்மாக்கள் முழுமைக்கான பக்குவம் அடையாவிட்டாலும் ; புண்ணியத்திற்கேற்ப மற்ற லோகங்களுக்கு சில நாள் சென்று அங்கு இன்பம் அனுபவிப்பதும் பிறகு மீண்டும் பூமியில் பிறவிஎடுப்பதும் உண்டு என கீதை கூறுகிறது
எந்த ஆத்மா தன்னை உணர்ந்து தன்னைப்போலவே பிறரையும் உணர்ந்து தான் எதில் ஒரு பின்னமாக உள்ளோமோ அந்த பரமாத்மாவை உணர்ந்து அதனுடன் ஒன்ற தொடங்குகின்றதோ அந்த ஆத்மா முழு தூய்மை அடைந்து - பிறவிகளில் உண்டான வாசனைகள் - பதிவுகள் அனைத்தையும் கடந்த நிலையில் அழிவற்ற ஒளி சரீரம் அதற்கு அருளப்பட்டால் மரணமில்லா பெரு வாழ்வு பெற்றதாக பரலோகம் - வைகுண்டம் செல்லும்

No comments:

Post a Comment