Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, December 16, 2016

யாகவா முனிவரின் ஆதி வேதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே.

யாகவா முனிவரின் ஆதி வேதம்
5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதி வேதம் இதுவே.

வேதம் 1.

வேதத்தின் தன்மைகள் ஐந்து. வேதங்கள் நான்கல்ல ஐந்து. ஆதி வேதம் இதுவே. 17.11.94க்கு முற்பகுதி 38000 கோடி ஆண்டு முடிந்து 17.11.94 முதல் 48000 கோடி ஆண்டு ஆரம்பம். இவ்யுகம் ஒருபோதும் அழியாது. வேதத்தின் மணம் இதுவே மதமல்ல மணம். மனோபுத்தி சாந்தி. உலகத்து மாந்தரார் உணரவே. ஒலியிலிருந்து வருவது தான் வேதம். அது தான் சப்தம். சப்தத்தை அறி நீ.

பாகம் ஒன்று

சப்த சப்தன சப்தானுவாய
சப்தத் வனஹாய ஹரி
அரி அரி அரிதுனாய ஹரி
அரியந்தம் அரி அரி அரியந்தம்
அரியந்தத்வ நாத நாதனுவாய ஹரி
சப்த சப்தஹாய சப்தத் வனஹாய
நாத நாதனுவாய ஹரி
அரியந்தம் அரியந்தம்
அரியந்தஹாய ஹரி
நாத நாதானுவாய ஹரி
யாக யாகானுவாய ஹரி
ப்ரதுனா யாகாயவே
அரிதுனாயவே நாதா நாத நாதம்
நாத நாத நாதானுவாய நாதப் ப்ரனஹாயவே
சப்த சப்டஹ்த்வனஹாய ஹரி
அரியந்தம் அரி யாக யனகாய ஹரி
சப்த சப்தஹா சப்தனா சப்தனாய ஹரி
சப்தஹாய சப்தானுவாயவே
நம் நாத நத நாதத் வனஹாய சப்தஹாயவே
யாக யக யன யனன யனஹாய
சப்தத் வனஹாய அரியந்தம் அரி
அரியந்தத்வ  நாத நாதானுவாய ஹரி
சப்தஹா சப்தவா சப்த ஹாயவே
ப்ரதுனா ப்ரதுனாயவே
ப்ரபஞ்சஹா யாகப் ப்ரபஞ்சஹாயவே
நம் நமஹாயவே நம் நாதானுவாயவே
அரியந்தஹாயவே அரிதுனாயவே
சுப நவ யவ யன யனன யனஹாய
சுபிட்சத் வனஹாயவே சப்தஹாயவே
சப்த்னாத நாதானுவாய வே
நாதப் பிரபஞ்சஹாயவே
நாத நத நாதானுவாய. சப்த சப்தஹாயவே
சத்யம் சாந்தி ப்ரனம். ப்ரனஹாய ப்ரனம்
சத்யம் சாந்தி. யாகப் ப்ரவத் வனஹாய சாந்தி
சத்யம் சத்யகாய சத்யம்
சத்யம் சத்யகாய சத்யத்வனஹாய ப்ரனம்
ப்ரபஞ்சத்வனாத நாதம்
நாத நாதம் நதம் நாதம் நாதத்வனஹாய சாந்தி
யுரபஞ்சஹாயவே ப்ரதுனாயவே
யாதுனாயவே. யாகப் ப்ரபஞ்சத் வநாதானுவாயவே
சாந்தி சாந்தி சாதுத்வனஹாய
சப்தத்வனஹாய சாந்தி
யாகப் ப்ரபஞ்சத்துவ
நாத நாதானுவாய சாந்தி
சாந்தி சாந்தி சாந்தி

பாகம் இரண்டு

நீ உன் தர்மச் செயலைச் செய். உழைப்பால் எதையும் சாதிக்கப் பார். உதவி செய்து மறப்பதே வேதம். முனிவர்கள், தேவிகள், சித்தர்கள் இவர்களின் தீர்த்த ஞானம் தான், வேதம். வேதம் என்பது மதமல்ல. ஞானம். ஞானம் என்பது தீர்த்தம். தீர்த்தம் என்பது நீ அருந்துகின்ற நீர் போன்றது. மனோபுத்தியால் அறிவது தான் ஞானம். ஞானத்தின் தன்மைகள் கோடி கோடி. வேதத்தின் தன்மைகள் கோடி கோடி. சற்று தான் நான் உனக்குக் கூறி எழுதப்படுகின்றன. யாகவா முனிவர் ஒரு வழிப்போக்கன். ஒரு காட்டுக்காரன். ஒரு வேட்டைக்காரன். வேதத்தைத் தான் வழிப்போக்கன் நான் கூறுகின்றேன். அன்றி, மதவாதி அல்ல. நீ பிறந்தாய். நீ இருந்தாய். நீ இறந்தது உடல்தான் அன்றி, இறந்தது ஒலி அல்ல. ஆத்மா அல்லவே அல்ல. விதியால் வாழ்கின்றாய். பிறரைத் துன்புறுத்தாதிருந்து நீ உதவ கற்றுக் கொள். அதுதான் தர்மா.
ஜீவாத்மா, ஆத்மா, பரமாத்மா
ப்ரன ப்ரனன ப்ரனஹாயப் ப்ரனம்
ப்ரனஹா ப்ரனவா ப்ரனனம் ப்ரன்னம்
ப்ரன்னம் ப்ரன்னம் ப்ரனஹா ப்ரன்னம்
ப்ரன்னம் ப்ரன்னம் ப்ரனவா ப்ரன்னம்
ப்ரன்ன ப்ரன்ன ப்ரனஹாயப் ப்ரனம்
ப்ரன்னம் ப்ரபந்தம் ப்ரதுனாயப் ப்ரன்னம்
ப்ரனம் ப்ரதுனாயப் ப்ரன்னம்
யாதுனாய ப்ரன்னம் யாகப் ப்ரன்னம்
யாக ப்ர்வஞ்சத்வ நாத நாதானுவாயப் ப்ரன்னம்
ப்ரன்னம் ப்ரதுனாய ப்ரன்னம்
சத்யம் சத்யத்வநாத நாதானுவாய ப்ரன்னம்
யாக யாகனுவாயப் ப்ரன்னம்
ப்ரனம் ப்ரபஞ்சத் வனாத நாதானுவாய ப்ரன்னம்
யாக யாகானுவாய ப்ரன்னம்
யாக யனயனன யனஹாய வாய ப்ரன்னம்
ப்ரனம் ப்ரதுனா யாதுனா யாகுனா
யாகுனாயப் ப்ரன்னம்
சுப நவ யவ யன யனனாய ப்ரனம்
சுப யவ யன்ன யனஹா யனஹா
யன நந்தத்வ நாதானுவாய ப்ரன்னம்
ப்ரதுனாய ப்ரனம் சாதுனாய ப்ரனம்
ஷாதும் சாதுத்வனவாய
நாத நாதானுவாய ப்ரனம்
நாத நாதானுவாய ப்ரனம்
ப்ரபந்த ஹாய ப்ரன்னம்
சப்த ஹாய ப்ரன்னம்
சப்தா னுவாய ப்ரனம்
சத்யத் வனஹாய ப்ரனம்
ப்ரபஞ்சத்வ நாத நாதானுவாய ப்ரனம்
ப்ரன்னம் ப்ரன்னம் ப்ரனஹா ப்ரன்னம்
ப்ரன்னம் யாக யாகானுவாய ப்ரன்னம்
நம் நமஹாயவே யாகுனா யாகுனா சாதுனாயவே
சத்யத்வனஹாயவே நாத நாதானுவாய
யாகப் ப்ரவத் வனஹாயவே யாதுனாயவே
சுப நவ யவ யன யனன யனஹாய
சுப நவ யவ யன யனன யனஹாய
சுபிடசத்வனஹாய ப்ரதுனாய் பரனம்
ப்ரனம் ப்ரபந்தம் ப்ரதுனாய ப்ரபந்தம்
ப்ரனம் ஷாஷப் ப்ரனம் சாஷானுவாயப் ப்ரனம்
ப்ரபந்தத்வ நாத நாதானுவாயப் ப்ரனம்
ப்ரதுனா ப்ரனம் ப்ரன்னம் ப்ரனவா ப்ரனஹாய
ப்ரனவாய ப்ரனம். ப்ரன்னம் ப்ரபஞ்சத்வ
நாத நாதானுவாய ப்ரன்னம். யாகப் ப்ரனம்
யாகானுவாயப் ப்ரனம். ஷாஷப் ப்ரனம்
ஷாஷானுவாயப் ப்ரன்னம். சதுத்வ.

