Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, December 22, 2016

என் தேவதீபம் உன்னை நோக்கி ! இனி கர்மாக்களின் வாழ்வில் புலலேறுவாய் இறங்குவேன் !


Inanya Maha Munivar
22-12-2016
என் தேவதீபம் உன்னை நோக்கி ! இனி கர்மாக்களின் வாழ்வில் புலலேறுவாய் இறங்குவேன் !
எப்போது உணர்வாயடா ?
இந்த வழிப்போக்கனின் பாதையில் தினமும் ஆயிரம் பேர் வந்து செல்கின்றான். ஆனால் ஒருவரும் என் பின்னால் வருவதற்கு யோசனை செய்யவில்லை. என் வழியை முழுவதுமாக பின்பற்றியவன் எதிலும் தோற்றதில்லை இங்கு ! இங்கு மனிதன் தன் நிலை குறித்து யாசிக்கின்றான். ஞான தெளிவு கொண்டு பிறருக்கு உதவி செய்ய யாருக்கும் தெளிவில்லை.
என்னிடம் வருபவன் அற்ப பிரச்சனைகளை சொல்லி ஆணந்தம் தொலைக்கின்றான். எனக்கு கடன் பிரச்சனை, கை வலி, கால் வலி என்று ஒரு விநாடியில் சரியாகும் அற்ப பிரச்சனைக்காக என்னிடம் வேண்டுகின்றான்.
தன்னை கட்டுபாட்டுக்குள் வைக்க தெரியாதவன் எல்லாம் ஞானம் கேட்கிறான். என்னிடம் ஞானம் தேடி வருகின்றவரையே நலம் விசாரிக்கின்றேன். மற்றவரை புறம் தள்ளுகிறேன்.
நீ எப்போது உணர்வாயடா? நீயும் எனை போல நான்கு பேருக்கு உதவி செய்து எப்போது மகிழ்வாயடா ?
நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் இந்த தமிழ்நாட்டை எப்போதோ வாங்கிருப்பேன். உழைத்து ஊருக்கு உதவி செய்வது தான் தர்மம் என்று என் தந்தை கட்டளையிட்டார்கள் ! அதனலே தர்மாக்களை தேடி நிற்கின்றேன் !
இங்கு ஒருவர் கூட ஞானம் வேண்டும் என்று போராடவில்லை. நானலை போல வாழ யாருக்கும் தெளிவில்லை. கல்பு எய்யாமையோடு வாழ்கின்றான். சொன்ன சீரத்தில் சுகம் ஒன்று வைத்தேன். உன் அறியாமயை என்ன சொல்வேன் ?
உணர்ந்து ஞான தெளிவு பெற முயற்சி செய் ! தெளிவு வந்தால் ஞானம் கிடைக்கும் ! உன் துன்பத்தை நீயே போக்குவாய் ! நீ விரும்பிய செல்வம் நீயே அடைந்துவிடுவாய் ! நான் உனக்கு குருவாய் இருந்து கற்றுத் தருகிறேன் !
என் கடமை வேறு ! அதை காட்சிபடுத்த சாட்சி இல்லை ! என் கடமை கர்மாக்களை வேறோடு பிடுங்கி எறிவது தான். போகின்ற போக்கிகில் நீ உணர்ந்தால் உனக்கு ஞான தெளிவு தருவேன், உன் இலக்கை இலகுவாய் அடைவதற்கு !
புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது என்பதை புரிந்து கொள் ! என்னை பார்த்தும் நோய் போகவில்லை என்றால் அது உன் கர்மா ! அதை எப்படி கரைப்பது என்று சொல்லித் தருகிறேன்.
சமீபத்தில் என்னை தேடி வருகின்றவர்களுக்கு ஒரு நிறைகல் சுபிட்ச ஒஷதி (வேர்) ஒன்று கொடுத்தேன். அதை வாங்கி சென்றவன், அதன் அருமை தெரியாமல், அதை அறிந்து பக்குவபடுத்தாமல் வசிய வேர் தருகிறார் என்று உளர்கின்றான். நான் உடனே அதன் வீரியத்தை குறைத்துவிட்டேன். அறிந்தவர்க்கு கொடுக்கலாம் என்று காத்திருக்கின்றேன். ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்தவர்களை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கின்றேன். அவர்கள் வீட்டில் ஒளி ஏற்றுகின்றேன்.
எனக்கு தெரியும் எப்போது யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்று ! குழம்பி நிற்பவன் குதூகலம் இல்லாது தவிக்கின்றான் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
நான் உன்னிடன் கையேந்த வரவில்லை ! நான் எதிர்பார்ப்பது என் அன்பை உனக்கு தருவதற்காக ! அந்த அன்பில் ஞான தெளிவு பெற்று உன் பாவம் கரைத்து நீ நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பெருந்தன்மை தான். எனை புரிந்தவன் வாழ்வான். உணரடா ! உண்மையில் நன்மை நானடா !
அன்பு உள்ளவன் பிறரை குறை கூறமாட்டான். பேராசை உள்ளவன் தான் பிறரை குறை கூறுவான் ! ஒரு துளி காற்றை இயக்கினேன். விஞ்ஞானமும், அற்ப மனிதனும் வீட்டுக்குள் முடங்கிவிட்டான். எல்லோரும் கடவுளே என்று கை கூப்பி கெஞ்சுகிறான். இது தானடா உன் வீரியம் ! என் சொல் அறிவாய் ! செயல் அறிவாயடா !
வின் மகன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment