Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, December 16, 2016

வேதம் ;;;; இந்தியாவின் பெருமை

வேதம்

இந்தியாவின் பெருமை

இந்தியா என்பது பிரபஞ்சத்தின் மூலம் இது பிரபஞ்சத்திலிருந் வருகின்ற சப்த ஒலி தேவர்களெல்லாம் குடிகொண்டிருக்கிற இடம் தான் இந்தியா என்கிற கீழ்ப்பகுதி என்று பொருள் இங்கேதான் தேவர்கள் பிறப்பார்கள்       இங்கேதான் தேவர்கள் முக்தி அடைவார்கள்.வேதங்கள் ஐந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஆதிவேதம்
ஆண்டுதோறும் செப்டம்பர் 9 ஆம் நாள் விரத நாள்
சத்யம் சாந்தி பிரணம்! சாந்தி சத்யம் பிரணம்!!
வசி வசியந்தம் வசியந்தஹா!!!
யாஹ யாஹானுவாய யாகப்ரவத்வனஹாய நதம்
நாத நாதானுவாய நதம்
யாஹ யாஹானுவாய வசியந்தவாயஹே
யாஹப்ரவத்வனஹாயவே.
யாஹ வசி, யாஹ யாஹானுவாய வசி.
யாஹப்ரவத்வனஹாய வசி.
நம் நமஹா, நம் நமோ, நம் நமஹாய, நாத நதம்
ப்ரண ப்ரணவாய ப்ரணம்
ப்ரணவா ப்ரண்ணம் ப்ரணஹா ப்ரண்ணம்
ப்ரணன ப்ரண்ணம் ப்ரணவா ப்ரண்ணம்
ப்ரண்ணம் ப்ரண்ணம் ப்ரணன ப்ரண்ணம்
ப்ரணஹா ப்ரண்ணம் ப்ரணவந்த நாத
நாதானுவாய நாத நாதானுவாய நாதத்
வனஹாய ஆரியந்தத்வ நாத நாதானுவாயப்ரண்ணம்
ப்ரண்ணம் ப்ரணவாய ப்ரண்ணம்
ப்ரணஹாய ப்ரண்ணம் ப்ரண்ணம்
உவ் உஹந்தத்வனஹாய ஹரி
உகந்தம் உகந்தத்வனஹாய உகந்தம்
நாத நாதானுவாய உகந்தம்
நம் நாத நத நாத நத நாதநத நாதநத
நாதம் நதம் நாத நத நாதானுவாய
நாதத்வனஹாய ஹரி
அரி அரியந்த நாத அரி அரிதுனாய அரி
அரியந்த நாத அரி யாஹானுவாய அரி
யாதுனாய அரி யாவப் ப்ரவத் மனஹாய அரி
ப்ரனஹாய அரி. ப்ரனவாய அரி ப்ரணனாத அரி
ப்ரவத்மனஹாய ஹரி. அரியந்தம்
அரியந்தம் நம் நமஹாய அரியந்தம்
அரி அரி அரிதுனாய அரி அரியந்த
நாத ஹரி நாத நாதானுவாய ஹரி
வசி வசி வசிதுனா வசி வசியந்த நாத வசி
யாஹ யாஹானுவாய வசி யாஹப் ப்ரவத்வனஹாய
வசி நாத நாதானுவாய வசி ஆஹாயவாய
வசி அரியந்த நாத வசி அரியந்தம்
அரியந்தம் அரியந்த நாத வசி நம் நமஹாய
வசி வசி வசியந்தம் ப்ரனஹாய வசி ப்ரன வாய
வசி ப்ரணனாத வசி ப்ரணப் ப்ரணவாய வசி
யாஹ யாஹானுவாய வசி. யாஹ யாஹா னுவாய
சாந்தி சாந்தி சாந்தி சாதுனாய சாந்தி
சாந்தி யாவப் ப்ரவத் வனஹாய சாந்தி
உவனஹாய சாந்தி, உவனவா சாந்தி சாந்தி
ஷாதுத்வனஹாய சாந்தி, சாந்தி, யாஹ பாவப்
ப்ரவத்வனஹாய சாந்தி, உவ் உவாய உவன
ஹாய சாந்தி, சாந்தி, ப்ரபஞ்சஸ்த்வனத
சாந்தி ப்ரனஹாய சாந்தி, சாந்தி, யாஹ
சுவனவ சாந்தி, சாந்தி சாந்தி சாந்தி
நீ, உன் சரீர நலத்திற்காகவும், உன் ஆத்ம குணத்திற்காகவும், தர்ம குணத்திற்காகவும், நிதானமாக ஓர் செம்பில் நீர் வைத்து, இவ்வேதங்களை உபசரித்தால் நன்மையே. காலையிலும் மாலை 9 மணிக்கும் இவ்வேதங்களை உபசரிக்கவும். தினமும் ஓர் வேளைதான் உணவருந்த வேண்டும். நீ உன் சரீர பலத்தால் ஏதும் சாதித்திட இயலாது. இவ்யுகத்தில் வேதத்தை நீ உணர்ந்தால் உலகில் வாழ்கின்றார் அனைவருக்கும் நன்மையே.
வேதம்: கோடான கோடி வேதங்கள் இருக்கின்றன. ஆதியில் வேதத்தை உணர்ந்தார் உண்டு. பாசத்தை உணர்ந்தார் உண்டு. பக்குவமடைந்தார் உண்டு. நிம்மதியோடு வாழ்ந்தார் உண்டு. தற்காலம் 5,000 ஆண்டுகளுக்குள் மனதை உணரவில்லை மதத்தை உணர்ந்து பலன் என்ன? …. கண்டீர்கள்!............

No comments:

Post a Comment