பாகம் மூன்று

கடவுளை நம்பு. காவி உடையானை நம்பாதிரு. உழைப்பாரைப் போற்று. உதவுகின்றாரைப் போற்று. வேடதாரிகளைப் போற்றாதிரு. உன் தாய் தந்தையரை உயிா இருக்க நீ வணங்குக.
வசி வசி வசியந்தத்வ நாத
நாதானுவாய வசி
யன யனன யனன யனஹாய வசி
வசி வசி வசியந்தம்
வசியந்தஹாய வசி
வசி வசிதுனாய வசி
யாக யனன யனஹாய வசி
நாத நத நாதானுவாய வசி
வசிதுனா வசி. வசியந்தஹாய வசி
வசியந்தத்வ நாத நாதானுவாய வசி
யாகப் ப்ரவத் வனஹாய வசி
வசி யாக யன யனன யனஹாய
நாத நாதானுவாய வசி
வசியந்தம். வசிதுனாய வசியந்தம்
நம் நமஹாய வசியந்தம்
யாகப் ப்ரபஞ்சத்வ நாதானுவாய வசியந்தம்
அரியந்தத்வ நாத நாதானுவாய வசி
யாதுனா யாதுனாய வசி
யாக யாகுனாய யாக யாகுனாய வசி
வசியந்தம் யாக வசியந்தம்
யாதுனாய வசி. யாதும் யாதுத்வனஹாய வசி
வசி வசி வசி வசிதுனாய வசி
நம் நமஹாய வாய வசி
நாத்ப் ப்ரவத் வனஹாய வசி
சப்தத் வனஹாய வசி
சப்தத் சப்தஹாய வசி
சப்தநாத சப்தநாத சப்தத்வனஹாய வசி
சத்யத் வனஹாய  நாத நாதானுவாய வசி
சுபிட்சத் வனஹாய வசி
ப்ரதுனாய வசி. ப்ரஹந்தஹாய வசி.
க்ரந்தஹாய வசி. க்ரந்தம் க்ரந்தன
க்ரந்தஹாய க்ரந்தம்
க்ரந்தத் வனஹாயவாய வசி
க்ரந்தன க்ரந்தவ க்ரந்தத்வனஹாயவாய வசி
யாக யாகானுவாய வசி
ப்ரதுனா யாகுனா சாதுனாய வசி
ஷாதுத்வனஹாய வசி
நம் நாத நாதம் நதம் நாதானுவாய வசி
வசிதுனாய வசிதுனாயஹாய வசி
வசி வசி வசியந்தம் வசியந்தம்
வசிதுனாய வசி. ஷப்த சப்தத்வனஹாய வாயவசி
வசிதுனா யாக யாகானுவாய வசிதுனா
யாகப் ப்ரஞ்சத்வ நாத நாதானுவாய வசி
யாதும் யாதுனா யாகப் ப்ரஞ்சத்வ நாத
நாதானுவாய வசி
ஷாஷ ஷஷானுவாய ப்ரபஞ்சத்வ நாத
நாதானுவாய வசி
ப்ரதுனா ப்ரதுனா ப்ரபந்தஹாயவே

பாகம் நான்கு

2500 ஆண்டுகளுக்கு முன்னால் யாகம் (வேள்வி) வளர்த்தார் யாருமில்லை. யாகத்தால் பலன் இல்லை. வேகத்தால் பலன் உண்டு. மலரால் பலன் உண்டு. மதத்தால் பலன் அல்ல. கடவுள், ஆண்டவன், இறைவன் மூன்று பேரும் மதத்தைச் சொல்லவில்லை. ஞானம் எனும் வேதங்களைத் தான் முனிவர்கள். தேவிகள், சித்தர்கள் கூறுவார்கள் ஆதியில். இரை தின்னும் இறைவனிடம் தூது அனுப்பி சப்தத்தை உணரச் சொல்கின்றார் கடவுள். சத்தியத்தால் நடந்து கொள்கின்றான் ஆண்டவன். என்னைச் சற்று உணர்ந்து நட என்கின்றான் இறைவன். இதுதான் காலம் என்று, நல்லது உண்பது போல நல்லது செய். நீரையும், தாயையும், தந்தையையும், கடவுள், ஆண்டவன் இறைவனையும் மதித்துச் செயல்படு நீ. இதுவே வேதம். கடவுள் இனம் தான் படைத்தான். ஆண் பெண் என்கின்ற இனம்தான் படைத்தன். மதத்தைப் படைக்கவில்லை. எக்காலத்திலும் என்பதை உணர் நீ.
ப்ரதுனாயவே யாதுனாயவே யாகுனயவே
சத்யத் வனஹாயவே உகந்தம். உவ் உகந்தம்
உகந்தத் வனஹாய உகந்தம்
உகந்தஹாய உகந்தம் உகந்தன உகந்தவா
உகந்தத் வனஹாய உகந்தம்
உவ் உகாய உகந்தம்
உகனவா உகந்தம்
உகந்தஹாய உகந்தம்
உகந்த நாத நாதானுவாய உகந்தம்
உவ் உவ் உகந்தத்வனஹாய உகந்தம்
உவாய உவனஹாய உகந்தம்
உவன உவனன உகனன உகாய உகந்தம்
உகாய உகாய உகாய உகந்தத்வனஹாய
உகந்தம் உகந்தன
உகந்தத்வனஹாய உகந்தம்
உவ் உவாய உவனஹாய
உகந்தத்வனஹாய உகந்தம்
உகந்தம் உகந்தஹாய உகந்தம்
உகந்த உகந்தன உகந்தனா
உவ் உவாய உகந்தஹாயவே
உகந்தன உகந்தவா உகந்தத்வனஹாயவே
உவ் உக உகன உகன உகந்தம்
உகந்தம் உகந்தஹாய உகந்தனவாயவே
உகாய உகாய உகன உகனஹாயவே
உகன உகனன உகனன உகனவா
உகன உகனன உகய உகாய உகந்தம்
உகந்தம் உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் யாக யக யவ யன யனன யனனஹாய
உவ் உகந்தம் உகந்தஹா
உஹனஹாய உகந்தம் உகந்தம்
உகாய யுகாய யுகாயன யுகந்தம்
உக உகன உவ் உவாய உஹாய உகந்தம்
உவ் உஹாய உவனவாய உகந்தம்
உகந்தன உகந்தனா உகந்தனாய உகன
உகாய உவ்உவ் உகாய உகாய உகந்தம்
உவ் உவ் உகன உகன உகந்தம்
உவ் உவ் உகந்தம் உகந்தம் உகந்தம்
உகந்தஹாய உகந்தம்
உகாய உகாய உகாய உகந்தத்வனஹாயவாயவே
உகந்தம் க்ரந்தம் க்ரந்தஹாய க்ரந்தம்
உவ் க்ரந்தத்வனஹாய க்ரந்தஹாய க்ரந்தம்
உவ் உகந்தத்வனஹாய உவனவாயவாய உகந்தம்
உவ் உவ் உகாயவாயவே உகாயனவாயவே
உகந்தனவாயவாயவே உகந்தநாதானுவாயவே

பாகம் ஐந்து

கடவுள், ஆண்டவன், இறைவன் இவ்இவாயவர்கள் லோகத்திலிருந்து சப்த வேத அலைகளாகத் தான் ஒலிக்கின்றனர். ஒளிக்கின்றார். ஒனிக்கின்றார். இவ் ஒலிதனை வழிப்போக்கன் என்கின்ற யாகவா முனிவர் சப்த ஒலியாகத் தருகின்றார். மானிடர் உணர்ந்து செயல்படவே இதுதான் வேதம். இதுதான் ஆதி வேதம். 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதிவேதம் இதுதான். கோடானுகோடி வேதத்திலிருந்து சற்று நான் தருகிறேன். சப்தத்தால் இன்றும் என்றென்றும் நீ உணர்க. உலகார் உலகத்தில் பிறக்கின்றார் இருக்கின்றார் அனைவரும் உணரவே. அறத்தால் வாழ்வது பற்று. அதிகாரத்தால் வாழ்வது பற்றல்ல. பாசத்தால் வாழ்வது பற்று. பாவத்தைச் செய்துவிட்டு எங்கெங்கோ ஓடி அலைகின்றாயே அது பற்றல்ல. ஜீவனை உணர். ஜீவாத்மாவை உணர். ஜீவ பரமாத்மாவை நீ உணர்க.
 ஜன ஜனன ஜனன ஜனஹாய ஜனம்.
ஜனவந்தத்வ நாத நாதானுவாய ஜனன
ஜன ஜனன ஜனனவாய ஜனனம்
ஜனன ஜனனவாய ஜனனம்
ஜனவந்தத்வ நாத நாதானுவாய ஜனனம்
ஜனஹா ஜனஹாய ஜனனஹாய ஜனனம்
ஜனவந்தம் ஜனவந்தம் ஜனவந்தஹாயவாயவே
ஜனம் ஜலம் ஜனம் ஜனன ஜனனவாய ஜனம்
ஜலம் ஜனன ஜனனவாய யாகயாவ ஜனம்
ஜனனம் ஜனவந்தம் ஜனவந்த ஹாயவே
ஜனம் ஜனஹாய ஜனனம் ஜனனம்
ஜன ஜனன ஜன ஜனன ஜனஹாய ஜனனம்
ஜனவந்தஹாய ஜனனம். ஜனவந்தஹா
ஜனவந்தத்வ நாத நாதானுவாயவே
ஜனன ஜனன ப்ரன ப்ரபந்தத்வ நாதாநாதனுவாய
ஜனனம். ஜன ஜனனஹாயவாய
ஜனவந்தத்வ நாத நாதானுவாய நாதப் ப்ரவத்வனஹாய
ஜனனம். ஜனஹாயவாயவே
ஜனம் ஜனன யாக யன்ன யனஹாய ஜனனம்
ஜனவஹந்தம் யாக யாகாய ஜனம் ஜனனஹாய ஜனம்
ஜனனவாய ஜனன ஜனன ஜனனவா
ஜனன ஜனஹாய ஜனம் ஜன
ஜன ஜனவந்தத்வ நாத நாதானுவாய ப்ரதுனாய ஜனம்
ஜனம் ஜலம் ஜன ஜனன ஜனனவாய ஜனம்
ஜனவந்தம் ஜனவந்தம் ஜனவந்தத்வ நாத நாதானுவாய
ஜனவந்தம் ஜனம் யாக யன யனன யனவா
யனஹா யனன ஜன ஜனஹா ஜனவந்தத்வ
நாத நாதானுவாய ப்ரதுனாய ப்ரபஞ்சஹா
ப்ரதுனா ப்ரபந்தஹா ப்ரதுனாய ப்ரதுனாய
ப்ரதத்வனஹாயவே ஜனவந்தம் யன யனஹா
ஜனஹாயவாய ஜனம். ஜனஹாய ஜனஹாயவாய
ஜனம் ஜனனம் ஜன ஜனவந்தத்வ நாத ஜானம்
ஜனன ஜனனஹா ஜனனவா ஜனவாய
ஜனவாய ஜனம் ஜனனம் யுக யுகன
யுகனகாய ஜனம் யன யனன யனவந்தம்
யனவந்தஹாய யனம்
ஜன ஜனவந்தம் ஜன ஜனனி. ஜன ஜனஹாய ஜனவந்தம்
ஜனவந்தம் ஜனவந்தம் ஜனனஹாய ஜனவந்தம்
ஜனவந்தம் வந்தம் நம் நம் ஜன ஜனன ஜனவந்தம்
ஜன யாக யக யாக யக யாகானுவாய ஜனம்
ஜனம் ஜனனவாய ஜனவந்தத்வ ஜனனஹாயவே
ஜன ஜனவந்தம் சப்த ஜன ஜனன ஜன சப்தஹா
ஜன சப்தானுவா சப்தத் வனஹாய ஜன ஜனவந்தம்
ஜன ஜன ஜனனஹாய ஜனம் ஜனவாய ஜனம்
ஜனஹாய ஜனவாய அரியந்தத்வ நாத ஜனம்.

No comments:

Post a Comment